Home » Archives by category » தமிழகம் (Page 33)

ஓசி பீடிக்காக கொலை!

Comments Off on ஓசி பீடிக்காக கொலை!

ஓசி பீடி கொடுக்காத ஆத்திரத்தில் கட்டிட தொழிலாளி ஒருவர் கொலை செய்துள்ளார். மதுரை மாவட்டம் ஏஞ்சல் நகரைச் சேர்ந்த 65 வயது கட்டிட வேலை செய்பவர் நடைமேடையில் உறங்கியுள்ளார். அவரிடம் அதே பகுதியில் வேலை பார்க்கும் ஒருவர் ஓசி பீடி கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர் ஓசி பீடி கொடுக்கவில்லை என்பதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஒருவரையொருவர் ஆபாசமாக திட்டிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஓசி பீடி கொடுக்காத ஆத்திரத்தில் தன்னிடம் சண்டை போட்ட கட்டிட வேலை […]

Continue reading …

சிவாஜி கணேசன் சிலையை மாற்ற எம்.எல்.ஏ.கோரிக்கை!

Comments Off on சிவாஜி கணேசன் சிலையை மாற்ற எம்.எல்.ஏ.கோரிக்கை!

திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திருவுருவச் சிலையானது நிறுவப்பட்டிருந்தது. மதுரை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி அந்த இடத்தில் இருந்து இந்த சிலையை அகற்றி அதனை வேறு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நிறுவ வேண்டும் என்று கூறப்பட்டிருந்து. திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் எம்.எல்ஏ மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் வேறு இடத்தில் நிறுவ வேண்டும் என்று மனு அளித்தார். அப்போது மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் […]

Continue reading …

ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து விழிப்புணர்வு!

Comments Off on ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து விழிப்புணர்வு!

ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து மதுரை யானைமலை ஒத்தக்கடையில், வணிகர் நலச் சங்கம் பேரவையின் 41-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டி பந்தய விழிப்புணர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, பொதுச் செயலாளர் இஸ்மாயில் தலைமை தாங்கினார். தலைவர் ரகுபதி, பொருளாளர் முனீஸ்வரன், துணைத் தலைவர் துரைராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போட்டியில், 20-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. இந்த போட்டி, திருமோகூர் சாலையில் உள்ள தனியார் மண்டபம் அருகே தொடங்கி, […]

Continue reading …

மகளிர் குழுக்கள் மூலம் சீருடை பணி; தமிழக அரசு!

Comments Off on மகளிர் குழுக்கள் மூலம் சீருடை பணி; தமிழக அரசு!

பள்ளிக்கல்வித்துறை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தையல் பணிகள் மேற்கொள்ளும் மகளிர் குழுக்கள் மூலம் சீருடை தயாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் 50 பள்ளிகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதன்பின் அனைத்து பள்ளிகளுக்கும் மகளிர் குழுக்கள் மூலம் சீருடை தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது வழங்கப்படும் சீருடையின் அளவில் மாணவர்களுக்கு ஏற்ப மாறுபாடு இருப்பதால், பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், ஒவ்வொரு 50 பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தனித்தனியாக அளவு எடுத்து, மாவட்டத்தில் உள்ள […]

Continue reading …

திருச்சி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்படிருந்த 65 கி புகையிலை பொருட்கள் பறிமுதல்.

Comments Off on திருச்சி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்படிருந்த 65 கி புகையிலை பொருட்கள் பறிமுதல்.

திருச்சி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்படிருந்த 65 கி புகையிலை பொருட்கள் பறிமுதல். கடைகளுக்கு சீல், 2 ஆட்டோக்கள் பறிமுதல். திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், மற்றும் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் க்கு பொதுமக்களிடமிருந்து வந்த புகாரையடுத்து திருச்சி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு திருச்சி தேவதானம் பகுதியில் உள்ள தினேஷ் டீ கடையில் […]

Continue reading …

தேனி மாவட்டம் பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு.

Comments Off on தேனி மாவட்டம் பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு.

