Home » Archives by category » தமிழகம் (Page 318)

இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்க!

Comments Off on இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்க!
இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்க!

சென்னை, ஜூன் 17 கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக அனைத்துத் தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத் தளங்கள் இளைஞர்களை அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையில் பொருளாதாரத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அத்தளங்களை உடனடியாக கட்டுப்படுத்தப்படாவிட்டால், அவை மிகப்பெரிய சமூகச் சிக்கலை ஏற்படுத்திவிடும் ஆபத்து உள்ளது என  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமான இளைஞர்கள் வேலையிழந்து வீடுகளில் உள்ளனர். பணியில் இருக்கும் இளைஞர்களிலும் பெரும்பான்மையினர் வீடுகளில் […]

Continue reading …

தமிழக அரசுத்துறைப் பணிகளை தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க முனைவதா?

Comments Off on தமிழக அரசுத்துறைப் பணிகளை தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க முனைவதா?
தமிழக அரசுத்துறைப் பணிகளை தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க முனைவதா?

தமிழக அரசுத்துறைப்பணிகளைச் சிறப்புச் சலுகையின்‌ மூலம் தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க முனைவதா? வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை வளர்த்தெடுக்க‌ தமிழக அரசே துணைபோவதா? –  சீமான் கண்டனம் தமிழ் மொழியறியாத வெளி மாநிலத்தவர்களைத் தமிழக மின்சார வாரியத்தில் வேலைக்கமர்த்தி அவர்கள் தமிழ் கற்க இரண்டு ஆண்டுகள்வரை அவகாசம் அளிக்கப்படும் என அமைச்சர் தங்கமணி அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. 90 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு, தமிழகத்தின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து பணிக்காகக் காத்திருக்கும் […]

Continue reading …

வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

Comments Off on வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் போது இந்திய – சீனா ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் தமிழ்நாடு ராமநாதபுரத்தை சேர்ந்த பழனியும் வீரமரணம் அடைந்துள்ளார். ராணுவ வீரர் பழனிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறியது: லடாக் பகுதியில் சீனா ராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் […]

Continue reading …

செய்திக்குள் செய்தியான கோவை செய்தித்துறை ஊழியர்கள்.!

Comments Off on செய்திக்குள் செய்தியான கோவை செய்தித்துறை ஊழியர்கள்.!
செய்திக்குள் செய்தியான கோவை செய்தித்துறை ஊழியர்கள்.!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தில், மக்கள் தொடர்பு அலுவலராக நல்லதம்பி என்பவர் இருந்து வருகிறார். இவரது பதவி காலத்தில் இப்படி ஒரு அசிங்கமான செயல்களும், மோசடி புகார்களும், செய்தித் துறை ஊழியர்களை போலீஸ் கைது… என்று பரபரப்பான தகவல்களால் இன்று கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை ஊழியர்கள் வெட்கி தலைகுனிந்து காணப்படுகின்றனர். ஆம், கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பிரபு என்பவர் கண்காணிப்பாளராகவும் […]

Continue reading …

ஜூன் 21-ஆம் தேதி சூரியகிரகணம் !

Comments Off on ஜூன் 21-ஆம் தேதி சூரியகிரகணம் !
ஜூன் 21-ஆம் தேதி சூரியகிரகணம் !

இம்மாதம் 21-ஆம் தேதியன்று வருடாந்திர சூரியகிரணம் நிகழ உள்ளது. இந்தியாவில் இந்த கிரகணம், ஜூன் 21 காலை முதல், ராஜஸ்தான், ஹரியானா, உத்தராகண்ட் மாநிலங்களின் சில பகுதிகளில் தெரியும்.  நாட்டின் பிற பகுதிகளில் பகுதி-சூரிய கிரகணம் தெரியும். சென்னையில் இந்த கிரகணம் 34 விழுக்காடு அளவுக்கு தெரியும்.

Continue reading …

ரயில்வே கார்டு தேர்வில் தமிழர்களுக்கு அநீதி: விசாரணைக்கு ஆணையிடுக – மருத்துவர் இராமதாஸ்!

Comments Off on ரயில்வே கார்டு தேர்வில் தமிழர்களுக்கு அநீதி: விசாரணைக்கு ஆணையிடுக – மருத்துவர் இராமதாஸ்!
ரயில்வே கார்டு தேர்வில் தமிழர்களுக்கு அநீதி: விசாரணைக்கு ஆணையிடுக – மருத்துவர் இராமதாஸ்!

