
ஒருசில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் யார் யாருக்கு எந்தெந்த துறைகள் மாற்றப்பட்டுள்ளது என்பதின் விபரம் இதோ… நில நிர்வாகத்துறை ஆணையர் பீலா ராஜேஷ், எரிசக்தித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எரிசக்தித்துறை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், வணிகவரித்துறை இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பட்டுப்புழு வளர்ப்பு இயக்குநர் விஜய ராணி கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக நியமனம் […]
Continue reading …
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் சூர்யா மறைமுகமாக மாணவ மாணவிகளின் கல்விக்கு உதவி செய்து வருவது போல் நடிகர் விஜய் வெளிப்படையாக அந்த உதவியை செய்கிறார் என தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழாவை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து சீமான், “நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலமாக பல ஆண்டுகளாக மறைமுகமாக செய்து வரும் சேவையை தான் […]
Continue reading …
தென்னக ரயில்வே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் 7 ரயில்கள் ஆவடி மற்றும் திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. ரயில் தண்டவாளத்தில் நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக தேங்கி நிற்கும் மழை நீரால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மைசூர் செல்லும் ரயில் ஆவடியிலிருந்து இயக்கப்படுவதாகவும் அதேபோல் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில் திருவள்ளூரில் இருந்து இயக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. வெள்ள […]
Continue reading …
செந்தில் பாலாஜியை போக்குவரத்து துறையில் ஊழல் செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அடுத்ததாக அமைச்சர் பொன்முடிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அமைச்சர் பொன்முடி அமைச்சராக இருந்தார். சட்ட விரோதமாக செம்மண் எடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வடக்கை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட மனுக்கள் சற்றுமுன் தள்ளுபடி செய்யப்பட்டது. அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் […]
Continue reading …
சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை தொடரும் என கூறியிருப்பதால் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறையளிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. நேற்று இரவு முதல் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை பெய்ததால் ஆறு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் […]
Continue reading …
ஆயுதமேந்திர நிறுவனத்திற்குள் நுழைந்த குழம்பல், ஊழியர்களை மிரட்டி ரூ.8 கோடியே 49 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அக்கும்பலைச் சேர்ந்த ஒரு தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர். நிதிநிறுவனம் ஒன்று பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் இயங்கி வருகிறது. இங்கு, கடந்த 10ம் தேதி ஆயுதமேந்திய ஒரு கும்பல் நுழைந்து, ஊழியர்களை மிரட்டி ரூ.8 கோடியே 49 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த அம்மாநில போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். […]
Continue reading …
மத்தியபிரதேச மாநிலத்தில் மொரெனாவில் ரத்தன்பாசி கிராமத்தைச் சேர்ந்த ஷிவானி தோமர் (18) அருகில் உள்ள பலுபு கிராமத்தைச் சேர்ந்த ராதிஷ்யம் தோமர் (21) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் 3ம் தேதி ராதிஷ்யம் காணாமல் போனார். அதே தினத்தன்று, ஷிவானியையும் காணவில்லை. இவர்கள் இரு வீட்டாரின் எதிர்ப்புக்கு அச்சம் கொண்டு வீட்டைவிட்டு ஓடிவிட்டதாக இளைஞரின் பெற்றோர் நம்பி, இதுபற்றி போலீசில் புகாரளித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த […]
Continue reading …
நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான “ஆதிபுரூஸ்” திரைப்படம் 3 நாட்களில் உலகம் முழுதும் பாக்ஸ் ஆபீஸில் ரூ.340 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகிறது. பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் ஓம் ராவட் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் “ஆதிபுரூஸ்.” படத்தில் பிரபாஸ் ராமராகவும், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் நடித்துள்ளனர். இப்படம் ரூ.600 பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. பான் இந்தியா படமாக நேற்று இப்படம் வெளியாகியுள்ளது. பிரபாஸ் நடித்த ’ஆதிபுருஷ்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. தெலுங்கு […]
Continue reading …
பெங்களூருவில் மதுபான விடுதிகளில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவலறிந்த நிலையில், அங்கு சென்று விசாரணை நடத்தியதில் 25 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு எம்.ஜி.ரோட்டில் பல மதுபான விடுதிகள் உள்ளன. இங்குள்ள மதுபான விடுதிகளில் விபச்சாரம் போதைப் பொருட்களுடன் போதை விருந்து நடைபெறுவதாக கப்பன் பூங்கா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 60 பேர் கொண்ட போலீசார் 3 குழுக்களாகப் பிரிந்து சம்பவ இடத்திற்குச் சென்று, மதுபான விடுதிக்குள் நுழைந்தனர். உள்ளே, ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் […]
Continue reading …
ஆசிய வாள் வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் வுக்ஸியில் நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் இப்போட்டியில் பெண்களுக்கான சாப்ரே பிரிவின் 64வது சுற்றில் பவானி தேவி பெற்றார். இதையடுத்து, அடுத்த சுற்றில் கஜகஸ்தானின் டோஸ்பே கரினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தையை சுற்றில் பவானி 15-11 என்ற புள்ளிகள் கணக்கில் முன்றாம் நிலை வீராங்கனை ஓசானி செரியை வீழ்த்தினார். இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், 15-10 என்ற கணக்கில் உலக சாம்பியனான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த எமுராவை வீழ்த்தி […]
Continue reading …