
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42வது படமாக உருவாகி வரும் படம் “கங்குவா.” இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் சமீபத்தில் வெளியானது. 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியானது. இந்த வீடியோ வெளியாகி 24 மணி நேரத்தில் 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இப்படத்தில் பிரபல இந்தி நடிகரும் பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் மகனுமான பாபி தியோல் வில்லனாக நடிக்கவுள்ளதாக […]
Continue reading …
பெண் சமோசா வியாபாரி சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார்.அவரது இறுதி ஊவலத்தின்போது, அவரது தங்கை நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவலாகி வருகிறது. சென்னை மீனம்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் வசித்து வந்த ராஜேஸ்வரி மின்சார ரயில்களில் சமோசா மற்றும் பழங்களை விற்பனை செய்து வந்தார். கடந்த 19ம் தேதி இரவு இவர் சில மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு […]
Continue reading …
பிரதமர் மோடியால் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட விமான நிலையத்தின் மேற்கூரை உடைந்து தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்க கடலில் பல மைல் தொலைவில் அந்தமான் தீவுகள் அமைந்துள்ளன. அந்தமானுக்கு கப்பல், விமானம் இரண்டு வழிகளில் பயணம் செய்ய முடியும். இதற்காக அந்தமானின் போர்ட்ப்ளெயரில் வீர் சாவர்க்கர் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. புதிய விமான நிலைய கட்டிடம் திறந்து சில […]
Continue reading …
இளம் பெண் ஒருவர் தனது கிராமத்தில் தினமும் இரவில் மின்சாரத்தை துண்டித்துள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார். இருவரும் இரவில் சந்திப்பதற்கு திட்டமிட்ட நிலையில் தினமும் கிராமத்தின் மின் இணைப்பை துண்டித்து விட்டு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த காதலரை சந்தித்துள்ளதாக தெரிகிறது. தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவதை கிராமத்தினர் கிராமத்தை சுற்றி வந்த போது இளம் பெண்ணும் அவரது காதலரும் பேசிக்கொண்டிருந்ததை பார்த்து […]
Continue reading …
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. அதனால் இங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கடந்த சில நாட்களாக வட இந்திய மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. கேரளாவிலும் சில நாட்களாக கன மழை பெய்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை […]
Continue reading …
சன் பிக்சர்ஸ் “ஜெயிலர்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக அறிவித்த இலவச டிக்கெட்டுகள் நொடிப்பொழுதில் விற்று தீர்ந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் “ஜெயிலர்”. படத்தில் தமன்னா, மோகன்லால், ஜாக்கி ஷ்ராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் முதல் சிங்கிளான “காவாலா”, இரண்டாவது பாடல் “டைகர் கா ஹுக்கும்” ஆகியவை வெளியாகி பெரும் வைரலாகியுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா 28ம் […]
Continue reading …
“இந்தியன்” திரைப்படத்தின் 3வது பாகம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கமல்ஹாசனோடு, எஸ் ஜே சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.சமீபத்தில் இப்படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகளின் மேற்பார்வையிடும் புகைப்படத்தை இயக்குனர் ஷங்கர் தற்போது வெளியிட்டார். இப்படத்தின் […]
Continue reading …
வெடிகுண்டு வெடிக்கும் என சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளன. பேருந்து நிலையத்தின் 1வது பிளாட்பார்மில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் மிரட்டல் வைத்துள்ளார். இதையடுத்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள் தீவிர சோதனை செய்து வருகின்றனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு […]
Continue reading …
உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் இன்று மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த தயார் என தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி எம்பிக்கள் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டுமென்றும் பிரதமர் அவைக்கு வந்து பதிலளிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை பிரதமர் ஏற்காததை அடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடந்த மூன்று நாட்களாக நாடாளுமன்றத்தில் அமளி செய்து வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த தயார் என உள்துறை […]
Continue reading …
எலான் மஸ்க் உலகப் பெரும் கோடீஸ்வரர் பட்டியலிலில் முதலிடத்தில் உள்ளவர். இவர், டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓவாகவும், டுவிட்டர் நிறுவத்தின் அதிபராகவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கிறார். பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளமான டுவிட்டரை சமீபத்தில், பல கோடிகள் கொடுத்து வாங்கினார் எலான் மஸ்க். இதையடுத்து, பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். இதையடுத்து, அதிகாரப்பூர்வ புளூ டிக் வெரிபிகேசனை புளூ, கிரே, கோல்டன் என மூன்று டிக்குகளாக பிரித்து பணம் […]
Continue reading …