Home » Posts tagged with » Netrikkan (Page 261)

ஹிட் பட இயக்குனரின் விளக்கம்!

Comments Off on ஹிட் பட இயக்குனரின் விளக்கம்!

கடந்த மார்ச் மாதம் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சசிகுமார், புகழ், ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் ‘அயோத்தி’ திரைப்படம் ரிலீசானது. அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணம் வரும் ஒரு குடும்பத்தில் நடக்கும் இறப்பு மற்றும் அது சம்மந்தமான பிரச்சனைகளை மனிதம் கலந்து சொல்லியிருக்கும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து மந்திரமூர்த்தி மீண்டும் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கே அடுத்த படத்தையும் இயக்க உள்ளார். கடந்த சில நாட்களாக […]

Continue reading …

காதலால் மனமுடைந்த கல்லூரி தற்கொலை

Comments Off on காதலால் மனமுடைந்த கல்லூரி தற்கொலை

கல்லூரி மாணவி காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் கொல்லம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த கோபியின் மகள் ஆர்த்தி (19 வயது) சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு கல்லூரியில் பிஏ2ம் ஆண்டு படித்து வந்தார். மாதவரம் பகுதியை அடுத்த மாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (24) என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆகாஷ் […]

Continue reading …

“மாவீரன்” படத்தின் புதிய அப்டேட்

Comments Off on “மாவீரன்” படத்தின் புதிய அப்டேட்

இன்று மாலை “மாவீரன்’’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. “மண்டேலா” திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் “மாவீரன்” படம் உருவாகி உள்ளது. இயக்கி வருகிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு (மாவீருடு) மொழியில் தயாராகி வருகிறது. படத்தில், அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிடோர் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இப்போது இறுதிகட்ட பணிகள் நடந்து […]

Continue reading …

மைத்ரேயன் இணைப்பு குறித்து அண்ணாமலை!

Comments Off on மைத்ரேயன் இணைப்பு குறித்து அண்ணாமலை!

பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக முன்னாள் எம்பி பாஜகவில் இணைந்துள்ளது கட்சிக்கு மேலும் ஊக்கமளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார். இன்று அதிமுகவின் முன்னாள் எம்பியும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மைத்ரேயன் திடீரென பாஜகவில் இணைந்து கொண்டார். அவர் பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் சிடி ரவி முன்னிலையில் இணைந்து கொண்டதையடுத்து அவரை பாஜகவின் முன்னணி தலைவர்கள் வரவேற்றனர். அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் பாஜகவில் இணைந்தது குறித்து அண்ணாமலை, “பிரதமர் நரேந்திரமோடி நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவர் கரத்தினை வலுப்படுத்த, பாஜகவின் […]

Continue reading …

மேகதாது அணை குறித்து முதலமைச்சர் பேச்சு

Comments Off on மேகதாது அணை குறித்து முதலமைச்சர் பேச்சு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட அனுமதி தர மாட்டோம்” என்று கூறியுள்ளார். இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்படி, தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில், இவ்வாண்டு காவிரி பாசனப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு, தூர்வாரும் பணிகள் குறித்த குறும்படத்தை பார்வையிட்டார். அதன்பின்னர், திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஆலங்குடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை […]

Continue reading …

சிறுமி கேம் விளையாட ரூ.52 லட்சமா?

Comments Off on சிறுமி கேம் விளையாட ரூ.52 லட்சமா?

ரூ.52 லட்சத்தை வீடியோ கேம் மீதான மோகத்தில் சிறுமி ஒருவர் காலி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் சிறுவர் மற்றும் இளைஞர்களிடையே கேமிங் மோகம் தலை விரித்தாடுகிறது. தீவிரமாக நாள் முழுவதும் கேம் விளையாடுவதால் பலர் உடல்நல பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பணத்தை இழக்கும் சம்பவங்களும் தொடர் கதையாக உள்ளன. சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த சிறுமி மொபைல் கேம் விளையாடுவதில் தீவிர மோகத்தில் இருந்து வந்துள்ளார். புதிய கேம்களை வாங்குவதற்காகவும், கேமில் உள்ள கேட்ஜெட்களை […]

Continue reading …

ஆவின் நிறுவன விவகாரம் குறித்து அண்ணாமலை அதிர்ச்சி!

Comments Off on ஆவின் நிறுவன விவகாரம் குறித்து அண்ணாமலை அதிர்ச்சி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவின் நிறுவனத்தில் சிறார்களை பணியமர்த்திய விவகாரம் தனக்கு அதிர்ச்சியளித்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஆவின் நிறுவனத்தில், சிறார்களை பணியமர்த்தியதாக செய்திகள் வெளியானதும், ஆரம்பம் முதல் அதனை மழுப்பி மறைக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறார் தமிழக பால்வளத்துறை அமைச்சர். அரசு நிறுவனத்தில் சிறார்களை பணியமர்த்தி, அதற்கான ஊதியத்தையும் வழங்காமல், போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அவல நிலைக்கு, தமிழக பால்வளத்துறை அமைச்சரே பொறுப்பு. பால்வளத்துறை அமைச்சர், சிறார்கள் ஆவின் அலுவலகத்தில் பணியமர்த்தப்படவில்லை […]

Continue reading …

வீடுகளுக்கு மின்கட்டணம் உயர்த்தப்படுகிறதா?

Comments Off on வீடுகளுக்கு மின்கட்டணம் உயர்த்தப்படுகிறதா?

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டண உயர்வ- குறித்து அறிவித்த நிலையில், தற்போது வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வீட்டு இணைப்புகளுக்கு எந்த விதமான மின் கட்டண உயர்வு இல்லை என்றும் அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் வணிக மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கு மிக குறைந்த அளவில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக மின்வாரியம் கூறியுள்ளது. மற்ற மாநிலங்களில் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தமிழகத்திலும் […]

Continue reading …

மலேசியாவில் அனுமன் கோவில்.. பக்தர்கள் பரவசம்!

Comments Off on மலேசியாவில் அனுமன் கோவில்.. பக்தர்கள் பரவசம்!

புதிதாக மலேசியாவில் அனுமன் கோயில் கட்டப்பட்டுள்ள நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் இந்த கோவிலை கோலாலம்பரியில் உள்ள பிரிக்பீல்ட் என்ற பகுதியில் கட்டியுள்ளனர். பிரம்மாண்டமாகவும் அழகிய வேலைபாடுகளுடன் உள்ள இந்த கோவில் இரண்டு தளங்களைக் கொண்டது. முதல் தளத்தில் அனுமன் சன்னதி மற்றும் இரண்டாவது தளத்தில் நூலகம், தியான அறை அமைந்துள்ளது. தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி […]

Continue reading …

டாஸ்மாக்கில் கூடுதலாக வசூலித்த விற்பனையாளர் பணியிட மாற்றம்

Comments Off on டாஸ்மாக்கில் கூடுதலாக வசூலித்த விற்பனையாளர் பணியிட மாற்றம்

டாஸ்மாக் கடையில் ரூ.5 கூடுதலாக வசூலித்த விற்பனையாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டாஸ்மாக் கடைகளில் நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பும் கண்டமும் தெரிவித்தனர். ஆலங்குளம் நாச்சியார்புரம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ரூ.5 கூடுதலாக வசூலித்த விற்பனையாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விஜயகுமார் அக்கடையில் ரூ.260 மதிப்புள்ள மது வாங்கியபோது, விற்பனையாளர் ரூ.265க்கு ரசீது கொடுத்துள்ளார். மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் விஜயகுமார் வாட்ஸ் ஆப் மூலம் […]

Continue reading …