Home » Archives by category » Uncategory (Page 17)

தொலைக்காட்சி தர நிர்ணயம் புதிய குழுவை அமைத்தது தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் !! காரணம் என்ன?

Comments Off on தொலைக்காட்சி தர நிர்ணயம் புதிய குழுவை அமைத்தது தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் !! காரணம் என்ன?
தொலைக்காட்சி தர நிர்ணயம் புதிய குழுவை அமைத்தது தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் !! காரணம் என்ன?

2014-ம் ஆண்டின் இந்திய தொலைகாட்சிகளின் தர முகமைகளுக்கான நடைமுறைகள்”ஐ  ஆய்வு செய்ய பிரசார் பாரதி தலைமை செயல் அதிகாரி தலைமையில் நால்வர் கொண்ட குழுவை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்ச கம் அமைத்துள்ளது. இப்போது உள்ள நடைமுறைகள், தொலைகாட்சி ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளின்படி மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தால் தொலைகாட்சி தர புள்ளிகளுக்கான  குழு, நாடாளுமன்ற குழு ஆகியவற்றுடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொண்டதன் அடிப்படையில் இந்திய தொலைகாட்சி தர முகமைகளுக்கான நடைமுறைகளை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டதாகும்.  கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறைகளின் செயல்பாடுகளின் அடிப்படையில், அந்த நடைமுறைகளை மீண்டும் புதிதாக ஆய்வு செய்ய வேண்டிய தேவை எழுந்திருப்பது அறியப்பட்டது. குறிப்பாக, இந்திய தொலைத்தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் அண்மைகால பரிந்துரைகளான தொழில்நுட்ப முன்னேற்றங்கள்/தலையீடுகள் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்கான முறை மற்றும் வெளிப்படையான, நம்பகத்தன்மையான தர முறைக்கான நடைமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதைக் கருத்தில் கொண்டும்  புதிதாக ஆய்வு செய்ய வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.அதன்படி, இந்தியாவில் தொலைகாட்சி தர முறையின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவானது குறிப்பிட்ட காலத்துக்கு ஆய்வு செய்யும். ஏற்கனவே இருக்கும் முறை பற்றி இந்த குழு மதிப்பீடுகள் மேற்கொள்ளும்.  அவ்வப்போதைய சமயங்களில் அறிவிக்கப்படும் தொலைகாட்சி ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகள், ஒட்டு மொத்த தொலைகாட்சி தொழில்துறை செயல்கள் மற்றும் துறையின் பங்கெடுப்பாளர்களின் தேவைகள் ஆகியவற்றை ஆய்வு செய்யும். ஏற்கனவே இருக்கும் நடைமுறைகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமா என்பதுடன், வலுவான, வெளிப்படையான, பொறுப்புடமை கொண்ட தர முறையை செயல்படுத்துவதற்கான பரிந்துரைகளை இந்த குழு வழங்கும். கீழ் குறிப்பிட்டபடி குழு அமைக்கப்பட்டுள்ளது.1)      திரு.சஷி எஸ்.வெம்பதி, தலைமை நிர்வாக அதிகாரி, பிரசார் பாரதி –தலைவர்2)      டாக்டர் திரு. ஷலப், புள்ளியியல் பேராசிரியர், கணிதம் மற்றும் புள்ளியியல் துறை, ஐஐடி, கான்பூர்-உறுப்பினர்3)      டாக்டர் திரு. ராஜ்குமார் உபாத்யாய், செயல் இயக்குனர், சி-டாட்-உறுப்பினர்4)      பேராசிரியர் திரு. புலக் கோஷ், பொதுக்கொள்கைக்கான தீர்வு அறிவியல் மையம்(சிபிபி) இதுபோன்ற செய்திகளை உடனே தெரிந்து கொள்ள நமது நெற்றிக்கண் சமூக வலைத்தள பக்கங்களை பின்பற்றி கொள்ளவும்

Continue reading …

இப்போதைக்கு சசிகலா வெளியே வர வாய்ப்பில்லை.. ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி.

Comments Off on இப்போதைக்கு சசிகலா வெளியே வர வாய்ப்பில்லை.. ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி.

ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலா, முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பே இல்லை என்று ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளரை சந்தித்து பேசிய நரசிம்ம மூர்த்தி சசிகலாவுக்கு விடுமுறை நாட்கள் உள்ளதா, அவர் எத்தனை நாட்கள் பரோல் மூலமாக வெளியே வந்தார் என்பது குறித்து தகவல் உரிமையறியும் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்ததாகவும், இதற்கு எதிராக சசிகலா வைத்த கோரிக்கையை நிராகரித்து சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளதாகவும் […]

Continue reading …

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அதிரடி ஆல்-ரவுண்டர். ரசிகர்கள் சோகம.

Comments Off on கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அதிரடி ஆல்-ரவுண்டர். ரசிகர்கள் சோகம.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷேன் வாட்சன். இவர் கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெருவதாக அறிவித்தார். ஆனால் உலகம் முழுவதும் நடைபெற்ற 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். ஐ.பி.எல். போட்டியிலும் முத்திரை பதித்த ஷேன் வாட்சன் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணி முதன் முறையாக லீக் சுற்றுடன் […]

Continue reading …

இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் இடம்பெறுவது இதுவே….

Comments Off on இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் இடம்பெறுவது இதுவே….

