ஆண்டி முத்து ராசாவுக்காக, மூன்று ராஜாக்களை மூன்று தொகுதிகளில் களம் இறக்கும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகம்.

வருகின்ற மக்களவைத் தேர்தலை ஒட்டி மூன்று இடத்தில் போட்டியிடுகிறது வெள்ளாளர் முன்னேற்ற கழகம். முதலாவதாக திருநெல்வேலி வேட்பாளர் புல்லட் ராஜாவும், இரண்டாவது வேட்பாளராக தேனி மக்களவைத் தொகுதியில் பந்தல் ராஜாவும், மூன்றாவதாக தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் M.N.B.ராஜாவும் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். இத்தனை வேட்பாளர்கள் நிற்பதற்கு காரணம் ஆண்டிமுத்து ராஜா தான் என்கிறார்கள் வெள்ளாளர் முன்னேற்ற கழக நிர்வாகிகள்.
Related posts:
வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் ரஜினி ரசிகர்கள் தற்போதைய நிலை என்ன?
நடிகை பிரியாவை மணக்கிறார் இயக்குநர் அட்லீ: நவ. 9-ல் திருமணம் !
சோறு முக்கியமா.. சங்கம் முக்கியமா.. ராகுல் காந்தி..ஸ்டாலினை .. நட்டா முன்பு வெளுத்து வாங்கிய குஷ்பு
#BREAKING: தமிழகத்தில் இன்று 5,175 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!



