Home » Posts tagged with » Coimbatore (Page 4)

சத்குருவுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கலந்துரையாடல்!

Comments Off on சத்குருவுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கலந்துரையாடல்!
சத்குருவுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கலந்துரையாடல்!

’ஞானியுடன் ஒரு உரையாடல்’ என்னும் தலைப்பில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களுடன் பல்வேறு அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், நிறுவனத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என வாழ்வின் பல்வேறு நிலைகளில் முன்னணியில் உள்ளோர் தொடர்ந்து உரையாடி வருகின்றனர். அதன் ஒரு தொடர்ச்சியாக,  இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரரான திரு.ரவிச்சந்திரன் அஸ்வின், சத்குருவுடன் ’ஆன்லைன்’ வழியாக  கிரிக்கெட், கரோனோ, காவேரி என்னும் தலைப்பில் கலந்துரையாடினார். அப்போது அவர் கிரிக்கெட் மற்றும் விளையாட்டு சார்ந்த கேள்விகளுடன்  விவசாயிகளின் […]

Continue reading …

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஈஷா நர்சரிகள் நாளை முதல் இயங்கும் !

Comments Off on உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஈஷா நர்சரிகள் நாளை முதல் இயங்கும் !
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஈஷா நர்சரிகள் நாளை முதல் இயங்கும் !

கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஈஷாவின் மகாத்மா பசுமை இந்தியா திட்ட நர்சரிகள் அனைத்தும் நாளை (ஜூன் 5) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை, தஞ்சை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 32 இடங்களில் ஈஷா நர்சரிகள் இயங்கி வருகின்றன. இந்த நர்சரிகள் மூலம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மரக் கன்றுகள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நர்சரிகள் மார்ச் […]

Continue reading …

இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

Comments Off on இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

கோவை, மே 27 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசுக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளரும், மற்றும் வர்த்தகப் பிரிவு தலைவரும், கார்த்திக் சிதம்பரம் எம்.பி.யின் தீவிரமான ஆதரவாளருமான ஹரிஹரசுதன் தலைமையில் நேற்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியிலுள்ள பேங்க் ஆப் பரோடா வங்கி […]

Continue reading …

கோவில்களை திறக்காவிட்டால் தோப்புகரணம் போடும் ஆர்ப்பாட்டம் !

Comments Off on கோவில்களை திறக்காவிட்டால் தோப்புகரணம் போடும் ஆர்ப்பாட்டம் !
கோவில்களை திறக்காவிட்டால் தோப்புகரணம் போடும் ஆர்ப்பாட்டம் !

கோவை,மே 22 தமிழகத்தில் உள்ள கோவில்களை அரசு உடனடியாக திறக்காவிட்டால், வருகிற மே 26 ஆம் தேதி அன்று அனைத்து கோவில்களின் வாசலிலும் கற்பூரம் ஏற்றி தோப்புக்கரணம் போட்டு வழிபாடு நடத்தும் போராட்டத்தை இந்து முன்னணி முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். தமிழகத்தில் உடனடியாக தக்க ஏற்பாடுகளுடன் தமிழக அரசு கோவில்களை திறக்க வேண்டும். இல்லையெனில் வழிபாட்டு உரிமைகளை மீட்பதற்காக மே 26ம் தேதி […]

Continue reading …

தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு செய்ய கோவை ஆணையரிடம் புகார் மனு!

Comments Off on தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு செய்ய கோவை ஆணையரிடம் புகார் மனு!
தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு செய்ய கோவை ஆணையரிடம் புகார் மனு!

கோவை ,மே 20 எங்கள் சமூகத்தை பொது இடத்தில் இழிவுபடுத்தி அவமரியாதை செய்து பிற சமூக மக்களிடம் பகை, வெறுப்பு உணர்வை தூண்டும் வகையில் பேசிய தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2018 பிரிவு 3 (1) u இன் படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் இன்று 20/5/2020 ஆதிதமிழர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கோவை மாவட்ட கழக செயலாளர் […]

Continue reading …

மாறுபட்ட முகநூல் பதிவு அனுமன் சேனா நிறுவனர் மீது நடவடிக்கை!

Comments Off on மாறுபட்ட முகநூல் பதிவு அனுமன் சேனா நிறுவனர் மீது நடவடிக்கை!
மாறுபட்ட முகநூல் பதிவு  அனுமன் சேனா நிறுவனர் மீது நடவடிக்கை!

கோவை மே 13வே மாரீஸ்வரன் அகில பாரத அனுமன் சேனா நிறுவனர் எஸ். வி. ஸ்ரீதர் கடந்த இரண்டு  வாரங்களுக்கு முன்பு தனது  முகநூலில் மாறுபட்ட கருத்தை பதிவு செய்தாராம். இதனால், கோவை மாநகரம் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் இன்று 13 5 2020 கோவை மாநகர் போத்தனூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அகில பாரத அனுமன் சேனா நிறுவனர் எஸ். வி. ஸ்ரீதர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு […]

Continue reading …
Page 4 of 41234