தேனி மாவட்டம் பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு. தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்று பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். வராக நதிக்கரையில் ஆண் பெண் இரு மருத மரத்தின் அருகில் அமையப்பெற்ற இத்திரு குமரன் திருக்கோவிலில் இன்று வைகாசி விசாக சிறப்பு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை 5:30 மணி அளவில் பால் அபிஷேகத்துடன் தொடங்கிய வைகாசி விசாக பெருவிழா.காலை 9 மணி அளவில் சங்க அபிஷேகம், மற்றும் […]

Continue reading …

தென்பழனி சித்திரகிரி முருகன் கோவிலிலுக்கு தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் 40 பேர் தொடர் மழையால் கீழே இறங்க முடியாமல் தவிப்பு.

Comments Off on தென்பழனி சித்திரகிரி முருகன் கோவிலிலுக்கு தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் 40 பேர் தொடர் மழையால் கீழே இறங்க முடியாமல் தவிப்பு.

தென்பழனி சித்திரகிரி முருகன் கோவிலிலுக்கு தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் 40 பேர் தொடர் மழையால் கீழே இறங்க முடியாமல் தவிப்பு. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் பகுதியில் உள்ள மலையில் வீற்றிருக்கும் தென்பழனி சித்திரகிரி முருகன் கோவிலிலுக்கு வைகாசி விசாகத்தை ஒட்டி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் 40 பேர் தொடர் மழையால் கீழே இறங்க முடியாமல் தவிப்பு-உடனடியாக தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பத்திரமாக பக்தர்களை தரை இறக்கினர்.

Continue reading …

பொய் வழக்கு போட்டதாக அல்லிநகரம் காவல் நிலையம் முற்றுகை – பரபரப்பு

Comments Off on பொய் வழக்கு போட்டதாக அல்லிநகரம் காவல் நிலையம் முற்றுகை – பரபரப்பு

பொய் வழக்கு போட்டதாக அல்லிநகரம் காவல் நிலையம் முற்றுகை – பரபரப்பு. தேனி அல்லிநகரம் போலீசார் கடந்த மாதம் வாகன நடத்திய வாகன சோதனையின் போது கஞ்சா வைத்திருந்ததாக கூறி தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த முத்தையா, கிருஷ்ணபாண்டி, ஜீவராஜ் ஆகிய மூன்று பேர் மீது அல்லிநகரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்கு போட்டு மூவரையும் கைது செய்யப்பட்டதாக கூறி தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு […]

Continue reading …

புதுக்கோட்டை SP அலுவலகம் அருகில் இரு சக்கர வாகனத்தில் சென்ற செவிலியர் நிலை தடுமாறி பலி. எம்.எல்.ஏ முத்துராஜா இரங்கல்.

Comments Off on புதுக்கோட்டை SP அலுவலகம் அருகில் இரு சக்கர வாகனத்தில் சென்ற செவிலியர் நிலை தடுமாறி பலி. எம்.எல்.ஏ முத்துராஜா இரங்கல்.

புதுக்கோட்டை SP அலுவலகம் அருகில் இரு சக்கர வாகனத்தில் சென்ற செவிலியர் நிலை தடுமாறி பலி. எம்.எல்.ஏ முத்துராஜா இரங்கல். திருநெல்வேலி பகுதியை சேர்ந்த ஜெயந்தி.  புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தவர்.  இவர் சில மணி நேரத்துக்கு முன்பு பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலி ஆகியுள்ளார். இவருடைய இறப்பு செய்தி கேட்டு புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்துராஜா, சற்று முன்னர் இருசக்கர வாகன விபத்தில் செவிலியர் ஜெயந்தி சிக்கி மறைவுற்ற செய்தி […]

Continue reading …

நெல்லையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் வெட்டி கொலை.

Comments Off on நெல்லையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் வெட்டி கொலை.

நெல்லையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் வெட்டி கொலை. திருநெல்வேலி மாவட்டம் கே டி சி நகர் புறவழிச் சாலை பாலம் அருகில் வைர மாளிகை உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் முன்பு மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜன் உணவகத்தில் சாப்பிட வந்துள்ளார். அங்கு வந்து அவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர். இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை […]

Continue reading …