
திருமணமான 8 நாட்களில் 25 வயதான புது மாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் அருகே கெங்கநாயக்கன் குப்பம் பகுதியில் விமல் ராஜ்க்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்னால் திருமணம் நடந்தது. கேபிள் ஆபரேட்டரான இவர் திருமணத்திற்கு பின்னர் மீண்டும் பணியை தொடங்கி உள்ளார். அங்குள்ள ஒரு பகுதியில் செல்போன் கேபிளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மேலே சென்ற மின் கம்பி உரசியலில் […]
Continue reading …
நீதிமன்றம் பேஸ்புக் கணக்கு காரணமின்றி முடக்கப்பட்டதாக பேஸ்புக் மீது வழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ.41 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் உலகம் முழுவதிலும் மக்கள் பலராலும் பயன்படுத்தப்படுவதில் முக்கியமானது பேஸ்புக். அதிகமான பயனாளர்கள் உள்ள நிலையில் பதிவுகள் இடுவதற்கு பேஸ்புக் பல கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. அந்த விதிகளை மீறினால் பேஸ்புக் அந்த பயனரின் கணக்கை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ நீக்க முடியும். ஆனால் பல சமயம் பேஸ்புக் சரியான காரணமின்றி பயனர்கள் கணக்கை முடக்குவதாகவும் குற்றச்சாட்டு […]
Continue reading …
இன்று திரையரங்குகளில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ஆதிபுருஷ்”. தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு சுத்தமாக வரவேற்பில்லை என்பது படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியை அடுத்து தமிழ் மொழியில் மட்டுமே உருவாகி உள்ளது. ஆனால் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் மிகக்குறைந்த ஆடியன்ஸ் மட்டுமே இருப்பதாகவும் ஒரு சில திரையரங்குகளில் 10 முதல் 20 பார்வையாளர்கள் மட்டுமே […]
Continue reading …
நீதிமன்றம் பாஜக தொடங்கிய அவதூறு வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தாராமையா, கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சோக்குமார் ஆகியோர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் வெளியிட்ட சில விளம்பரங்கள் தொடர்பாக ராகுல் காந்தி சித்தாராமையா மற்றும் டி கே சுகுமார் ஆகிய மூவர் மீதும் பாஜக சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. பாஜகவை சேர்ந்த கேசவ பிரசாத் என்பவர் […]
Continue reading …
இன்று முதல் 14 ஆண்டுகளுக்கு பின் மதுரையிலிருந்து போடிக்கு மீண்டும் ரயில் இயக்கப்படுவதையடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். மதுரையிலிருந்து போடிக்கு கடந்த 2010ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரயில் சேவை நிறுத்தப்பட்டதையடுத்து வழித்தடம் நிறுத்தப்பட்டது. கடந்தாண்டு மதுரை முதல் தேனி வரை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் மதுரையிலிருந்து போடி ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான வெள்ளோட்டம் நேற்று நடந்தது என்பதும் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் […]
Continue reading …
நடிகர் சூர்யா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாக இருந்த “அருவா” திரைப்படம் திடீரென டிராப்பானது. இப்படத்தின் இடைவேளைக்குப் பிறகு கதை தனக்கு திருப்தி இல்லாததால் அந்த கதையை மாற்றுமாறு சூர்யா கூறியதாகவும், ஆனால் ஹரி அடுத்தடுத்து கூறிய கதைகளும் சூர்யாவுக்கு பிடித்ததால் ஒரு கட்டத்தில் கடுப்பான ஹரி தான் படத்திலிருந்து விலகிக்கொள்வதாக கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது. அதனால் திரைத்துறையில் அவருக்கு ஒரு இடைவெளி ஏற்பட்டது. இதையடுத்து அவர் இயக்கத்தில் அருண் விஜய் […]
Continue reading …
இயக்குனர் ஹெச் வினோத் “சதுரங்க வேட்டை” மற்றும் “தீரன்” ஆகிய படங்களை இயக்கியவர். இவர் அடுத்து அஜீத்தின் ஆஸ்தான இயக்குனராக மாறினார். அவரை வைத்து “நேர்கொண்ட பார்வை,” “வலிமை” மற்றும் “துணிவு” என மூன்று படங்களை இயக்கினார். “துணிவு” திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகி வெற்றிப்பெற்றது. அடுத்து கமல்ஹாசனுக்காக ஒரு படத்தை இயக்கும் வேலையில் உள்ளார் வினோத். படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்போது முழு திரைக்கதையும் கமல்ஹாசனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதைப் படித்த கமல்ஹாசன் […]
Continue reading …
முதன் முதலாக மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லாலை மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனரான லிஜோ ஜோஸ் பெள்ளிச்சேரி இயக்கும் திரைப்படம் “மலைக்கோட்டை வாலிபன்.” திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி ஆகியோரை கௌரவ வேடத்தில் நடிக்க வைக்க விரும்பி, அவர்களிடம் மோகன்லால் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால் கமல்ஹாசன் “இந்தியன் 2” திரைப்பட வேலைகளைக் காரணம் காட்டி அந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார் என்றும், ரிஷப் ஷெட்டியும், தனது அடுத்த பட […]
Continue reading …
வானதி சீனிவாசன் பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது அறிக்கையில், “பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. 2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக குற்றம் சாட்டியது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி இவ்வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை, அமைச்சர் […]
Continue reading …
சென்னை வானிலை ஆய்வு மையம் ஜூன் 18 முதல் தமிழகத்திலுள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஜூன் 18ம் தேதி 14 மாவட்டங்களிலும் ஜூன் 19ம் தேதி 12 மாவட்டங்களிலும் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யவும் […]
Continue reading …