
லாரி டிரைவர் ஒருவருக்கு விபத்தில் சிக்கியபோது தலையில் தையல் போட்ட மருத்துவர் தலைக்குள் இரும்பு நட்டை வைத்து சிகிச்சையளித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே லாரி ஓட்டுனர் கார்த்திகேயன் என்பவர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் தையல் போட்ட நிலையில் ரத்தம் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. இதையடுத்து உறவினர்கள் கார்த்திகேயனை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து […]
Continue reading …
நேற்று திடீரென தி இந்து குழுமத்தில் தலைவராக இருந்த மாலினி பார்த்தசாரதி விலகி உள்ளார்.அந்த பதவிக்கு நிர்மலா லக்ஷ்மணன் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்து குழுமத்திலிருந்து விலகியது ஏன் என்பது குறித்து மாலினி பார்த்தசாரதி விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “எனக்கான இடமும் பணிக்கான சூழலும் குறைந்து போன நிலையில் தி இந்து நாளிதழின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுகிறேன். எனது சவாலான பணிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்று அவர் தெரிவித்துள்ளார். இந்து குடும்பத்திலிருந்து மாலினி […]
Continue reading …
“கஸ்டடி” திரைப்படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவானது. இத்திரைப்படம் கடந்த மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படம் வசூல் அளவில் தோல்வி படம் என்றே கூறப்பட்டது. ‘கஸ்டடி’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ஜூன் 9ம் தேதி அதாவது வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் அமேசான் […]
Continue reading …
திருப்பதி கோவிலில் இன்று தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பிரபாஸ் தரிசனம் செய்தார். நடிகர் பிரபாஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான “பாகுபலி 1” மற்றும் “பாகுபலி 2” ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். “பாகுபலி” திரைப்படத்திற்குப் பின் அவர் நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களும் பான் இந்தியா படங்களாக உருவாகி வருகின்றன. அவரது சம்பளமும் அதிகரித்துள்ளது. ஆனால், “பாகுபலி” படத்திற்குப் பின் வெளியான “சாஹோ,” “ராதே ஷியாம்“ ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது “ஆதிபுரூஸ்” […]
Continue reading …
“நிஷாந்த்,” “பூமிகா,” “ஜூனுன்,” “ஸ்பர்ஷ்,” “பவானி பவை,” “ஓம்காரா,” “மஹாரதி,” “இஷ்கியா” உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நசருதீன் ஷா. விருதுகளை பற்றி பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகரான நசுருதீன் ஷா அவமதித்துக் கருத்து கூறியதாக ஒரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில் அவர், “சினிமாவில் கதாப்பாத்திரத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைப்பவர்தான் சிறந்த நடிகர், தற்போது திரைத்துறையில் இருக்கும் நடிகர்களில் ஒருவரை தேர்வு செய்து அவரை இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகர் என்று யாரோ ஒருவர் அறிவிப்பது எந்த […]
Continue reading …
நுண்ணறிவு ரோபோவை அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் செயற்கை திருமணம் செய்துள்ளார். வினோதமாகவும், விசித்திரமாகவும் இந்த உலகில் நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த ரோசன்னா ரமோஸ் (36) என்பவர் சக்தி வாய்ந்த அல்காரிதம்கள் மற்றும் இயந்திர கற்றல் திறன்கள் பயன்படுத்துவதில் அதிகமான ஆர்வம் கொண்டவர். அவரது விருப்பம் மற்றும் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் திறனுடைய செயற்கை நுண்ணறிவு ரோபோ ஒன்றை உருவாக்கினார். அதற்கு எரன் கார்டல் என்று பெயரிட்டார். தற்போது, […]
Continue reading …
தனது விளைச்சல் நிலத்திலிருந்து விவசாயி ஒருவர் கைப்பற்றிய வைரத்தை 2 கோடிக்கு விற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூர் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, துக்கிரி, மஹாதேவபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் மழை பெய்த பின்னர், வைரக்கற்கள் தானாக வெளிவருவதாக கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு விவசாயி ஒருவர் ரூ.60 லட்சம் வைரத்தை உள்ளூர் வணிகரிடம் அதிக தொகைக்கு விற்றதாக தகவல் வெளியானது. அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு கர்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி 2 […]
Continue reading …
பெரிய நடிகர்களை வைத்து படத்தை தயாரிப்பதில் லைகா நிறுவனம் தனி இடத்தை பிடித்துள்ளது. இப்போது அஜீத்தின் “விடாமுயற்சி” மற்றும் ரஜினி மற்றும் ஞானவேல் இணையும் என இரண்டு படங்கள் உள்ளன. இதில் ஞானவேல் இயக்கும் படத்துக்கான அறிவிப்பு எப்போதோ வெளியானாலும், இன்னும் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இந்த படத்தின் கதைக்களம் பற்றி சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதன்படி இந்த படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடிப்பதாகவும், அவர் சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் […]
Continue reading …
“ஜெயிலர்” திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடித்து வருகிறார். படத்தில் அவர்தான் வில்லன் என்று கூறப்படுகிறது. இத்திரைப்படம் மட்டுமில்லாமல் தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் கன்னடம் தாண்டி வெளிமொழி படங்களில் அவர் நடித்ததில்லை. இப்போது தமிழில் அவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்துள்ள நிலையில் […]
Continue reading …
தமிழக மின்வாரியம் தமிழகத்திலுள்ள 100 இடங்களில் இ&-வாகனங்களுக்கு மின்சார சார்ஜிங் பாயிண்ட் அமைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுதும் எலக்ட்ரிக் வாகனங்கள் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சார்ஜிங் பாயிண்ட் நிலையங்களும் அதிகரித்து வருகின்றன. அவ்வகையில் தனியார் பலர் எலக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்களை வைத்திருக்கிறது. தமிழகம் மின்வாரியமே தற்போது சார்ஜிங் நிலையங்களை வைக்க திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 100 இடங்களில் பார்க்கிங் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய மின்சார […]
Continue reading …