Home » Posts tagged with » Netrikkan (Page 169)

சரணாலயத்திலுள்ள நாய்கள் குறித்து- திரிஷா கவலை

Comments Off on சரணாலயத்திலுள்ள நாய்கள் குறித்து- திரிஷா கவலை

நடிகை திரிஷா மிக்ஜாம் புயலால் தங்கள் சரணாலயத்திலுள்ள நாய்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஒட்டுமொத்த சென்னையும் மிக்ஜாம் புயலால் பாதிப்பு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மிக்ஜாம் புயலால் தங்கள் சரணாலயத்தில் உள்ள நாய்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை திரிஷா கூறியுள்ளார். மேலும், பாதிப்புகளை சரிசெய்ய நிதி தேவைப்படுவதாகவும், புளூ கிராஸ் இந்தியா அமைப்பு பதிவிட்ட வீடியோவை தன் இன்ஸ்டா ஸ்டோரியாவில் பகிர்ந்து […]

Continue reading …

எண்ணெய் கழிவு விவகாரம்: விசாரணை செய்த பசுமை தீர்ப்பாயம்!

Comments Off on எண்ணெய் கழிவு விவகாரம்: விசாரணை செய்த பசுமை தீர்ப்பாயம்!

கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ளத்தால் சென்னை மட்டுமல்லாது, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பெரிதாக பாதிக்கப்பட்டது. இதில் சென்னை, எர்ணாவூர் பகுதியில் மழைநீருடன் எண்ணெய் கழிவு கலந்தது. இதுகுறித்து பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அதிகாரிகள் குழு அமைத்து திங்கள் கிழமை களத்தில் ஆய்வு செய்து செவ்வாய்க்கிழமை அறிக்கையை தாக்கல் செய்ய மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாசுகட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வரும் ஆய்வு அறிக்கையை வரும் […]

Continue reading …

உடல் எடையைக் குறைக்கும் சூர்யா!

Comments Off on உடல் எடையைக் குறைக்கும் சூர்யா!

“கங்குவா” திரைப்படத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. விரைவில் அவர் சுதா கொங்கரா இயக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் தயாரிக்கிறது. கடந்த மாதம் படத்தின் டைட்டில் புரமோஷன் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. படத்தின் புரமோஷன் வீடியோவில் “புறநானூறு” என்ற டைட்டில் இடம்பெற்றிருந்தது. இத்திரைப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் நடிக்கவுள்ளனர். டிசம்பர் நான்காவது வாரத்தில் இந்த […]

Continue reading …

புதிய கெட்அப்புக்கு தயாராகும் பிரதீப் ரங்கநாதன்!

Comments Off on புதிய கெட்அப்புக்கு தயாராகும் பிரதீப் ரங்கநாதன்!

கடந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரே நடித்த “லவ் டுடே” திரைப்படம் வெளியாகி 5 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் திரையரங்கு மூலமாகவே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலானது. தற்போது அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை முதலில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படத்தின் அதிக பட்ஜெட் காரணமாக இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விலக, “லியோ” படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் […]

Continue reading …

ஜி.வி.பிரகாஷின் 100வது படம்!

Comments Off on ஜி.வி.பிரகாஷின் 100வது படம்!

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் விரைவில் 100வது படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகராக 25 படங்கள் என்ற மைல்கல்லை “கிங்ஸ்டன்” படம் மூலமாக எட்டியுள்ளார். இப்போது அவர் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கும் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த வெப் சீரிஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் தான் நடிக்க இருந்த ஒரு படம் குறித்து பேசியுள்ளார். சில […]

Continue reading …

சூர்யாவுடன் இணையும் பாலிவுட் நடிகர்!

Comments Off on சூர்யாவுடன் இணையும் பாலிவுட் நடிகர்!

“கங்குவா” திரைப்படம் சூர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. சூர்யாவின் 42வது படமான “கங்குவா” திரைப்படத்தை “சிறுத்தை” சிவா இயக்கி வருகிறார். இக்கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. அடுத்தாண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு ரிலீசாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இறுதிகட்ட காட்சிகளை இயக்குனர் சிவா படமாக்கி வருகிறார். இதையடுத்து படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் மற்றும் போஸ்ட் […]

Continue reading …

போலி டோல்கேட்.. ரூ.75 கோடி பொதுமக்களிடம் மோசடி!

Comments Off on போலி டோல்கேட்.. ரூ.75 கோடி பொதுமக்களிடம் மோசடி!

ஒன்றரை ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் சுமார் போலி டோல்கேட் இயங்கி வந்ததாகவும் அதன் மூலம் பொதுமக்களிடமிருந்து 75 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தில் போலீஸ் சுங்கச்சாவடி அமைத்து ஒன்றரை ஆண்டுகளாக அரசு அதிகாரிகள் மற்றும் மக்களை ஏமாற்றி 75 கோடி மோசடி செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தில் போலி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டதாகவும் அதற்கு தனி சாலை வசதி ஏற்படுத்தி நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் திருப்பி […]

Continue reading …

சாதனை படைத்த ராஷ்மிகா!

Comments Off on சாதனை படைத்த ராஷ்மிகா!

நடிகை ராஷ்மிகா தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பலமொழிப் படங்களிலும் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர். அவர் தற்போது பாலிவுட்டில் “அனிமல்,” தெலுங்கில் “புஷ்பா 2,” தமிழில் “ரெயின்போ” உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் தெலுங்கில் நடித்து வரும் “கேர்ள் பிரண்ட்” திரைப்படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். இப்படத்தில் முதலில் சமந்தா நடிக்கவிருந்த நிலையில் அவர் […]

Continue reading …

கால்வாயில் கொட்டப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள்!

Comments Off on கால்வாயில் கொட்டப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள்!

ஆயிரக்கணக்கான பால்பாக்கெட்டுகள் தாம்பரம் அருகில் உள்ள கால்வாயில் கொட்டப்பட்டிருப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தனர். குறிப்பாக திங்கள் செவ்வாய் புதன் ஆகிய மூன்று நாட்கள் பல பகுதிகளுக்கு பால் சென்று சேரவில்லை. தற்போது தான் நிலைமை ஓரளவு சீராகி வருகிறது. ஒரு பாக்கெட் பாலுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் தத்தளித்த நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான ஆவின் பால் பாக்கெட்டுகள் தாம்பரம் கால்வாயில் கொட்டப்பட்டிருப்பதை பார்த்து […]

Continue reading …

அண்ணாமலையின் குற்றச்சாட்டு!

Comments Off on அண்ணாமலையின் குற்றச்சாட்டு!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தின் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யாமல், சுமார் இரண்டரை லட்சம் லிட்டர் அளவுக்கு, கர்நாடக மாநில நந்தினி நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கடினமாக உழைக்கும் தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதை, திமுக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இப்போது ஒரு படி மேலாக, ஆவின் நிறுவனம், தமிழகத்தின் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யாமல், சுமார் இரண்டரை லட்சம் லிட்டர் அளவுக்கு, கர்நாடக […]

Continue reading …