மதுரையில் அறுபத்து மூன்று நாயன்மாா்களின் வீதியுலா.

Filed under: தமிழகம் |

மதுரையில் அறுபத்து மூன்று நாயன்மாா்களின் வீதியுலா.

மதுரை ஆதீன குரு மூலவரான திருஞானசம்பந்தரின் குருபூஜை விழா, மதுரை ஆதீனம் சாா்பில், கடந்த 21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை காலை, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் திருஞானசம்பந்தருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பிறகு, திருஞானசம்பந்தரை தங்கப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து, அறுபத்து மூன்று நாயன்மாா்களின் வீதியுலா நடைபெற்றது.