Home » Archives by category » Uncategory (Page 16)

EVM யில் முறைகேடு செய்ய முடியாது…தேர்தல் ஆணையம் சவால்

Comments Off on EVM யில் முறைகேடு செய்ய முடியாது…தேர்தல் ஆணையம் சவால்

வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த முறைகேடும் செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.  டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய துணை தேர்தல் ஆணையர் சுதீப் ஜயின், வாக்குப்பதிவு இயந்திரம் மிகவும் பாதுகாப்பானது, அதில் முறைகேடு செய்யவே முடியாது என்பதை தேர்தல் ஆணையம் பல முறை தெளிவுபடுத்திவிட்டது என்று கூறினார் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முடிந்தால் முறைகேடு செய்து காட்டுங்கள் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் சவால் விட்டும் இதுவரை யாரும் முன்வரவில்லை என்றும் அவர் […]

Continue reading …

ஜெ.தீபாவிற்கு கொலை மிரட்டல்…?

Comments Off on ஜெ.தீபாவிற்கு கொலை மிரட்டல்…?

தனக்கும் தனது கணவர் மாதவன் உயிருக்கும் 2 பேரால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் சகோதரர் மகள் ஜெ.தீபா குற்றம்சாட்டியுள்ளார். தீபா வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 2 பேர் தங்களை பின் தொடர்ந்து வருவதாகவும், பெண் என்று கூட பாராமல் இரவு பகலாக தொலைபேசி மூலம் தொந்தரவு அளித்து வருவதாகவும், சில ரவுடிகளுடன் வீட்டுக்குள் நுழைய முயற்சிப்பதாகவும் தீபா கூறியுள்ளார். தனக்கு கால்கள் நடக்க முடியாத சூழ்நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருவதால், […]

Continue reading …

மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என திருமாவிற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

Comments Off on மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என திருமாவிற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

மனுஸ்மிருதி பற்றி விசிக தலைவர் திருமாவளவன் பேசிய விவகாரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், அரசியல் பிரச்னைகளுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்த கூடாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சிப்பதாக சிதம்பரம் தொகுதி எம்.பி யான விசிக தலைவர் திருமாவளவனை தகுதி நீக்கம் செய்ய கோரி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. 2,200 ஆண்டுகளுக்கு முன் எழுதிய மனுஸ்மிருதி குறித்து விளக்கம் கொடுக்க திருமாவளவன் ஒன்றும் சமஸ்கிருதத்தில் பண்டிதர் அல்ல என்று […]

Continue reading …

எங்கள் தோல்விக்கு காரணம் இதுதான்…விராட் விளக்கம்

Comments Off on எங்கள் தோல்விக்கு காரணம் இதுதான்…விராட் விளக்கம்

ஐபிஎல் கிரிக்கெட் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி தோற்கடித்தது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து பெங்களூரு அணி வெளியேற்றப்பட்டது. ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பை வெல்லாத அணியாக இருக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கோப்பை வெல்லும் கனவு இந்த முறையும் கனவாகவே போய்விட்டது. தோல்விக்குப் பிறகு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி […]

Continue reading …

7 பேர் விடுதலை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை…முதல்வர் பழனிசாமி பாய்ச்சல்

Comments Off on 7 பேர் விடுதலை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை…முதல்வர் பழனிசாமி பாய்ச்சல்

திருப்பூர் மாவட்டத்தில்,ரூபாய் 31 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 287 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு, அடிக்கலும் நாட்டினார். இதையடுத்து கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திலும் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார். இதை தொடர்ந்து, விவசாயிகளுடனும் , தொழில்துறை பிரதிநிதிகளுடனும் முதலமைச்சர் கலந்துரையாடினார்.  இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அரசின் நல்ல நடவடிக்கைகளால், வெளிமாநில தொழிலாளர்கள் […]

Continue reading …

பாஜகவுக்கு வாக்களித்தால் 5 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தை ஜொலிக்க வைப்போம்….அமித்ஷா பேச்சு

Comments Off on பாஜகவுக்கு வாக்களித்தால் 5 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தை ஜொலிக்க வைப்போம்….அமித்ஷா பேச்சு

