Home » Posts tagged with » Coimbatore (Page 3)

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு அரசாங்கங்கள் அதிக முக்கியம் அளிக்க வேண்டும் ஐ.நா நிர்வாகியுடனான கலந்துரையாடலில் சத்குரு வேண்டுகோள் !

Comments Off on சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு அரசாங்கங்கள் அதிக முக்கியம் அளிக்க வேண்டும் ஐ.நா நிர்வாகியுடனான கலந்துரையாடலில் சத்குரு வேண்டுகோள் !
சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு அரசாங்கங்கள் அதிக முக்கியம் அளிக்க வேண்டும் ஐ.நா நிர்வாகியுடனான கலந்துரையாடலில் சத்குரு வேண்டுகோள் !

உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்தும் அளிக்க வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச அளவில். ஜூன் 17-ம் தேதி பாலைவனமாதலை எதிர்த்து போரிடும் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஈஷா அறக்கட்டளையானது, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்துடன் (International Union for Conservation of Nature – IUCN) இணைந்து இணையவழி […]

Continue reading …

செய்திக்குள் செய்தியான கோவை செய்தித்துறை ஊழியர்கள்.!

Comments Off on செய்திக்குள் செய்தியான கோவை செய்தித்துறை ஊழியர்கள்.!
செய்திக்குள் செய்தியான கோவை செய்தித்துறை ஊழியர்கள்.!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தில், மக்கள் தொடர்பு அலுவலராக நல்லதம்பி என்பவர் இருந்து வருகிறார். இவரது பதவி காலத்தில் இப்படி ஒரு அசிங்கமான செயல்களும், மோசடி புகார்களும், செய்தித் துறை ஊழியர்களை போலீஸ் கைது… என்று பரபரப்பான தகவல்களால் இன்று கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை ஊழியர்கள் வெட்கி தலைகுனிந்து காணப்படுகின்றனர். ஆம், கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பிரபு என்பவர் கண்காணிப்பாளராகவும் […]

Continue reading …

கோவை சி.எஸ்.ஐ. டயோசீசனில் மிரட்டப்பட்ட பேராயர்! நிறுத்தப்பட்ட டிரான்ஸ்பர்!!

Comments Off on கோவை சி.எஸ்.ஐ. டயோசீசனில் மிரட்டப்பட்ட பேராயர்! நிறுத்தப்பட்ட டிரான்ஸ்பர்!!
கோவை சி.எஸ்.ஐ. டயோசீசனில் மிரட்டப்பட்ட பேராயர்! நிறுத்தப்பட்ட டிரான்ஸ்பர்!!

கோவை, ஜூன் 14 கிணறு வெட்ட போகும் போது, பூதம் வந்த கதையாக சென்றுகொண்டிருக்கிறது திருப்பூர் சி.எஸ்.ஐ. தூயபவுல் தேவாலயத்தில் நடந்து வரும் கோடிக்கணக்கான ஊழல் புகார்கள், விசாரணைக் கமிஷன் ஆவணங்களை திருடி செல்வது, ஆயர் தலைவரான வில்சன் குமாரின் சட்ட விரோத செயல்களால் இன்று கோவை சி.எஸ்.ஐ. டயோசீசனில் பணிபுரியும் சில நேர்மையான ஆயர் மற்றும் சபை விசுவாசிகள் கொந்தளித்து போய்  இருக்கிறார்களாம். கடந்த வாரத்திற்கு முன்பு திருப்பூர் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலய ஆயர்தலைவர் […]

Continue reading …

தமிழ் ஒரு உணர்வுப்பூர்வமான மொழி என சத்குரு புகழாரம் தமிழக அரசின் பெயர் திருத்த அறிவிப்புக்கு பாராட்டு !

Comments Off on தமிழ் ஒரு உணர்வுப்பூர்வமான மொழி என சத்குரு புகழாரம் தமிழக அரசின் பெயர் திருத்த அறிவிப்புக்கு பாராட்டு !
தமிழ் ஒரு உணர்வுப்பூர்வமான மொழி என சத்குரு புகழாரம் தமிழக அரசின் பெயர் திருத்த அறிவிப்புக்கு பாராட்டு !

தமிழகத்தில் உள்ள 1,018 ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் திருத்தம் செய்துள்ள தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் – ஒரு உணர்வுப்பூர்வமான மொழி, தொன்மையான கலாச்சாரமும்கூட. இடத்தின் பெயர்கள் அவற்றின் பெருமைவாய்ந்த கலாச்சார சிறப்பு, வரலாறு & ஆன்மீக முக்கியத்துவத்தை குறிக்கும். தமிழ் மக்களுக்கு தங்கள் மண்ணின் மீது ஆழ்ந்த பிடிப்பினை உண்டாக்கும் அதன் […]

Continue reading …

திருடனுக்கு துணை போகும் கோவை சி.எஸ்.ஐ. திருமண்டல பேராயர்.!

Comments Off on திருடனுக்கு துணை போகும் கோவை சி.எஸ்.ஐ. திருமண்டல பேராயர்.!
திருடனுக்கு துணை போகும் கோவை சி.எஸ்.ஐ. திருமண்டல பேராயர்.!

கோவை, ஜூன் 12 மங்கை சூதகமானால் கங்கையில் நீராடலாம் ! ஆனால், அந்த கங்கையே சூதகம் ஆனால் மங்கை என்ன செய்வாள்.? குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கோவை சிஎஸ்ஐ திருமண்டலத்தின் பேராயர் திமோத்தி ரவிந்தர் சிஎஸ்ஐ திருமண்டல சொத்துகளை கொள்ளையடித்த திருட்டு கும்பல்களுக்கு துணை நிற்கும் போது என்ன செய்ய முடியும்.? என்று நம்மிடத்தில் எதிர் கேள்வி கேட்கிறார்கள்  திருமண்டலத்தில் கர்த்தருக்கு பயந்து நேர்மையாக பணி புரியும் சில பாதிரியார்கள். சந்தர்ப்ப  சூழ்நிலையில் நம்மை சந்தித்த […]

Continue reading …

கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் பல கோடி ஊழல்! மூடிமறைக்கும் கரன்சி கட்டுகள்!!