ஆஸ்திரேலியா செல்ல உள்ள இந்திய கிரிக்கெட் அணியில் நான்கு தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் இப்போது இந்திய அணியில் வருன் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், நடராஜன் மற்றும் அஸ்வின் ஆகியோர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் பயணத்திற்கு செல்லும் அணியில் இடம் பெற்று இருக்கின்றன. இதில் வாஷிங்டன் சுந்தரும் , அஷ்வினும் ஏற்கனவே இந்திய அணியில் விளையாடி இருக்கின்றனர். இதில் புதுமுகங்கள் யாரென்றால் நடராஜனும் , வருன் சக்கரவர்த்தியும் தான். இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் வலதுகை […]

Continue reading …

பாகிஸ்தானில் மத பாடசாலையில் திடீர் குண்டு வெடிப்பு…7 சிறுவர்கள் உயிரிழப்பு

Comments Off on பாகிஸ்தானில் மத பாடசாலையில் திடீர் குண்டு வெடிப்பு…7 சிறுவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் உள்ள ஒரு காலனியில் ஸ்பன் ஜமாத் என்கிற மசூதி உள்ளது. இந்த மசூதியின் ஒரு பகுதியில் மதம் விஷயங்களை கற்றுக் கொடுக்கும் பாடசாலை செயல்பட்டு வருகிறது அந்த பள்ளியில் டிர் காலனி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் இஸ்லாம் வழிபாட்டுக் கல்வியை கற்று வந்தனர். இந்தநிலையில் அந்த மத பாடசாலையில் வழக்கம் போல இன்று காலை 80க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கல்வி பயின்று வந்தனர். காலை 8:30 மணி அளவில் கல்வி கற்றுக் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,881 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,881 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!
#BREAKING: தமிழகத்தில் இன்று 5,881  பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,881 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 97 பேர் பலியாகியுள்ளனர் , 5,778 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,45,859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,935 பேர் பலியாகியுள்ளனர் , 1,83,956 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 99,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பிறகு மற்ற மாவட்டங்களில் 4,868 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 6,993 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 6,993 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!
#BREAKING: தமிழகத்தில் இன்று 6,993 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 77 பேர் பலியாகியுள்ளனர், 5,723 பேர் குணமடைந்துள்ளார், சென்னையில் 1,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,20,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,571 பலியாகியுள்ளனர், 1,62,249 பேர் குணமடைந்துள்ளார், சென்னையில் 95,857 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 5,855 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

எல்லைகளில் கட்டமைப்புப் பணிகள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பரிசீலனை!

Comments Off on எல்லைகளில் கட்டமைப்புப் பணிகள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பரிசீலனை!
எல்லைகளில் கட்டமைப்புப் பணிகள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பரிசீலனை!

நாட்டின் எல்லைப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று உயர்நிலைக் கூட்டம் ஒன்றுக்கு தலைமை வகித்து பரிசீலனை செய்தார். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை செயலர் டாக்டர் அஜய்குமார் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். எல்லைப்பகுதிகளில் முன்னிலைத் தொடர்புகளின் நிலை குறித்தும் பரிசீலிக்கப்பட்டது. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், எல்லைப் பகுதிகளில் முக்கியமான சாலைகளையும், பாலங்களையும், சுரங்கங்களையும் அமைப்பதை விரைவுபடுத்துவதன் அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 2018-19 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 2019-2020 நிதியாண்டில் எல்லைப் பகுதி சாலைகளில் 30 சதவிகிதம் அதிகமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோவிட் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் […]

Continue reading …

பொது இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் – டாக்டர் குழந்தைசாமி !

Comments Off on பொது இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் – டாக்டர் குழந்தைசாமி !
பொது இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் – டாக்டர் குழந்தைசாமி !

சென்னை, ஜூலை 03 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். இதன் மூலம் 80% வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தலாம், அடிக்கடி கை கழுவும் பழக்கம் இல்லாத குளிர் பிரதேச நாடுகளில்தான் வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது. அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை மக்கள் கடைப்பிடிக்கும் காரணத்தால் இந்தியாவில் தொற்று குறைவாக உள்ளது. ஆகவே மக்கள் கூடுகின்ற பொது இடங்கள் அனைத்திலும் அரசு கைகழுவும் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். சேனிடைசர் பயன்படுத்துவது எதிர்பார்த்த பலனை தராது. பொதுமக்கள் […]

Continue reading …

கொரோனா உதவி எண்ணில் சுமார் 6,000 அழைப்புகள்!

Comments Off on கொரோனா உதவி எண்ணில் சுமார் 6,000 அழைப்புகள்!
கொரோனா உதவி எண்ணில் சுமார் 6,000 அழைப்புகள்!

புதுச்சேரி, ஜூன்  11 கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஏற்பட்ட உடனேயே மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகமும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் மக்களுக்கு உதவும் வகையில் உடனடியாக இலவச தொலைபேசி எண்களை அறிவித்தன.  சில மாநில அரசுகள் தரைவழி தொலைபேசி எண் அல்லது மொபைல் எண்ணை உதவி எண்களாக அறிவித்தன.  உதாரணமாக தமிழ்நாடு அரசு 044-29510500 என்ற தொலைபேசி எண்ணையும் ஒடிசா அரசு 9439994859 என்ற மொபைல் எண்ணையும் அறிவித்தன. குஜராத், பீகார், கர்நாடகம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் 104 என்ற பொது எண்ணையே உதவி […]

Continue reading …