Home » Archives by category » சென்னை (Page 22)

ஏப்ரல் 4ம் தேதி டாஸ்மாக் மூடப்படும்!

Comments Off on ஏப்ரல் 4ம் தேதி டாஸ்மாக் மூடப்படும்!

சென்னை மாவட்ட கலெக்டர் ஏப்ரல் 4ம் தேதி டாஸ்மாக் மற்றும் பார்கள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார். ஏப்ரல் 4ம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அன்றைய தினம் சென்னை மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சற்று முன் அறிவித்துள்ளார். அன்றைய தினம் விதிகளை முறையை மீறி மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் டாஸ்மாக் கடைகள் மற்றும் […]

Continue reading …

நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு!

Comments Off on நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு!

ஏற்கனவே ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சங்க கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வரும் நிலையில் நடப்பு நிதியாண்டில் சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10% வரை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதன்படி ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அதாவது இன்று நள்ளிரவு 12 […]

Continue reading …

ரத்த வாந்தி எடுத்து ஜிம் மாஸ்டர் உயிரிழப்பு!

Comments Off on ரத்த வாந்தி எடுத்து ஜிம் மாஸ்டர் உயிரிழப்பு!

சென்னையைச் சேர்ந்த ஜிம் மாஸ்டர் கடுமையான உடற்பயிற்சி செய்ததன் காரணமாக ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆவடி அருகே நெமிலிச்சேரி பகுதியைச் சேர்ந்த ஜிம் மாஸ்டர் ஆகாஷ். 25 வயதான இவர், ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ச்சி செய்து வந்ததாக தெரிகிறது. கடந்த 22ம் தேதி அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென ரத்த […]

Continue reading …

10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ்!

Comments Off on 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ்!

மேயர் பிரியா சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கலில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் ஸ்னாக்ஸ் வழங்கப்படும் என்றும் மாலை நேர சிறப்பு வகுப்பு மற்றும் குறை கற்பித்தல் வகுப்பில் பங்கேற்கும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2023&24ம் ஆண்டு கல்வி ஆண்டிலிருந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். போட்டி தேர்வுகளில் பங்கேற்று வெற்றி […]

Continue reading …

மழைநீர் கால்வாயில் மூதாட்டி எரித்துக் கொலை!

Comments Off on மழைநீர் கால்வாயில் மூதாட்டி எரித்துக் கொலை!

மூதாட்டி ஒருவரின் சடலம் ஒன்று எரிந்த நிலையில் சென்னை ஆண்டார் குப்பம் அரியலூர் சாலை அருகேயுள்ள மழை நீர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை ஆண்டார் குப்பம் அரியலூர் சாலை அருகேயுள்ள மழை நீர் கால்வாயில் எரிந்த நிலையில் மூதாட்டியில் சடலம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடந்த மக்கள் போலீசுக்குத் தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து […]

Continue reading …

ஐஸ்வர்யாவின் பினாமி நான்; அதிர்ச்சி தகவல்!

Comments Off on ஐஸ்வர்யாவின் பினாமி நான்; அதிர்ச்சி தகவல்!

சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடிய ஈஸ்வரி என்பவர் கைது செய்யப்பட்டார்.அவர் தன்னுடைய கணவரிடம் தான் “நான் ஐஸ்வர்யாவின் பினாமி” என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடியதாக கைது செய்யப்பட்ட ஈஸ்வரி இடம் தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவரிடமிருந்து நகைகள் ரொக்கம் மற்றும் நில பத்திரம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. மாதம் முப்பதாயிரம் சம்பளம் வாங்கும் ஈஸ்வரிக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது? என்ற […]

Continue reading …

சென்னை லயோலா கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி!

Comments Off on சென்னை லயோலா கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி!

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை ஐஐடியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தற்போது சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலையை தடுக்க மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. சென்னை கல்லூரியில் படிக்கும் 24 வயது மாணவர் ஆன்டோ ஜாய் என்பவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்ததாக […]

Continue reading …

நடுவானில் பயணிக்கு மாரடைப்பு!

Comments Off on நடுவானில் பயணிக்கு மாரடைப்பு!

மலேசியாவிலிருந்து கோலாலம்பூருக்கு சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் பயணம் செய்த ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏர் ஆசியா என்ற விமானம் சென்னை அருகே பறந்து கொண்டிருந்ததையடுத்து சென்னையில் விமானம் தரையிறங்க அனுமதி கேட்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அந்த விமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து சென்னையில் கோலாலம்பூர் ஏரி ஏசியா விமானம் தரையிறக்கப்பட்டது. மாரடைப்பு ஏற்பட்ட பயணி உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு […]

Continue reading …

மேலும் 2 நாட்களுக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு!

Comments Off on மேலும் 2 நாட்களுக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை மையம் இன்னும் 2 நாட்களுக்கு சென்னையில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக மட்டும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னையில் மேலும் இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருக்கு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என […]

Continue reading …

ரஜினி மகள் வீட்டில் திருடியவர் கைது!

Comments Off on ரஜினி மகள் வீட்டில் திருடியவர் கைது!

ரஜினி மகளான சொந்தர்யா வீட்டில் திருடியவரிடமிருந்து ஒரு கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகை உள்பட ஆபரணங்கள் திருட்டு போனது. இந்நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்த போது ரஜினி மகள் வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி என்பவர்தான் நகைகளை திருடியுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது கோடிக்கணக்கில் வரவு செலவு செய்யப்பட்டதும் தெரியவந்தது. […]

Continue reading …