Home » Archives by category » தமிழகம் (Page 290)

ஜல்லிக்கட்டு போல் பன்றி தழுவுதல் விளையாட்டு

Comments Off on ஜல்லிக்கட்டு போல் பன்றி தழுவுதல் விளையாட்டு

தேனியில் ஜல்லிக்கட்டு போட்டியை போல் வள்ளிநகரில் பன்றி தழுவும் போட்டி’ நடைபெற்றது. தேனி அல்லிநகரம் வள்ளிநகரில் நேற்று பன்றி தழுவும் போட்டி ஒன்று நடந்தது. 70 முதல் 100 கிலோ எடையிலான பன்றிகள் போட்டிகளில் பங்கேற்றன. வாடிவாசல் போன்று அமைக்கப்பட்ட இடத்தில் இருந்து அவிழ்த்து விடப்படும் பன்றிகள் 3 அடி துாரத்தில் போடப்பட்ட கோட்டை தாண்டிய பின், அங்கிருக்கும் பன்றி தழுவும் வீரர்கள் பிடிக்க முயற்சிப்பார்கள். அதில் ஒருவர் மட்டுமே பன்றியை பிடிக்க வேண்டும். பன்றி எல்லைக் […]

Continue reading …

மாணவர்களுக்கு மகிழ்ச்சி உத்தரவு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு.. !

Comments Off on மாணவர்களுக்கு மகிழ்ச்சி உத்தரவு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு.. !

மாணவர்களுக்கு மகிழ்ச்சி உத்தரவு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு.. ! பொதுத்தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டது. இந்நிலையில் நாளை முதல் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது . ஆனாலும் 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பொது தேர்வை எவ்வாறு […]

Continue reading …

அஞ்சல் அலுவலக தேர்வுகளை இனி தமிழ் மொழியிலும் எழுதலாம் -மத்திய அரசு

Comments Off on அஞ்சல் அலுவலக தேர்வுகளை இனி தமிழ் மொழியிலும் எழுதலாம் -மத்திய அரசு

அஞ்சல் அலுவலக தேர்வுகளை இனி தமிழ் மொழியிலும் எழுதலாம் -மத்திய அரசு தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலக தேர்வுகள் மற்றும் ரயில், தபால் சேவை கணக்கர் தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தேர்வர்கள் ஆங்கிலம் மட்டும் இந்தியில் மட்டுமே தேர்வுகளை எழுத முடியும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இந்திய அஞ்சல் சேவை வாரியத்தின் உறுப்பினர் டாக்டர் சந்தோஷ் குமார் கமிலா, இன்று சு.வெங்கடேசன் எம்.பி.க்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில், […]

Continue reading …

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்த தோராய செலவு எவ்வளவு தெரியுமா…?

Comments Off on தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்த தோராய செலவு எவ்வளவு தெரியுமா…?

வருகின்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்கு தோராய செலவாக 621 கோடி ரூபாயை மாநில அரசிடம் கேட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. ஜனவரி 20-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில்தான் சட்டபேரவை தேர்தல் செலவுக்கு தோராய தொகையாக 621 கோடி ரூபாய் கேட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி […]

Continue reading …

பயங்கரம். வெடித்து சிதறிய செல்போன் !

Comments Off on பயங்கரம். வெடித்து சிதறிய செல்போன் !

சென்னை போரூரில் செல்போன் சர்வீஸ் கடையில் செல்போன் பேட்டரி வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது மிகவும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அனைவரின் வாழ்க்கையும் செல் போன் மூலமாகவே ஓடும் நிலைக்கு மாறியுள்ளது. ஆனால் செல்போன் பயன்படுத்துவதால் சில பாதிப்புகள் ஏற்படுவதை யாரும் உணர்வதில்லை. அதனை தவறாக பயன்படுத்துவதால் சில ஆபத்துக்கள் ஏற்படுகின்றன. அதன்படி இந்தியாவில் நாளொன்றுக்கு 20 செல்போன்கள் வெடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சென்னை போரூரில் […]

Continue reading …

பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளியாகும் சசிகலா.. நேராக ஓசூர் ஹோட்டலில் தங்குகிறாரா?.

Comments Off on பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளியாகும் சசிகலா.. நேராக ஓசூர் ஹோட்டலில் தங்குகிறாரா?.

பெங்களூரு: விடுதலையாகி வெளியே வரும் சசிகலா கர்நாடக- தமிழக எல்லையான ஓசூர் அல்லது சூளகிரியில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து தலா ரூ 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறி சிறப்பு சலுகையை அனுபவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடுகளை வெளியே […]

Continue reading …

அடுத்த மூன்று நாட்களுக்கு மிக அதிக கனமழை பெய்யும்… எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

Comments Off on அடுத்த மூன்று நாட்களுக்கு மிக அதிக கனமழை பெய்யும்… எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. டிசம்பர் மாதம் முடிந்திருக்க வேண்டிய வடகிழக்கு பருவமழை ஜனவரி 15 வரை தொடரும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வளிமண்டல சுழற்சி காரணமாக, நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய […]

Continue reading …

மிக அதிக கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?

Comments Off on மிக அதிக கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?

மிக அதிக கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..? புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை வரும் 12-ம் வரை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை […]

Continue reading …

தமிழகத்தில் கிளெர்க் வேலைக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.. !அரசு வேலைவாய்ப்பு.. !!

Comments Off on தமிழகத்தில் கிளெர்க் வேலைக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.. !அரசு வேலைவாய்ப்பு.. !!

தமிழகத்தில் கிளெர்க் வேலைக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.. !அரசு வேலைவாய்ப்பு.. !! Madras High Court அதிகாரபூர்வ இணையதளத்தில் Personal Clerk காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Any Bachelor Degree கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Chennai) கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : Madras High […]

Continue reading …

ரஜினி விஷயத்தை யாரும் கிளற வேண்டாம்…கமல் வலியுறுத்தல்

Comments Off on ரஜினி விஷயத்தை யாரும் கிளற வேண்டாம்…கமல் வலியுறுத்தல்

ரஜினியின் ஆரோக்கியம் தான் தனக்கு முக்கியம் எனவும், தேவையில்லாமல் ரஜினி விஷயத்தை கிளற வேண்டாம் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார். கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன், தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய கமலஹாசன் மநீம.திற்கு மனுநீதி அறக்கட்டளை ஆதரவு அளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்தின் அறிக்கை குறித்து எழுந்த கேள்விக்கு, அது அவரது அறிக்கை எனவும், அதற்கு நான் […]

Continue reading …