Home » Archives by category » தமிழகம் (Page 194)

தேர்வு எழுதாத மாணவர்களை தேடி செல்கிறார்களா?

Comments Off on தேர்வு எழுதாத மாணவர்களை தேடி செல்கிறார்களா?

கல்வி அமைச்சர் தேர்வு எழுதாத மாணவர்களை தேடிச் சென்று விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் 13ம் தேதி +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடந்துக் கொண்டிருக்கிறது. பல லட்சம் மாணவர்கள் பங்கேற்று எழுதி வரும் இத்தேர்வில் மார்ச் 13ம் தேதி நடந்த மொழிப்பாடமான தமிழ் தேர்வில் 50,674 மாணவர்கள் தேர்வு எழுத வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து நேற்று நடந்த ஆங்கில மொழித் தேர்விலும் 49 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை […]

Continue reading …

கட் அவுட், பேனருக்கு தடை; மீறினால் நடவடிக்கை!

Comments Off on கட் அவுட், பேனருக்கு தடை; மீறினால் நடவடிக்கை!

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கட்-அவுட் பேனர் வைக்கக்கூடாது, மீறினால் நடவடிக்கை: எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக கட்சியின் கூட்டங்களின் போது தலைவர்களின் பேனர்கள் மற்றும் கட்அவுட்டுகள் வைக்கப்படுகிறது. இச்செயலுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திமுகவினர் பேனர்கள் மற்றும் கட் அவுட் வைக்கக்கூடாது என்றும் இந்த அறிவுறுத்தலை மீறி பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் திமுக தொண்டர்களுக்கு எச்சரிக்கை வைத்துள்ளார். சாலை மற்றும் தெருவின் வழியாக வழிநெடுக பேனர்கள் வைத்து […]

Continue reading …

ஸ்ரீரங்கம் கோயில் தொடர்பாக டிடிவி தினகரன் கருத்து!

Comments Off on ஸ்ரீரங்கம் கோயில் தொடர்பாக டிடிவி தினகரன் கருத்து!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் சுமூகத்தீர்வை காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயில் நிலங்கள் அரசின் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி வரும் நிலையில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படா வண்ணம் இதற்குச் சுமூகத் தீர்வுகாண வேண்டுமென்று அமமுக பொதுச்செயலாளர் தனது டுவிட்டரில், “திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயில் நிலங்கள் அரசின் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று […]

Continue reading …

5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை!

Comments Off on 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை!

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை- பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. வானிலை ஆய்வுமையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாட்டிலுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியினால், இன்று முதல் வரும் 19ம் தேதிவரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. மேலும், வரும் மார்ச் 20ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் […]

Continue reading …

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பா?

Comments Off on பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பா?

வரும் 27ம் தேதி பிரதமர் மோடி சென்னை வர இருப்பதாகவும் அப்போது அவர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக சென்னை விமான நிலையத்தின் புதிதாக ஒருங்கிணைப்பு நிலையம் கட்டப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வரும் 27ம் தேதி சென்னை வரப் போவதாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள […]

Continue reading …

புதுவையில் பிரிபெய்டு மின் திட்டம்!

Comments Off on புதுவையில் பிரிபெய்டு மின் திட்டம்!

விரைவில் புதுவையில் பிரிபெய்டு மின் திட்டம் கொண்டு வரப்படும் என பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரியில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தற்போது மின் மீட்டரில் கணக்கு எடுக்கப்பட்டு மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின் நுகர்வோர் உடன் பிரீபெய்டு மின் கட்டணம் வசூலிக்க புதுவை மின்சாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் இந்த திட்டத்தின் மூலம் 4 லட்சம் ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மின் மின் மீட்டர்கள் […]

Continue reading …

49 ஆயிரம் பேர் ஆங்கிலப் தேர்வு எழுதவில்லை!

Comments Off on 49 ஆயிரம் பேர் ஆங்கிலப் தேர்வு எழுதவில்லை!

இன்று தமிழ்நாட்டில் நடந்த +2 ஆங்கிலப் பாடத்தேர்வை 49 ஆயிரம் மாணவிகள் எழுதவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் 13ம் தேதி 2022&-23ம் கல்வி ஆண்டுக்கான +2 பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ -மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். இத்தேர்வுக்காக 3 ஆயிரத்து 225 இடங்களில் தேர்வு மையங்கள் […]

Continue reading …

அமைச்சர் மா சுப்பிரமணியனின் அறிவிப்பு!

Comments Off on அமைச்சர் மா சுப்பிரமணியனின் அறிவிப்பு!

அமைச்சர் மா சுப்பிரமணியன் வைரஸ் காய்ச்சலால் தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்பது பற்றி தகவல்கள் வெளியிட்டுள்ளார். புதுவையில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதன் காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுவை போலவே தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்தது. புதுவை மாநிலத்தை போலவே தமிழகத்திலும் விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் […]

Continue reading …

ஜியோவின் புதிய அறிவிப்பு!

Comments Off on ஜியோவின் புதிய அறிவிப்பு!

ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் 8 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் இன்று முதல் இந்தியா முழுவதும் மேலும் 34 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதையடுத்து நாடு முழுதும் மொத்தம் 365 நகரங்களில் 5ஜி சேவை இயங்கி வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 22 நகரங்களில் 5ஜி சேவை இருக்கும் நிலையில் தற்போது […]

Continue reading …

அமமுக கட்சியின் 6ம் ஆண்டு தொடக்கவிழா!

Comments Off on அமமுக கட்சியின் 6ம் ஆண்டு தொடக்கவிழா!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தீயசக்தி தி.மு.க.வின் ஆட்சியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 15ம் தேதி டிடிவி.தினகரனால் தொடங்கப்பட்ட கட்சி அமமுக. இக்கட்சியின் ஆறாம் ஆண்டு தொடக்கவிழா இன்று சென்னையிலுள்ள அமமுக தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். ஆளுங்கட்சியான திமுக அரசை விமர்சித்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில், “தீயசக்தி தி.மு.க.வின் ஆட்சி அமைந்து 2 ஆண்டு காலம் ஆவதற்கு உள்ளாகவே […]

Continue reading …