ஆந்திரா தெலுங்கானா முதலமைச்சர் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

Filed under: இந்தியா |

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் இரு மாநிலத்தில் உள்ள பல இடங்களில் வெள்ளம் பெருமளவில் தேங்கி உள்ளது. அதிலும் தெலுங்கானா மாநிலத்தில் மழையின் காரணத்தால் 15 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவத்தை பற்றி பிரதமர் மோடி ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஆகிய இவர்களுடன் தொலைபேசியில் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

அதில் மீட்பு, நிவாரண பணிகள் மற்றும் அனைத்து உதவிகளை மத்திய அரசு அளிக்கும் என தெரிவித்துள்ளா