Home » Posts tagged with » Netrikkan (Page 293)

தாத்தா, பாட்டியை கொலை செய்த பேரன்!

Comments Off on தாத்தா, பாட்டியை கொலை செய்த பேரன்!

குளிர்பானத்தில் விஷம் கலந்து தாத்தா, பாட்டியை கொலை செய்துள்ளார் பேரன். இச்சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் அருகிலுள்ள பில்லூரைச் சேர்ந்தவர் கலுவு என்ற ஆறுமுகம். இவரது மனைவி மணி. இந்த தம்பதியர்க்கு 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மூத்த மகன் முருகன் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள காடாம்புலியூரில் வசிக்கிறார். முருகனின் மகன் அரருள்சக்தி (19) நேற்று மாலை பில்லூர் கிராமத்திற்கு […]

Continue reading …

விஜய் ஆதரிக்கக் கோரி சீமான் பேட்டி!

Comments Off on விஜய் ஆதரிக்கக் கோரி சீமான் பேட்டி!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்தான் என்னை ஆதரிக்க வேண்டும் என்று பேட்டியளித்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்பது அவரது செயல்பாடுகளில் இருந்து தெரிய வருகிறது. குறிப்பாக அம்பேத்கர் மற்றும் தீரன் சின்னமலை ஆகியோர்களின் சிலைகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலையிட்டு மரியாதை செய்தது அரசியலுக்கான ஆரம்பமாக கூறப்படுகிறது. விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் சீமான், ‘விஜய் அரசியலுக்கு வரட்டும் வருவது நல்லதுதான். அவரது அரசியல் வருகையை […]

Continue reading …

சென்னை பாரிமுனையில் கட்டிடம் விழுந்து விபத்து!

Comments Off on சென்னை பாரிமுனையில் கட்டிடம் விழுந்து விபத்து!

சென்னை பாரி முனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது. கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது. பழமையான கட்டடம் சென்னை பாரிமுனையில் அரண்மனைக்காரன் தெருவில் உள்ளது. இக்கட்டத்தை சீரமைக்கும் பணி நடந்து வந்ததுள்ளது. இன்று அக்கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்ப பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிப்பாடுகளுக்கு இடையில் நான்கு பேர் சிக்கியுள்ளதாகவும் […]

Continue reading …

மீன் கடைகளை ஒழுங்குபடுத்த ஐகோர்ட் உத்தரவு!

Comments Off on மீன் கடைகளை ஒழுங்குபடுத்த ஐகோர்ட் உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் இருந்த மீன் கடைகள் அகற்றப்பட்டது குறித்த வழக்கு நடைபெற்று வருகிறது. போக்குவரத்துக்கு இடையூறில்லாமல் மீன் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை லூப் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மீன் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் சாலைகளை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் இதை அரசியலாக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் சந்தை கட்டுமானம் முடியும் […]

Continue reading …

பிச்சைக்காரரிடம் பணத்தை அபகரித்த காங்கிரஸ் பிரமுகர்!

Comments Off on பிச்சைக்காரரிடம் பணத்தை அபகரித்த காங்கிரஸ் பிரமுகர்!

காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் பிச்சைக்காரரை அடித்து அவரிடமிருந்து 20 ஆயிரத்தை பணத்தை அபகரித்து சென்றுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலை பகுதியில் 8 ஆண்டுகளாக ராமன் ஜி என்பவர் பிச்சையெடுக்கும் தொழில் செய்து வருகிறார். அவர் அதில் கிடைக்கும் வருமானத்தில் வீட்டு வாடகை மற்றும் குடும்ப செலவு போக சேமித்து வைத்துள்ளார். மது போதையில் மூன்று வாலிபர்கள் அவருடைய வீட்டிற்குள் நுழைந்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் தாக்கி 20 ஆயிரம் பணத்தை அபகரித்து […]

Continue reading …

அட்வான்ஸ் பணத்தை கேட்டவர் கொலை!

Comments Off on அட்வான்ஸ் பணத்தை கேட்டவர் கொலை!

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடியிருந்த வீட்டை காலி செய்த பிறகு கொடுத்த அட்வான்ஸ் பணத்தை கேட்டவரை வீட்டின் உரிமையாளர் கொலை செய்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலருகே 60 வயது முதியோர் ஒருவர் சமீபத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்தார். அவருடைய மகளுக்கு மகேந்திர சிட்டியில் வேலை கிடைத்ததால் இந்த வீட்டை அவர் வாடகைக்கு எடுத்ததாக கூறப்படுகிறது. குடியிருந்த வீட்டில் குடிநீர் மற்றும் கழிவு நீர் வசதிகள் இல்லை என்பதால் அவர் 28 நாட்களில் வீட்டை காலி செய்வதாகவும் தான் […]

Continue reading …

நடிகை சௌந்தர்யாவிடம் என் காதலை சொல்லியிருப்பேன்!

Comments Off on நடிகை சௌந்தர்யாவிடம் என் காதலை சொல்லியிருப்பேன்!

இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி “குஷ்பு என் வாழ்க்கையில் வரலன்னா நான் அந்த நடிகையிடம் என் காதலை சொல்லியிருப்பேன்” என்று வெட்கத்தை விட்டு கூறியுள்ளார். 80களில் ரசிகர்களின் பேராதரைப் பெற்ற நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் கடந்த 2001ம் ஆண்டு சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். திருமண வாழ்க்கைக்கு பிறகும் வெள்ளித்திரைகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டே தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். […]

Continue reading …

ஈக்வடார் நாட்டில் பயங்கரம்!

Comments Off on ஈக்வடார் நாட்டில் பயங்கரம்!

3 இளம்பெண்கள் உள்ளிட்ட பிரபல பாடகியையும் ஈக்வடார் நாட்டில் குயினேட் கடற்கரையில் ஓட ஓட விரட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈக்வடார் நாட்டின் குயினேட் கடற்கரைக்கு வந்த மீனவர்களின் நாய் ஒன்று கடற்கரை ஓரத்தில் இருந்த பகுதியை தோண்டி 3 இளம்பெண்களின் சடலத்தைக் கண்டுபிடித்தது. இதுகுறித்த மீனவர்கள் போலீசுக்குத் தகவலளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 3 பெண்களின் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சில நாட்களுக்கு […]

Continue reading …

மெட்டா நிறுவனத்தின் பணி நீக்கம்!

Comments Off on மெட்டா நிறுவனத்தின் பணி நீக்கம்!

பல முன்னணி நிறுவனங்கள் பணிநீக்கம் பற்றிய செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மெட்டா நிறுவனமும் பணி நீக்கம் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரும்பாலும் இளைஞர்களின் கனவாக உள்ளது முன்னணி ஐடி நிறுவனங்களின் வேலைதான். ஆனால், சமீபகாலமான உலகளவில் பொருளாதார மந்தநிலை பணவீக்கம் உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில், மைக்ரோசாப்ட், கூகுள், ஆல்பா, ஆரக்கில், உள்ளிட்ட பல நிறுவனங்கள் […]

Continue reading …

நூதனமாக டெபாசிட் கட்டிய வேட்பாளர்!

Comments Off on நூதனமாக டெபாசிட் கட்டிய வேட்பாளர்!

சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக 1 ரூபாய் நாணயங்களைச் சேகரித்து டெபாசிட் பணத்தை கட்டியுள்ளார். வரும் மே மாதம் 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், ஆளுங்கட்சியாக பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில், சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். யாதகீர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை […]

Continue reading …