Home » Archives by category » தமிழகம் (Page 306)

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,986 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,986 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 116 பேர் பலியாகியுள்ளனர், 5,742 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,175 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,61,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,239 பேர் பலியாகியுள்ளனர், 3,01,913 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,21,450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின் மற்ற மாவட்டங்களில் 4,811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

விநாயகர் சதுர்த்தியை மக்கள் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் – முதல்வர் பழனிசாமி!

Comments Off on விநாயகர் சதுர்த்தியை மக்கள் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் – முதல்வர் பழனிசாமி!

விநாயகர் சதுர்த்தியை மக்கள் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 22.8.2020 அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 29.7.2020 அன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி, மதம் சார்ந்த விழாக்கள் கூட்டு வழிபாடுகள் ஆகியவை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், மாநிலத்தில் கொரோனா தொற்றினால் நிலவிவரும் சூழ்நிலையைக் […]

Continue reading …

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் உதவி – முதல்வர் பழனிசாமி!

Comments Off on மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் உதவி – முதல்வர் பழனிசாமி!

கேரளா ,மாநிலத்தின் ராஜமலா, நயமக்காடு தேயிலை தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் கொடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனை பற்றி அவரின் அறிக்கையில்; கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக 6.8.2020 அன்று இராஜமலா பெட்டிமுடி டிவிசன், நயமக்காடு தேயிலை தோட்டப் பகுதியில் இருந்த தொழிலாளர்கள் குடியிருப்புகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, அதில் தமிழ்நாட்டை […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,795 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,795 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,795 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 116 பேர் பலியாகியுள்ளனர், 6,384 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,55,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,123 பேர் பலியாகியுள்ளனர், 2,969,171 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,20,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின் மற்ற மாவட்டங்களில் 4,609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

#BREAKING: போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ் கொரோனா தொற்றால் பாதிப்பு!

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இவரை அடுத்து அமைச்சரின் மனைவி மற்றும் மகளும் கொரோனா தொற்றால் பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. இதஹனை தொடர்ந்து இவர்கள் மூன்று பேரையும் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,709 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,709 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,709 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 121 பேர் பலியாகியுள்ளனர், 5,850 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,49,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,007 பேர் பலியாகியுள்ளனர், 2,89,787 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,19,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின் மற்ற மாவட்டங்களில் 4,527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் 51 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் 51 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

கோயம்புத்தூரில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் 51 ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாரும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பணியாற்றியுள்ளனார் . நகைக்கடை இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு வேலை பார்க்கும் விற்பனையாளர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து 90 பேருக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் 51 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் பின் அவர்களை சிகிச்சைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளனர். இதனால் சுகாதாரத்துறையினர் கல்யாண் ஜுவல்லர்ஸ் மீது இரு […]

Continue reading …

ஐந்து ரூபாய் மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆழ்ந்த இரங்கல்!

Comments Off on ஐந்து ரூபாய் மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆழ்ந்த இரங்கல்!

சென்னை வியாசர்பாடி பகுதியில் 1973 ஆம் ஆண்டு ரூபாய் இரண்டுக்கு துவங்கி பின்பு ரூபாய் ஐந்து வரை மருத்துவ சிகிக்சை கொடுத்தவர் மருத்துவர் திருவேங்கடம். இவரை ஐந்து ரூபாய் மருத்துவர் என அழைத்து வந்தனர். உடல்நலக்குறைவால் நேற்று இரவு மருத்துவர் உயிரிழந்தார். மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்போது ஐந்து ரூபாய் மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு தெலங்கானா கவர்னர் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,950 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,950 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,950 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 125 பேர் பலியாகியுள்ளனர், 6,019 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,38,055 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5,766 பேர் பலியாகியுள்ளனர், 2,78,270 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,16,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின் மற்ற மாவட்டங்களில் 4,754 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

எம்.எஸ். டோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்!

Comments Off on எம்.எஸ். டோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் விக்கெட் கீப்பர் மகேந்திரசிங் டோனி. இவர் ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். நேற்று டோனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரின் இந்த பதிவுக்கு உலக முழுவதும் உள்ள ரசிகர்கள் மிக வேதனையில் உறைந்தனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டோனியை புகழ்ந்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில்: சர்வதேச போட்டிகளில் இந்தியா அணியை சிறப்பாக […]

Continue reading …