
கைத்தறி துறை மேற்கு மண்டல இணை இயக்குனர் கைத்தறிக்கு என ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து 11 கைத்தறி ரகங்கள் விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள 11 ரகங்கள் குறித்த விவரங்கள், பேட்டு பார்டருடன் கூடிய சேலை, வேட்டி, துண்டு மற்றும் அங்கவஸ்தரம், லுங்கி, போர்வை, படுக்கை விரிப்பு, அலங்கார துணி, ஜமக்காளம், உடை துணி, […]
Continue reading …
புதிய அரசியல் கட்சி நடிகர் விஜய் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. நடிகர் விஜய் தற்போது “லியோ” திரைப்படத்தில் நடித்துள்ளார். படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. கடந்த ஜூன் 17ம் தேதி சென்னையில் மாணவ, மாணவிகளுக்கு கல்விவிழாவை மக்கள் இயக்கம் மூலம் நடத்தினார், இதற்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். இது விஜய்யின் அரசியல் வருகையின் தொடக்கம் என்று கூறப்பட்டது. சமீபத்தில் காமராஜர் பிறந்த நாளில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் இரவு நேர இலவச […]
Continue reading …
கர்நாடக மாநிலத்தில் மாதம் 2000 ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கும் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தொடங்கி வைத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிவந்த போது அக்கட்சி கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் கடந்து சில நாட்களாக நடந்து வந்தது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து விரைவில் அம்மாநிலத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணிப்பூரில் நிகழ்த்த சம்பவத்தால் தன் இதயம் நொறுங்கி உடைந்து விட்டது என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர தாக்குதல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில், “மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை கண்டு என் இதயம் நொறுங்கியது. இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான வன்முறையால் முற்றிலும் என் […]
Continue reading …
யோகி பாபு இல்லாத படங்கள் இல்லாத அளவிற்கு தமிழ் திரைப்படங்களில் அவர் தன் நடிப்பின் திறமையால் ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து கொண்டிருக்கிறார். அவ்வகையில் அவர் நடித்த “தர்மபிரபு” மற்றும் “மண்டேலா” ஆகிய படங்கள் வெற்றியடைந்ததையடுத்து இப்போது மேலும் சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவ்வகையில் இப்போது அவர் “மொழி,” “பயணம்” உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் […]
Continue reading …
நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியான திரைப்படத்தில் டோவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்களின் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. சூப்பர் ஹீரோ படங்களில் வித்தியாசமாகவும் எளிமையாகவும் எடுக்கப்பட்டுள்ள இப்படம் இந்தியா தாண்டி உலகளவிலும் கவனம் பெற்றுள்ளது. நெட்பிளிக்ஸில் வெளியான முதல் சில வாரங்களில் உலக டாப் 10ல் “மின்னல் முரளி” இடம்பிடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய ஆர்வம் எழுந்துள்ளது. தமிழில் இந்த படத்தின் ரீமேக் உரிமையைப் பெற சில […]
Continue reading …
“ஆடுகளம்” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. பல மொழி படங்களில் நடித்து வந்தவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். பல தரமான படங்களைக் கொடுத்து வரும் டாப்ஸி சமீபத்தில் நடித்த “சபாஷ்” மீது திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து அவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு டாப்ஸி தமிழில் “அனபெல் சேதுபதி” படத்தில் நடித்திருந்தார். அந்த படம் படுதோல்வியடைந்தது. அதையடுத்து அவர் […]
Continue reading …
தோனி என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தல தோனி தொடங்கினார். இந்நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் முதல் படம் ‘எல்ஜிஎம்’ தமிழ் படம். சமீபத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இசை வெளியீட்டு விழா நடந்த போது தோனி மற்றும் அவரது மனைவி சாக்சி சென்னைக்கு வருகை தந்திருந்தனர். ‘எல்ஜிஎம்’ திரைப்படம் வரும் ஜூலை 28ம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் செய்தியுடன் கூடிய போஸ்டர் வெளியாகி உள்ளது. படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா ஆகியோர் நாயகன் […]
Continue reading …
இன்று தொடங்கிய நாடாளுமன்ற மழை கால கூட்டத்தொடர் முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூர் கொடூர சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர் முழக்கமிட்டனர். இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து சபாநாயகர் அதை ஏற்கவில்லை. உடனே நாடாளுமன்ற எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து முதல் நாளே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தான் நாடாளுமன்றம் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் நாளையும் இதே பிரச்சனையை […]
Continue reading …
பாஜக எம்எல்ஏக்கள் 10 பேர் கர்நாடக சட்டமன்றத்தில் சபாநாயகர் மீது காகிதங்களை கிழித்து எறிந்து அமளியில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. கர்நாடக சட்டமன்றத்தில் சபாநாயகர் முகத்தில் காகிதங்களை பாஜக மில்கள் கிழித்தெறிந்து அமளியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து பாஜக எம்.எல்.ஏக்கள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இந்த உத்தரவை அடுத்து சபாநாயகர் எதிராக பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முன்மொழிந்து உள்ளதாகவும் […]
Continue reading …