
திருச்சி சுப்பிரமணியபுரத்தில், திமுக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம். மாநகர செயலாளர் மதிவாணன் பங்கேற்பு. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் பொன்மலை பகுதி திமுக சார்பில் திமுக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் 47 மற்றும் 47 ஏ வட்டக் கழகத்தின் சார்பில் 47 வது வட்டச் செயலாளர் நாகவேணி வே. மாரிமுத்து , 47ஏ வட்டாச் செயலாளர் மனோகர் ஆகியோர் தலைமையில் சுப்பிரமணியபுரத்தில் பொதுக் […]
Continue reading …
நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேச்சு. திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி, மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆகிய சார்பு அமைப்புகளின் சார்பில் திமுக அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, மற்றும், தமிழகம் போதை பொருட்களின் புகலிடமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கும், போதைப்பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கு காரணமான திமுக அரசை கண்டித்தும், […]
Continue reading …
இரண்டு சமூகமும் சேர்ந்தால் நமக்குண்டான அதிகாரத்தை மீட்டெடுக்கலாம். வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா கோரிக்கை. தேனி மாவட்டம் பெரியகுளம் வள்ளுவர் சிலை அருகில் உள்ள யாதவர் சமுதாய மண்டபத்தில் தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பாக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் தேனி மாவட்ட செயலாளர் சி. பழனியப்பன் யாதவ், பாலசுப்பிரமணியம் யாதவ் முன்னிலையில். தேனி மாவட்ட தலைவர் கிருஷ்ணப்ப யாதவ் தலைமையிலும் நடந்தது. விஜயசாரதி யாதவ் வரவேற்புரை நிகழ்த்தினார் . […]
Continue reading …
திருச்சி மாவட்டத்தில் 1, 93, 963 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தகவல். போலியோ என்றழைக்கப்படும் இளம்பிள்ளை வாத நோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில் அரசு கடந்த பல ஆண்டுகளாக தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டு மார்ச் 3 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அமைக்கப் பட்டிருந்த […]
Continue reading …
தொழிலதிபர் ஜோசப் லூயில் அடைக்கலராஜை, திருச்சி வேட்பாளராக அறிவிக்க வேண்டும். திமுக அமைச்சரிடம் காங்கிரசார் கோரிக்கை மனு. முன்னாள் மறைந்த எம்.பி. அடைக்கலராஜின் மகன் தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜுக்கு திருச்சி பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தி திருச்சி காங்கிரஸார் நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என். நேருவை சந்தித்து மனு கொடுத்தனர். இந்நிகழ்வில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை பிரிவு முன்னாள் தலைவர் புத்தூர் சார்லஸ், திருச்சி […]
Continue reading …
தேனி மாவட்டம் பங்களா மேடுவில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மற்றும் தேனி அனைத்து வேளாளர் உறவுமுறை சங்கம் சார்பாக தேசியத் தலைவரை இழிவுபடுத்தி விதமாக பேசிய திமுக MP ஆண்டிமுத்து ராசாவே கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிமுத்து ராசா உருவப் படத்தை எரித்ததால் காவல்துறைக்கும் போராட்டக் குழுவினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. திமுகவினர் மன்னிப்பு கேட்காமல் வெள்ளாளர் சமுதாயம் மக்கள் வாழும் இடத்திற்கு உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்றும் கண்டுக்காமல் இருக்கின்ற திமுக தலைமையை […]
Continue reading …
தனிவாரியம் அமைக்க வேண்டும் – நவசமாஜ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவற்றம். நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட நவசமாஜ் அமைப்பின் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநிலத் தலைவர் பேராசிரியர் முனைவர் டாக்டர் அன்பானந்தம் தலைமை வகித்தார். செயலாளர் பவன்வார், அமைப்புச் செயலாளர் பாலசந்தர், பொருளாளர் சேகர் பாபு, இணை செயலாளர் அரிமா மதிவாணனன் மற்றும் ஐ.டி. பிரிவு அருண்குமார் ஆகியாேர் முன்னிலை வகித்தனர். முதலில், நவசமாஜ் பெண்கள் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் சார்பில் குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. […]
Continue reading …
அய்யா வைகுண்டரின் 192 அவதார மாசி மகா ஊர்வலம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் அய்யாவின் சப்பரப்பவணி தொடங்கி அம்பை பூக்கடை பஜார், அகஸ்தியர் கோவில், வண்டிமறிச்சி அம்மன் கோவில், ராணிஸ் ஸ்கூல் வழியாக வாகைக்குளம் (வாகைபதி) அய்யா ஶ்ரீமன் நாராயண சுவாமி கோவில் வந்தடையும் வாகைபதிக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இந்த சப்பர பவனியில் நெல்லை மாவட்டம், அம்பை தாலூவில் உள்ள சுமார் 40 ஊர் பதிகளின் […]
Continue reading …
ராகுல் காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும். காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கருத்தரங்கில் தீர்மானம். திருச்சி மத்திய மண்டல காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கருத்தரங்கம் இன்று திருச்சி மீனாட்சி மஹாலில் நடந்தது. காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் கே. சந்திரமோகன் தலைமை தாங்கி கருத்துரை வழங்கினார். முன்னதாக மாவட்ட தலைவர் சிந்தாமணி செந்தில்நாதன் வரவேற்று பேசினார். மாநில வழக்கறிஞர் அணி துணை தலைவர் லட்சுமணன், ராஜேந்திரன் ராஜேந்திர குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் சுப சோமு, காங்கிரஸ் […]
Continue reading …
சிறுபான்மை மக்களின் தேவைகளை புரிந்து மு. க. ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க கூட்டத்தில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.பேச்சு. j கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க திருச்சி கிழக்கு மாவட்ட ஆய்வுக்கூட்டம் அவைத்தலைவர் ஜேக்கப் தலைமையில் ஜென்னி பிளாசாவில் நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிறுவனத் தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மை மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறார். […]
Continue reading …