Home » Posts tagged with » Netrikkan (Page 285)

உக்ரைன் போரில் 20 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலி!

Comments Off on உக்ரைன் போரில் 20 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலி!

கடந்த ஆண்டு ரஷ்யா நாடு, உக்ரைன் மீது போரை துவங்கியது. இப்போரிற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்தாலும், ரஷ்யா எதையும் பொருட்படுத்தவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளும் நேட்டோ கூட்டமைப்புகளும் நிதியுதவி மற்றும் ஆயுதவுதவி செய்து வருகின்றன. இதனால், உக்ரைன், ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. கடந்தாண்டு டிசம்பர் முதல் தற்போது வரை உக்ரைன் போரில் சுமார் 20 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும், 80 பேர் இப்போரில் […]

Continue reading …

அமெரிக்காவின் புழுதிப் புயலில் 6 பேர் பலி!

Comments Off on அமெரிக்காவின் புழுதிப் புயலில் 6 பேர் பலி!

இன்று அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலையிலுள்ள பார்மர்ஸ்வில்லில் நகருக்கு இல்லினாய்ஸ் மகாணத்தில் நிறைய வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போத், இன்டர்ஸ்டேட் 55 நெடுஞ்சாலையில் சக்தி வாய்ந்த புழுதிப் புயல் வீசியது. இதனால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு தூசிகள் பறந்து நெடுஞ்சாலையில் பரவியது. இதில், வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின. 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு லாரி, கார்கள், பஸ்கள் என நூறுக்கணக்கான வாகனங்கள் மோதியதில் இரண்டு லாரிகளில் […]

Continue reading …

மகளிருக்கு இலவசம் பேருந்துகள் நிறுத்தமா?

Comments Off on மகளிருக்கு இலவசம் பேருந்துகள் நிறுத்தமா?

திமுக ஆட்சி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய போது வெளியான முதல் அறிவிப்புகளில் ஒன்றான மகளிருக்கு பேருந்துகளில் இலவசம். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன், பேசும்போது “மகளிர் இலவச பேருந்தால் போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல கிராமப்புற பேருந்துகளை அரசு நிறுத்தியுள்ளது. இருப்பினும் உங்கள் பகுதிக்கான பேருந்து குறித்த வாய்ப்புகளை கேட்டு விண்ணப்பம் அளித்தால் அந்த பகுதிக்கு பேருந்துகள் இயக்க நடவடிக்கை […]

Continue reading …

செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டு!

Comments Off on செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டு!

அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியிலேயே மால்களில் டாஸ்மாக் கடைகள் கொண்டுவரப்பட்டன என்று கூறியுள்ளார். கோயம்பேடு வணிக வளாகத்தில் தானியங்கி மது இயந்திரம் நிறுவப்பட்டு இருப்பதாக வெளிவந்த செய்திக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு விளக்கமளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மால்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்பகுதியில் தான் தானியங்கி விற்பனை இயந்திரம் உள்ளது என்று கூறினார். மேலும் சாலை பொது இடங்களிலோ இந்த இயந்திரம் இருப்பது போன்ற போல […]

Continue reading …

100 ஆண்டுகள் பழைய ரயில் நிலையத்தில் ஷூட்டிங்!

Comments Off on 100 ஆண்டுகள் பழைய ரயில் நிலையத்தில் ஷூட்டிங்!

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2” திரைப்படம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீசாகவில்லை. படப்பிடிப்புத்தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக 3 பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது இந்த படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். சமீபத்தில், இந்த படத்தின் ஷூட்டிங் தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் நடந்தது. தென் ஆப்பிரிக்காவில் 100 ஆண்டுகால பழமையான ரயில் நிலையம் ஒன்றில் முக்கியமானக் […]

Continue reading …

சூர்யா படத்தின் ஓடிடி கைமாறுகிறதா?

Comments Off on சூர்யா படத்தின் ஓடிடி கைமாறுகிறதா?

நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில், தாணு தயாரிப்பில் “வாடிவாசல்” திரைப்படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் படத்துக்கான பணிகள் இப்போது தாமதமாகி வருகின்றன. அதனால் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். படத்தில் சூர்யாவுக்கு நிகரான ஒரு கதாபாத்திரத்தில் இயக்குனர் அமீரை நடிக்கவைக்க வெற்றிமாறன் ஒப்பந்தம் செய்திருந்தார். படம் இப்போதைக்கு தொடங்காது, கைவிடப்பட்டு விட்டது என பல வதந்திகள் பரவிய நிலையில் “விடுதலை” படம் இந்த ஆண்டு மத்தியில் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று […]

Continue reading …

சிவகார்த்திகேயன் படம் பற்றி கமல்ஹாசன் அறிவிப்பு!

Comments Off on சிவகார்த்திகேயன் படம் பற்றி கமல்ஹாசன் அறிவிப்பு!

கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் இசையமைப்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் அறிவிப்பு வெளியானது. படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த […]

Continue reading …

நடிகர் விக்ரமுக்கு எலும்பு முறிவு!

Comments Off on நடிகர் விக்ரமுக்கு எலும்பு முறிவு!

திடீரென நடிகர் விக்ரமுக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்னும் சில நாட்களுக்கு அவர் ‘தங்கலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு செல்ல மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விக்ரம் “பொன்னியின் செல்வன் 2” படத்தின் புரோமோசனை முடித்துவிட்ட நேற்று முதல் ‘தங்கலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக இருந்தது. நேற்றைய படப்பிடிப்புக்கு முன்னர் அவர் ரிகர்சல் செய்து கொண்டிருக்கும்போது திடீரென தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகவும் இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே […]

Continue reading …

மனோபாலா காலமானார்!

Comments Off on மனோபாலா காலமானார்!

இயக்குனரும், பிரபல நகைச்சுவை நடிகருமான மனோபாலா இன்று திடீரென காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமாகி கடந்த 1980களில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் மனோபாலா. ரஜினிகாந்த் நடித்த “ஊர்க்காவலன்” உள்ளிட்ட பல திரைப்படங்களை இவர் இயக்கி உள்ளார். அதேபோல் சுமார் 1000 திரைப்படங்களில் நடித்துள்ளார். “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்குபெற்றார். கடந்த சில நாட்களாக உடல் […]

Continue reading …

ஆர்யா – கௌதம் கார்த்திக் இணையும் திரைப்படம்!

Comments Off on ஆர்யா – கௌதம் கார்த்திக் இணையும் திரைப்படம்!

கடந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி விஷ்ணு விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான எப்ஐஆர் திரைப்படம் ரிலீசாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தை தன் முதல் தயாரிப்பாக ஆரம்பித்த விஷ்ணு விஷால் படத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடித்தும் கொரோனா பிரச்சனை காரணமாக ரிலீஸ் செய்யாமல் இருந்தார். ஆனால் இந்த படத்தில் நஷ்டம் இல்லாமல் தப்பித்து விட்டதாக சொல்லப்படுகிறது. படத்தின் இயக்குனர் மனு ஆனந்த், தற்போது சர்தார் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக […]

Continue reading …