சென்னை, ஜூன் 14 தெற்கு தொடர்வண்டித்துறையில், பதவி உயர்வு அடிப்படையில் சரக்குத் தொடர்வண்டி கார்டு பணிக்கு 96 பேரை தேர்ந்தெடுக்க நடைபெற்ற ஆன்லைன் தேர்வுகளில், முழுக்க முழுக்க வட இந்திய பணியாளர்கள் வெற்றி பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இத்தேர்வுகளில் தமிழகத்திலிருந்து வெறும் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது என  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கிய தெற்குத் தொடர்வண்டித் துறையில் 96 […]

Continue reading …

கோவை சி.எஸ்.ஐ. டயோசீசனில் மிரட்டப்பட்ட பேராயர்! நிறுத்தப்பட்ட டிரான்ஸ்பர்!!

Comments Off on கோவை சி.எஸ்.ஐ. டயோசீசனில் மிரட்டப்பட்ட பேராயர்! நிறுத்தப்பட்ட டிரான்ஸ்பர்!!
கோவை சி.எஸ்.ஐ. டயோசீசனில் மிரட்டப்பட்ட பேராயர்! நிறுத்தப்பட்ட டிரான்ஸ்பர்!!

கோவை, ஜூன் 14 கிணறு வெட்ட போகும் போது, பூதம் வந்த கதையாக சென்றுகொண்டிருக்கிறது திருப்பூர் சி.எஸ்.ஐ. தூயபவுல் தேவாலயத்தில் நடந்து வரும் கோடிக்கணக்கான ஊழல் புகார்கள், விசாரணைக் கமிஷன் ஆவணங்களை திருடி செல்வது, ஆயர் தலைவரான வில்சன் குமாரின் சட்ட விரோத செயல்களால் இன்று கோவை சி.எஸ்.ஐ. டயோசீசனில் பணிபுரியும் சில நேர்மையான ஆயர் மற்றும் சபை விசுவாசிகள் கொந்தளித்து போய்  இருக்கிறார்களாம். கடந்த வாரத்திற்கு முன்பு திருப்பூர் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலய ஆயர்தலைவர் […]

Continue reading …

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சிறைப்பறவையாக மாறிய பெண் போலீஸ்.!

Comments Off on ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சிறைப்பறவையாக மாறிய பெண் போலீஸ்.!
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சிறைப்பறவையாக மாறிய பெண் போலீஸ்.!

கோவை, ஜூன் 13 கோவை மாநகர காவல் துறையில் சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுஜா என்பவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய சுமார் 61 பவுன் நகைகளை சுவாக செய்த காரணத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு போலீஸ் கஸ்டடிக்கு வந்த பெண் போலீஸ் சுஜா பல திடுக்கிடும் தகவல்களை விசாரணை காவல் அதிகாரிகளிடம் கூறியதாக தெரிய வருகிறது. அதே, நேரத்தில் பெண் காவலர் சுஜாவை பற்றி நம்மிடத்தில் […]

Continue reading …

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா வைரஸ் உறுதி!

Comments Off on ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா வைரஸ் உறுதி!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி உறுதியாகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவு பல தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு சமயத்தில் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வந்துள்ளார் எம்எல்ஏ பழனி. இவர் சமீபத்தில் சென்னைக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது அவருக்கு கொரோனா வைரஸின் அறிகுறிகள் இருந்ததை அடுத்து […]

Continue reading …

தமிழ் ஒரு உணர்வுப்பூர்வமான மொழி என சத்குரு புகழாரம் தமிழக அரசின் பெயர் திருத்த அறிவிப்புக்கு பாராட்டு !

Comments Off on தமிழ் ஒரு உணர்வுப்பூர்வமான மொழி என சத்குரு புகழாரம் தமிழக அரசின் பெயர் திருத்த அறிவிப்புக்கு பாராட்டு !
தமிழ் ஒரு உணர்வுப்பூர்வமான மொழி என சத்குரு புகழாரம் தமிழக அரசின் பெயர் திருத்த அறிவிப்புக்கு பாராட்டு !

தமிழகத்தில் உள்ள 1,018 ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் திருத்தம் செய்துள்ள தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் – ஒரு உணர்வுப்பூர்வமான மொழி, தொன்மையான கலாச்சாரமும்கூட. இடத்தின் பெயர்கள் அவற்றின் பெருமைவாய்ந்த கலாச்சார சிறப்பு, வரலாறு & ஆன்மீக முக்கியத்துவத்தை குறிக்கும். தமிழ் மக்களுக்கு தங்கள் மண்ணின் மீது ஆழ்ந்த பிடிப்பினை உண்டாக்கும் அதன் […]

Continue reading …