
கென்யா நாட்டில் மத போதகர் ஒருவர் உண்ணாவிரதம் இருந்தால் இயேசுவை பார்க்கலாம் என்று கூறியதையடுத்து உண்ணாவிரதம் இருந்த 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக பலியான சம்பவம் நடந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கென்யா நாட்டிலுள்ள மாலண்டி கடற்கரை நகரத்தில் தேவாலயம் இயங்கி வருகிறது. இங்குள்ள மத போதகர் பால் மெக்கன்சி என்பவர் உண்ணாவிரதம் இருந்து பிரார்த்தனை செய்தால் இயேசுவை சந்திக்கலாம் என்று கூறியதை நம்பி பலர் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். உண்ணாவிரதம் இருந்த பொதுமக்கள் அடுக்கடுக்காக உயிரிழந்துள்ளனர். இது […]
Continue reading …
பெங்களூர் மற்றும் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. தற்போது அடுத்த கட்ட ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் பாஜகவை எதிர்த்து ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா என்று பெயர் இடப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் கர்நாடக மாநில பெங்களூருவிலும் நடந்தது. மூன்றாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்டிரா […]
Continue reading …
“மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ளது. ரிலீசான இத்திரைப்படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஆனாலும் வசூலில் இத்திரைப்படம் சோடை போகவில்லை என தெரிகிறது. முதல்நாளில் தமிழகத்தில் மட்டும் 6.5 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ரிலீசாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் சமீபத்தைய படமான “பிரின்ஸ்” திரைப்படம் எதிர்பார்ப்போடு தெலுங்கில் ரிலீசாகி தோல்வி அடைந்தது. இப்போது “மாவீர்டு” திரைப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் தெலுங்கை அடுத்து சிவகார்த்திகேயன் அடுத்து […]
Continue reading …
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியானதில் முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் பெரிதாக வசூல் செய்யவில்லை. கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளார். “நாயகன்” திரைப்படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். படத்தில் நடிகர் சிம்பு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் கதாநாயகியாக நடிக்க திரிஷா ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷா நடித்து […]
Continue reading …
இன்று காலை முதல் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதாரமில்லாமல் அமலாக்கத்துறை சோதனை செய்யாது என்று தெரிவித்துள்ளார். இன்று காலை முதல் கடந்த 2011ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பொன்முடி வீட்டிலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆதாரமில்லாமல் அமலாக்கத்துறை சோதனை நடத்தாது, அமலாக்க துறையை அதிகாரிகளின் சோதனைக்கு முகாந்திரம் இருக்கும். அமாவாசைக்கும் அப்துல் காதர்க்கும் என்ன […]
Continue reading …
அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். இச்சோதனை எதற்காக என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. பொன்முடி கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தபோது விதிகளை மீறி செம்மண் எடுத்து அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் 2012ம் ஆண்டு பதிவு செய்த இந்த வழக்கின் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் […]
Continue reading …
சமீபத்தில் விஷால் நடிக்கவிருக்கும் 34வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்பட்டது. தற்போது இத்திரைப்படத்தின் நாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியானது. இதையடுத்து இந்த படத்தின் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாள் இந்த படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அதற்கு முன் இந்த […]
Continue reading …
காமராஜர் பிறந்த நாளான கடந்த 15 ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரை புதுநத்தம் சாலையில் 2,13,338 சதுர அடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆசியாவின் மிகப்பெரிய நூலகமாக உருவாகியுள்ள இந்த நூலகம் திறப்பிற்கு பலரும் திமுக அரசை பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் “மதுரையில் நூலகம் வேண்டுமென மக்கள் யாரும் கேட்கவில்லை. மதுரையில், மேம்பாலம், குடி […]
Continue reading …
டில்லி முதலமைச்சர் தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்று காலை முதல் தமிழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. விழுப்புரம் மாவட்டம் சண்முகபுரத்தில் அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். காலை முதல் 4 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று இச்சோதனையில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அவரது வீட்டின் அருகே அவரது குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த மற்றொரு வீட்டின் […]
Continue reading …
“பாகுபலி” திரைப்படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸின் மார்க்கெட் திரையுலகில் உயர்ந்தது. இந்தியா முழுவதும் பிரபலமாகி, பான் இந்திய ஸ்டாராக அறியப்படுகிறார். பிரபாஸ் “கேஜிஎப்” இயக்குனர் பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தில், “சலார்” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் இப்படம் ரிலீசாகவுள்ளது. நாக் அஸ்வின் இயக்கி வரும் “புராஜெக்ட் கே” படத்தின் ஹீரோவாக பிரபாஸும் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனும் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் இணைந்து கமல்ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மெகா பட்ஜெட்டில் […]
Continue reading …