Home » Posts tagged with » Netrikkan (Page 291)

காவலர்களின் சீருடைப்படியை அறிவித்த முதலமைச்சர்!

Comments Off on காவலர்களின் சீருடைப்படியை அறிவித்த முதலமைச்சர்!

இன்று முதலமைச்சர் ஸ்டாலின் காவலர்களுக்கு வழங்கப்படும் சீருடைப்படி ஆண்டுக்கு ரூ.4500 என்று அறிவித்துள்ளார். இது குறித்து அறிவிப்பில், ஆவடி, தாம்பரம் காவலர்களுக்கு உணவுப்படியாக ரூபாய் 300 வழங்கப்படும். காவலர்களுக்கு எரிபொருள் படி 5 லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 370லிருந்து 515ஆக உயர்த்தி வழங்கப்படும். சென்னை புறநகரில் புதிதாக மூன்று பெருநகர காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்படும். காவல்துறையல் சட்ட ஆலோசகர் என்ற பணியிடம் உருவாக்கப்படும். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பெண் காவலர்களுக்கு மகளிர் விடுதி கட்டி தரப்படும். பெண் குழந்தைகள் […]

Continue reading …

சிக்கன், மட்டனுக்கு EMI?

Comments Off on சிக்கன், மட்டனுக்கு EMI?

கோவையில் கடைக்காரர் ஒருவர் சிக்கன் மற்றும் மட்டன் வாங்க பணம் இல்லையா? தவணை முறையில் வாங்கிக் கொள்ளலாம் என்று விளம்பரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் அகமது அப்பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். அவர் வீட்டு உபயோகப் பொருட்களை தவணை முறையில் வாங்குவது போல் சிக்கன், மட்டன்களையும் தவணை முறையில் வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். வீட்டு விசேஷங்களுக்கு 5000 ரூபாய்க்கு மேல் இறைச்சி வாங்கும் பொது மக்களுக்கு […]

Continue reading …

காலையில் அமமுக மாலை அதிமுக!

Comments Off on காலையில் அமமுக மாலை அதிமுக!

இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் ஒரே பேரூராட்சி தலைவர் மா.சேகர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அவர் அதிமுகவில் இணைந்துள்ளளார். இன்ற காலை அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் சேகர் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்திருந்தார். அவருடன் கட்சியினர் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார். அமமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மா.சேகர் சற்றுமுன் எடப்பாடி […]

Continue reading …

“லப்பர் பந்து” ஷூட்டிங் தொடக்கம்!

Comments Off on “லப்பர் பந்து” ஷூட்டிங் தொடக்கம்!

வித்தியாசமான கதைக்களங்களில் நடித்துதான் படத்தை ஹிட் கொடுக்க வேண்டும் என்று வளர்ந்து வரும் நடிகர்கள் முயன்று வருகின்றனர். சமீபத்தில் இப்படி வெளியான “டாடா” திரைப்படம் ஹிட்டானது. இப்படி ஒரு படமாக உருவாகி வருகிறது ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிக்கும் “லப்பர் பந்து” திரைப்படம். படத்தில் கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். இயக்குனர் அருண்ராஜா காமராஜின் இணை இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த […]

Continue reading …

சமோசா விற்று ஐ.ஏ.எஸ் படிக்கும் மாற்றுத்திறனாளி!

Comments Off on சமோசா விற்று ஐ.ஏ.எஸ் படிக்கும் மாற்றுத்திறனாளி!

ஐஏஎஸ் படிக்க விரும்பிய மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் பணம் இல்லை என்ற காரணத்தினால் சமோசா விற்று அதில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் ஐஏஎஸ் படித்து வருகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நாக்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சூரஜ் இளங்கலை படிப்பு முடித்து வேலை கிடைக்காமல் உள்ளார். இதையடுத்து அவர் ஐஏஎஸ் படிக்க முடிவு செய்து அதற்காக தீவிர முயற்சி செய்து வருகிறார். ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை அடைவதற்காக […]

Continue reading …

சென்னை ஐஐடியில் 3 மாதங்களில் 4வது தற்கொலை!

Comments Off on சென்னை ஐஐடியில் 3 மாதங்களில் 4வது தற்கொலை!

கடந்த 3 மாதங்களில் சென்னை ஐஐடி வளாகத்தில் 3 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது. தற்போது நான்காவது தற்கொலை நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேதார் சுரேஷ் என்பவர் சென்னை ஐஐடியில் பிடெக் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இவர்இன்று தற்கொலை செய்து கொண்டார். அவர் தான் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்கொலைக்கு முன் எந்தவித கடிதமும் எழுதி […]

Continue reading …

24 விரல்களுடன் பிறந்த குழந்தை!

Comments Off on 24 விரல்களுடன் பிறந்த குழந்தை!

பிறந்த ஒரு குழந்தைக்கு 24 விரல்கள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாத் மாவட்டடத்தில் வசிக்கும் ராவளிக்கு சில நாட்களுக்கு முன்பு பிரசவலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையின் கை மற்றும் கால்களில் தலா 6 விரல்கள் என மொத்தம் 24 விரல்களுடம் பிறந்துள்ளதாகவும் அக்குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினர். இதனால் குழந்தையின் பெற்றோர் சாகர் மற்றும் ரவளி மகிழ்ச்சியுடன் இருப்பதாக மருத்துவர்கள் […]

Continue reading …

பெங்களூர், ஓசூர், தர்மபுரி, சேலம் வழித்தடத்தில் ரயில் நிறுத்தம்?

Comments Off on பெங்களூர், ஓசூர், தர்மபுரி, சேலம் வழித்தடத்தில் ரயில் நிறுத்தம்?

ரயில்வே துறை பெங்களூரு, ஓசூர், தர்மபுரி, சேலம் வழித்தடத்தில் இயங்கி கொண்டிருக்கும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தூத்துக்குடியலிருந்து சேலம், தர்மபுரி வழியாக பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டு விட்டது. கிருஷ்ணகிரி அருகே தடம் புரண்டதை அடுத்து ரயில்வே பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு தடம் புரண்ட பெட்டிகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்து காரணமாக பெங்களூரு ஓசூர், தர்மபுரி சேலம் வழித்தடத்தில் இயக்கப்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர் […]

Continue reading …

சொந்த ஊருக்கே குண்டு வீசிய ரஷ்யா!

Comments Off on சொந்த ஊருக்கே குண்டு வீசிய ரஷ்யா!

கடந்த ஓராண்டாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் தற்போது தவறுதலாக தன் சொந்த நாட்டிலேயே குண்டு வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் எல்லையிலுள்ள நகரில் ரஷ்யா குண்டு வீசுவதற்கு பதிலாக ரஷ்யா எல்லையில் உள்ள நகரில் குண்டு வீசியது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ரஷ்ய அதிகாரி ஒருவர் கூறிய போது ரஷ்யா வீசிய குண்டால் நகரத்தின் மையப்பகுதியில் பெரும் பள்ளம் உருவாகியுள்ளது. மேலும் இந்த […]

Continue reading …

கோடைக்கால சிறப்பு ரயில்: தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

Comments Off on கோடைக்கால சிறப்பு ரயில்: தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக தென் மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏப்ரல் 27ம் தேதி, மே மாதம் 4,11,18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தாம்பரம்  -நெல்லை இடையே இரவு 9 மணிக்கு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல் நெல்லை  -சென்னை எழும்பூர் இடையே ஏப்ரல் 28-ம் தேதி மே […]

Continue reading …