இந்த முறை பா.ஜ.க.வுக்கு வாக்களித்து பாருங்கள், 5 ஆண்டுகளுக்குள் மேற்குவங்க மாநிலத்தை ஜொலிக்க வைப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.  கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த பத்தாண்டுகளாக மம்தா பானர்ஜியின் ஆட்சியில் மக்களின் நம்பிக்கைகள் பொய்த்து விட்டதாக கடுமையாக குற்றம் சாட்டினார். கடந்த ஓராண்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் அரசியல் வன்முறை காரணமாக கொல்லப்பட்டதை சுட்டிக் காட்டிய அமித்ஷா,அதற்கு இதுவரை மம்தா அரசு என்ன நடவடிக்கை எடுத்தது […]

Continue reading …

விஜய் பற்றிய கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவிய எஸ்.ஏ.சந்திரசேகர்

Comments Off on விஜய் பற்றிய கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவிய எஸ்.ஏ.சந்திரசேகர்

நடிகர் விஜய் பெயரில் புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சிக்கு, விஜயே முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டும் இல்லாமல் அந்த கட்சியில் எனது ரசிகர்கள் சேரக்கூடாது தடை போட்டது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு மழுப்பலாக பதில் சொன்ன எஸ் .ஏ.சந்திரசேகர். அ.இ.த.வி.ம.இ என்ற கட்சியை தொடங்கிய எஸ்.ஏ.சந்திரசேகரை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்கள் சந்தித்தனர், அப்போது உங்கள் கட்சிக்கு விஜய் தடை போட்டுள்ளாரே என்பது பற்றி கேள்வி எழுப்பினர். விஜய் அப்படியா சொன்னார் என எதுவும் […]

Continue reading …

தொற்று ஏற்பட்டவர்களில் 40% பேருக்கு அறிகுறியே காணப்படவில்லை….எய்ம்ஸ் தகவல்

Comments Off on தொற்று ஏற்பட்டவர்களில் 40% பேருக்கு அறிகுறியே காணப்படவில்லை….எய்ம்ஸ் தகவல்

இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு எந்த ஒரு அறிகுறியும் காணப்படவில்லை என டெல்லி எய்ம்ஸ் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு குறித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்காக காணொளி வாயிலாக நடத்தப்பட்ட கருத்தரங்கில் இந்த தகவல் வெளியிடப்பட்டது. அதே நேரம் 12 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றில் 73.5 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகள் தென்படவில்லை என டெல்லி எய்ம்ஸ் தெரிவித்துள்ளது. அடுத்ததாக 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 38.4 சதவிகிதம் பேருக்கு மட்டுமே […]

Continue reading …

இவர் இல்லாமல் இந்திய அணியா…சேவாக் அதிர்ச்சி

Comments Off on இவர் இல்லாமல் இந்திய அணியா…சேவாக் அதிர்ச்சி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனும், இந்திய அணியின் துணை கேப்டனுமான ரோகித் சர்மா குணமடைந்த பிறகு களத்திற்கு திரும்ப வேண்டும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி ஆலோசனை தெரிவித்து இருந்தனர். இதற்கிடையே தான் காயத்தில் இருந்து குணமடைந்து நல்ல உடல்தகுதியை அடைந்துவிட்டதாக கூறிய ரோகித் சர்மா நேற்று முன்தினம் நடந்த ஐதராபாத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் களம் இறங்கி விளையாடினார். […]

Continue reading …

அமெரிக்க தேர்தல் வரலாற்றிலேயே இவர் தான் அதிக ஓட்டு வாங்கியவராம்..

Comments Off on அமெரிக்க தேர்தல் வரலாற்றிலேயே இவர் தான் அதிக ஓட்டு வாங்கியவராம்..

இதுவரை அமெரிக்க வரலாற்றிலேயே அதிக வாக்குகளை பெற்று ஜோ பைடன் சாதனை படைத்துள்ளார். அமெரிக்க வரலாற்றில், அதிக மக்கள் வாக்குகளை பெற்ற முதல் அதிபர் வேட்பாளர் என்ற பெருமை ஜோ பைடனுக்கு கிடைத்துள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில், அதிபர் வேட்பாளர் ஜோ பைடனும், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் இருவரும் சேர்ந்து 7.2 கோடி வாக்குகளை பெற்றுள்ளனர். குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்புக்கு 6.86 கோடி வாக்குகள் கிடைத்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அமெரிக்க […]

Continue reading …