சிஎஸ்கே நிர்வாகம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் பிளே ஆப் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போது, போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்காக முந்தைய நாள் இரவிலிருந்து ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. டிக்கெட்டுகளை ஏற்கனவே தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கி அதிக விலைக்கு பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள […]
Continue reading …தோனியிடம் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் ஆட்டோகிராப் பெற்ற கவாஸ்கர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். கிரிக்கெட்டில் ஐபிஎல் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் இடையேயான போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு அதன் ஹோம் கிரவுண்டில் இதுவே கடைசி லீக் போட்டி என்பதால் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் எல்லாருக்கும் முன் முதல் […]
Continue reading …ஐசிசி கவுன்சில் 2024ம் ஆண்டு முதல் 2027ம் ஆண்டு வரையிலான வருவாய் பகிர்வு பரிந்துரை திட்டத்தை அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் அமைப்பாக பிசிசிஐ அமைப்பு அதிக வருவாய் ஈட்டித் தருகிறது. இதற்கடுத்ததாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வருவாய் ஈட்டித் தருகின்றன. இந்த 3 நாடுகளுக்கு ஐசிசி கவுன்சில் வருவாயை சமவிகிதத்தில் பகிர்ந்து அளித்து வந்தது. வரும் 2024ம் ஆண்டு முதல் 2027ம் ஆண்டு வரையிலான பகிர்வு திட்டத்தை ஐசிசி அமைப்பு […]
Continue reading …இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி “அனுஷ்கா சர்மா என்னை சிறந்த நபராக மாற்றினார்” என்று தெரிவித்துள்ளார். விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் தோனிக்குப் பிறகு சிறந்த கேப்டன் என்று பெயரெடுத்தவர். ஆனால், ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் ஒரு சில தொடர்களில் தொடர் தோல்விகளால் தன் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார். தற்போது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராகவும், ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் வீரரராகவும் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் ஒரு […]
Continue reading …“ஸ்பைடர்மேன்” திரைப்படத்திற்கு பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மன் கில் ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே டப்பிங் பேச சென்றது வைரலாகியுள்ளது. இளம் இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக சுப்மன் கில் நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சுப்மன் கில் கடந்த போட்டியில் கிட்டத்தட்ட சதம் விளாச இருந்த நிலையில் ஓவர் முடிந்ததால் அவரது சாதனை மிஸ் ஆனது. ஆனாலும் தொடர்ந்து சுப்மன் கில்லின் அபார திறமை பேசப்பட்டு வருகிறது. கிரிக்கெட் […]
Continue reading …ஐபிஎல் சூதாட்டம் நடைபெறுவதாக தகவலறிந்த போலீசார் 4 பேரை கைது செய்துள்ள சம்பவம் ஐதராபாத்தில் நிகழ்ந்துள்ளது. தற்போது ஐபிஎல்-2023- 16வது சீசன் நடைபெறுகிறது. இதில், 10 அணிகள் மோதி வருகின்றனர். இப்போட்டிகளைக் காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில், நடைபெறும் போட்டியில், சன்ரைஸ் ஐதராபாத் அணி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்கப்பட்டு வருகிறது. அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பதாக […]
Continue reading …‘800’ என்ற பெயரில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் வீரரான முத்தையா முரளிதரனின் பயோபிக் உருவாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி முதலில் இப்படத்தில் முரளிதரனாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் முரளிதரனின் இலங்கைப் போர் தொடர்பான தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக, இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என தமிழ் அமைப்புகள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து விஜய் சேதுபதி, இப்படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து தற்போது படத்தில் வில்லனாக நடித்த மதுர் மிட்டல், […]
Continue reading …தற்போது ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமா இலவசமாக ஒளிபரப்பு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை கண்டு களித்து வருகின்றனர். ஐபிஎல் சீசன் முடிந்தவுடன் பயனர்களிடமிருந்து சந்தா கட்டணத்தை வசூலிக்க ஜியோ சினிமா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இலவசமாக தற்போது ஐபிஎல் போட்டிகள் உட்பட பல நிகழ்ச்சிகளை ஜியோ சினிமா தந்து கொண்டுள்ளது. விரைவில் சந்தா வசூலிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து மாறும் சந்தா கொடுத்து விபரம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஜியோ […]
Continue reading …தற்போது ஐபிஎல் -2023, 16வது சீசன் நடைபெறுகிறது. போட்டியில் மொத்தம் 10 அணிகள் விளையாடி வருகின்றனர். இந்த லீக் போட்டிகளில் எல்லா அணிகளும் சிறப்பாக விளையாடி வருகிறது. எந்த அணி கோப்பையைக் கைப்பற்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு 200வது போட்டிகளுக்கு மேல் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதுவரை தோனி தலைமையிலான சென்னை அணி 200 போட்டிகளில், 120ல் வெற்றியும், 79 தோல்வியும், 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் […]
Continue reading …பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் “அர்ஜூன் டெண்டுல்கருக்கும், சச்சினுக்கும் என் வாழ்த்துகள்’’ என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஐபிஎல் -16வது சீசன் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இம்முறை சென்னை கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஹைதராபாத் அணி உள்ளிட்ட 10 அணிகள் இடம்பெற்றுள்ளன. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான போட்டியில், மும்பை […]
Continue reading …