
சென்னை வானிலை ஆய்வு மையம் டிசம்பர் 3ம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகிவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாற அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. 14 மாவட்ட கலெக்டர்களுக்கு இந்த அவசர கடிதம் எழுதப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மழை தொடர்பான புகார்களுக்குச் சென்னை மக்கள் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் எண்கள் மற்றும் தொலைபேசி எண்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
Continue reading …
கடந்த 2019ம் ஆண்டு நடிகர் துருவ் விக்ரம் “ஆதித்யா வர்மா” படத்தின் மூலம் ஹீரோவானார். அவரது தந்தை விக்ரமுடன் இணைந்து “மகான்” படத்தில் நடித்திருந்தார். இவரது அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. எனவே அர்ஜூனா விருது பெற்ற பிரபல கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் உருவாக உள்ளதாகவும், இப்படத்திற்கு துருவ் விக்ரம் பயிற்சி எடுத்து வருகிறார். அவருக்கு மணத்தி கணேசனே பயிற்சி அளித்து வருவதாகவும், விரைவில் […]
Continue reading …
சென்னையிலிருந்து புனே சென்ற சுற்றுலா ரயிலில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட பயணிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. கவுரவ் ரயில் சென்னையிலிருந்து புனே சென்ற சுற்றுலா சென்றபோது அதில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட 40 பயணிகளுக்கு திடீரென்று ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டது. ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த 40 பேருக்கும் ஒரே நேரத்தில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு அவர்கள் பாதிக்கப்பட்டது குறித்து, ரயில்வே அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். உணவு ஒவ்வாமையால் […]
Continue reading …
இளைஞர் ஒருவர் வித்தியாசமான முறையில் ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டி பொதுமக்கள் அச்சுறுத்தியதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமீபத்தில் பைக்கில் வீலிங் செய்த டிடிஎஃப் வாசனை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இதையடுத்து, தீபாவளிக்கு பைக்கில் பட்டாசு வெடித்துக் கொண்டே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டியதாக இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்து அவர்களின் போக்குவரத்து உரிமத்தையும் ரத்து செய்தனர். தென்காசியிலுள்ள குற்றாலத்தில் சாலை விதிகளுக்குப் புறம்பாக விநோதமாக […]
Continue reading …
முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரகாண்ட் சுரங்கத்தில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் தலா 1 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின்போது விபத்து ஏற்பட்டது. இச்சுரங்கப் பாதை இடிந்து விழுந்ததில் உள்ளே 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளனர். அதாவது, 4.5 கிமீ நீளமுள்ள சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் […]
Continue reading …
கூகுள் நிறுவனம் டிசம்பர் 1ம் தேதி முதல் பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில் கணக்குகளை முடக்க முடிவு செய்துள்ளது. நாளை கடைசி தினம் என்பதால் ஜிமெயில் வைத்திருப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் கடந்த மே மாதம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பயன்படுத்தப்படாத கணக்குகள் அதாவது இரண்டு வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும் என்று அறிவித்திருந்தது. பயன்பாட்டில் இல்லாத கூகுள் கணக்குகள், ஜிமெயில்கள், யூடியூப் சேனல்கள் அனைத்தும் நீக்கப்படும் வாய்ப்புள்ளது. […]
Continue reading …
பார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் டிசம்பர் 9,10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள உள்ளது. இந்த கார் பந்தயத்தால் மக்களுக்கு பாதிப்பில்லை என அரசு தெரிவித்துள்ளது. வரும் டிசம்பர் 9 மற்றும் 10 தேதி சென்னையில் நடைபெறவுள்ள இரவு நேர பார்முலா ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 நடைபெறவுள்ளன. இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10 தேதி நடைபெறவுள்ள இரவு நேர பார்முலா ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 போட்டிகளுக்கான […]
Continue reading …
வானிலை ஆய்வு மையம் 19 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது. இதுகுறித்து சென்னை ஆய்வு மண்டல தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், “தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும், அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும். அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,விழுப்புரம், கடலூர், […]
Continue reading …
“பருத்திவீரன்” திரைப்படத்திற்கான பிரச்னை கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை ஞானவேல் ராஜா இதற்கு வருத்தம் தெரிவித்தவுடன் முடிவுக்கு வந்தது என்று கூறப்பட்டது. ஆனால் இப்பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது தற்போது சசிக்குமாரின் அறிக்கையில் இருந்து தெரிய வந்துள்ளது. அடுக்கடுக்கான கேள்விகளை ஞானவேல் ராஜாவுக்கு எழுப்பி சசிகுமார் வெளியிட்ட அறிக்கையில், “அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் என்ன? நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி […]
Continue reading …
சமீபத்தில் கிருத்திகா உதயநிதி ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் 33வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் இவர்களுடன் யோகி பாபு, மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு “காதலிக்க நேரமில்லை” என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி […]
Continue reading …