மதுரை மாவட்டத்தில் மேலும் ஏழு நாட்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

பரவை போருராட்சி, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் ஒன்றியங்களிலும் மேலும் ஏழு நாட்கள் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. 6ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. அவசியப் பொருட்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் மூன்று ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
ஆவின் தரம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை!
உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட ‘விக்ரஹா’ அதி நவீன ரோந்துக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் ...
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவு எப்போது?
மேளதாளங்களுடன் பாஜாகாவில் இணைந்தது நடிகர் சிவாஜி மகனின் குடும்பம்.. !!குஷ்பு உள்ளிட்டோர் வரவேற்பு