Comments Off on கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் பல கோடி ஊழல்! மூடிமறைக்கும் கரன்சி கட்டுகள்!!
கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் பல கோடி ஊழல்! மூடிமறைக்கும் கரன்சி கட்டுகள்!!

கோவை, ஜூன்  11 தென்னிந்திய திருச்சபை என்று அழைக்கப்படும் கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திருமண்டல பகுதிகளில் உள்ள சி.எஸ்.ஐ. சர்ச்சுகளில் சுமார் 175 பாதிரியார்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் தலைமை பேராயராக இருப்பவர் திமோத்தி ரவீந்தர். கடந்த பல மாதங்களுக்கு முன்பு திருப்பூர் அவிநாசி ரோட்டில் குமார் நகரிலுள்ள சி.எஸ்.ஐ. பவுல் சர்ச்சில் செயலாளராகவும், பில்டிங் கமிட்டி கன்வீனர், எக்ஸிக்யூட்டி கமிட்டி […]

Continue reading …

தேசத்தை மறு உருவாக்கம் செய்வது எப்படி? நீதி மற்றும் ஆட்சியாளர்களுடன் சத்குரு கலந்துரையாடல்

Comments Off on தேசத்தை மறு உருவாக்கம் செய்வது எப்படி? நீதி மற்றும் ஆட்சியாளர்களுடன் சத்குரு கலந்துரையாடல்
தேசத்தை மறு உருவாக்கம் செய்வது எப்படி? நீதி மற்றும் ஆட்சியாளர்களுடன் சத்குரு  கலந்துரையாடல்

நம் நாட்டில் வணிகம் சார்ந்த  கொள்கைகளை வடிவமைப்பதன் மூலம்  அடுத்த 3-5 ஆண்டுகளில் பெரிய முதலீடுகளை நமது நாட்டை நோக்கி ஈர்ப்பதற்கான  வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு கூறியுள்ளார். வருமான வரித் துறையின் வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT) ஏற்பாடு செய்த ‘தேசத்தை மறு உருவாக்குதல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இணையதள கலந்துரையாடலில் (வெபினாரில்) அவர் இவ்வாறு கூறினார். அந்தக் குழு உறுப்பினர்களில் ஒருவரும், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியுமான தீபக் […]

Continue reading …

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்.!

Comments Off on செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்.!
செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்.!

ஜூன் 8 செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் மதுக்கரை போலீசார் லபோ… திபோ….கோவையில் பரபரப்பு! கோவை புறநகர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அறிவொளி நகர், அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் கோவை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பிரகாஷின் மனைவி சுமதி என்பவருக்கும் நீண்ட நாட்களாக இடப் பிரச்சினை இருந்து வந்தது. கடந்த 2016 இல் சுமதி […]

Continue reading …

ரஜினிகாந்த் உறவினர்கள் நடத்தும் பள்ளியில் சிஸ்டம் சரியில்லை ! பெற்றோர்கள் கொந்தளிப்பு.!!

Comments Off on ரஜினிகாந்த் உறவினர்கள் நடத்தும் பள்ளியில் சிஸ்டம் சரியில்லை ! பெற்றோர்கள் கொந்தளிப்பு.!!
ரஜினிகாந்த் உறவினர்கள் நடத்தும் பள்ளியில் சிஸ்டம் சரியில்லை ! பெற்றோர்கள் கொந்தளிப்பு.!!

கோவை, ஜூன் 7 தமிழகத்தில் கோவை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், ஆகிய நகரங்களில் பி.எஸ்.பி.பி என்று அழைக்கப்படும் பத்மா சாஸ்திரி பால பவன் என்கிற சி.பி.எஸ்.சி. பள்ளி கோவை வடவள்ளி அருகே இயங்கி  வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மைத்துனரும் பழைய சினிமா நடிகருமான ஒய். ஜி. மகேந்திரன் இப்பள்ளியில் பங்குதாரராக இருக்கிறாராம். கோவை வடவள்ளி பகுதியில் இயங்கும் இந்த பி.எஸ்.பி.பி. பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகிறார்கள். அத்துடன், அப்பகுதி மக்கள் ரஜினிகாந்த் […]

Continue reading …

சத்குருவுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கலந்துரையாடல்!

Comments Off on சத்குருவுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கலந்துரையாடல்!
சத்குருவுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கலந்துரையாடல்!

’ஞானியுடன் ஒரு உரையாடல்’ என்னும் தலைப்பில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களுடன் பல்வேறு அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், நிறுவனத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என வாழ்வின் பல்வேறு நிலைகளில் முன்னணியில் உள்ளோர் தொடர்ந்து உரையாடி வருகின்றனர். அதன் ஒரு தொடர்ச்சியாக,  இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரரான திரு.ரவிச்சந்திரன் அஸ்வின், சத்குருவுடன் ’ஆன்லைன்’ வழியாக  கிரிக்கெட், கரோனோ, காவேரி என்னும் தலைப்பில் கலந்துரையாடினார். அப்போது அவர் கிரிக்கெட் மற்றும் விளையாட்டு சார்ந்த கேள்விகளுடன்  விவசாயிகளின் […]

Continue reading …
Page 3 of 41234