கல்வித்துறை நடத்திய ஆய்வில் கொரோனா நொய் தொற்று காலத்தில் 511 மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாக அளித்துள்ள தகவல் அதிர்ச்சியளித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு நீடித்து வருகிறது. கொரோனா காரணமாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கடும் ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த சமயம் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளும் முழுவதுமாக மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் […]
Continue reading …13ம் தேதி முதல் ரேசன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரிபவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பொது மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக மாற்று பணியாளர்களை கொண்டு ரேஷன் கடைகள் செயல்படுவதை […]
Continue reading …ராயல் என்பீல்ட் பைக் ஒன்று சென்னையில் இன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வள்ளுவர் கோட்டம் சாலையில் இளைஞர் ஒருவர் ராயல் என்பீல்டு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது வண்டியிலிருந்து புகை வந்ததால் அவர் வண்டியை விட்டு கீழிறங்கினார். அப்போது உடனே வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்து இளைஞரும் உடனிருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். அருகே இருந்த ஹோட்டலில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர். அதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. வாகனம் […]
Continue reading …தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நோய் பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் தற்போது மீண்டும் 150ஐ நெருங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 144, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,56,317, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 79, கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82. இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,769 […]
Continue reading …நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒருவொரையொருவர் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் இந்த ஜோடிகள். நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம் திருப்பதியில் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியானது. சமீபத்தில் இணையதளம் ஒன்று நயன்தாரா திருமண அழைப்பிதழ் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் நடக்கவுள்ளதாக அறிவுக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த […]
Continue reading …ஆன்லைன் சூதாட்டத்தில் விறையாடி ரூ.30 லட்சம் கடன் வாங்கியதால் ஐ.டியில் பணிபுரியும் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை மணலி புது நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பவானி. இவர் பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். வேலைக்கு செல்லும் போது பொழுதுபோக்கிற்காக ஆன்லைனில் ரம்மி விளையாடியுள்ளார். இந்த விளையாட்டின் மேல் இருந்த மோகத்தினால் அவருடைய 20 சவரன் தங்க நகையை சகோதரியிடம் கொடுத்து ரூ.30 லட்சம் கடன் […]
Continue reading …முத்தமிழ் பேரவையின் 41ம் ஆண்டு இசைவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முதலமைச்சராக பதவியேற்ற பின்பு கலந்து கொள்ளும் முதல் இசை விழா நிகழ்ச்சி இது. விழாவில் பல்வேறு தரப்பு கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், “முத்தமிழறிஞர் கலைஞர் ஆலோசனையின் படி உருவாக்கப்பட்டதுதான் இந்த முத்தமிழ் பேரவை அமைப்பு. பல்வேறு சங்கடங்களுக்கு இடையில் முத்தமிழ் பேரவை நல்லவிதமாக அமிர்தம் அவர்களால் செயல்பட்டு வருகிறது. மக்கள் எல்லோருடைய தோளோடு தோளாகவே […]
Continue reading …சென்னை போக்குவரத்து காவல் துறை கடந்த 50 நாட்களில் ரூ.6.50 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுபற்றி சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் டுவிட்டர் பதிவில், “வரலாறு காணாத வகையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை கடந்த 50 நாட்களில், ரூ. 6,50,22,770 அபராதம் வசூல். ரூ.1,19,12,000- அபராதம் 1181 நபர்களிடமிருந்து குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக வசூல். 274 முறை ஒரே வாகனம் அதிகபட்ச விதிமீறல். முழு அபராதமும் வசூல். 67 வாகனங்கள் 100க்கும் […]
Continue reading …அம்மா உணவகத்தின் மூலம் சென்னையில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்க ஏற்பாடு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13 முதல் பள்ளிகள் ஆரம்பிக்க உள்ளது. அன்று முதல் இவ்வகுப்புகளுக்கு அட்மிஷன் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாகவே அட்மிஷனுக்கு தேவையான டோக்கன்களும் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியில் மழலையர் பள்ளி தொடங்கி உயர்நிலை பள்ளி வரை 281 அரசு […]
Continue reading …“விக்ரம்” திரைப்படம் இன்று வெளியாகி நான்கு காட்சிகள் மட்டுமே திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது சக்சஸ் மீட் கொண்டாடப்பட உள்ளது. இத்திரைப்படம் வெற்றி என்பது உறுதி என்ற வகையில் இந்த சக்சஸ் மீட்டில் கமல்ஹாசனுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில், “உலகநாயகன் கமல்ஹாசன் சாரின் ‘விக்ரம்’ திரைப்படம் இன்று வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கமல் சாரை நேரில் சந்தித்து ரெட் ஜெயண்ட் […]
Continue reading …