Home » Posts tagged with » Netrikkan (Page 350)

விஜய்யின் அடுத்த படத்தில் பரபல நடிகரின் மகள்!

Comments Off on விஜய்யின் அடுத்த படத்தில் பரபல நடிகரின் மகள்!

லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்கி வருகிறார். தற்போது இப்படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவ்விழாவில் ஒரு சிறுமி இடம் பெற்றிருந்தது பேசுபொருளாக அமைந்தது. யார் அது என ரசிகர்கள் ஆராய்ந்து பார்த்ததில், அவர் பிரபல காமெடி நடிகர் அர்ஜுனனின் மகள் ‘இயல்’ என்பது தெரியவந்தது. இயல் தன் அப்பாவுடன் சேர்ந்து நிறைய டிக் டாக் வீடியோக்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue reading …

இளைஞர் தொடர்ந்த இழப்பீடு வழக்கால் பரபரப்பு!

Comments Off on இளைஞர் தொடர்ந்த இழப்பீடு வழக்கால் பரபரப்பு!

தன் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்த பெண் மீது இளைஞர் ஒருவர் 24 கோடி நஷ்ட ஈடு கேட்டு தொடர்ந்துள்ள வழக்கால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த கௌசிகன் என்பவர் நோரா என்ற இளம் பெண்ணை கடந்த 2016ம் ஆண்டு சந்தித்துள்ளார். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த நிலையில் ஒருவருக்கொருவர் தொழில் சார்ந்த உதவிகளையும் செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு கௌசிகன் தனது காதலை நோராவிடம் வெளிப்படுத்திய நிலையில் நோரா அந்த காதலை ஏற்க […]

Continue reading …

ஏடிஎம்மில் ஏற்பட்ட குளறுபடியால் பரபரப்பு!

Comments Off on ஏடிஎம்மில் ஏற்பட்ட குளறுபடியால் பரபரப்பு!

சென்னையில் உள்ள ஏடிஎம்மில் ரூ.200 பதிவிட்டால் ரூ.500 வந்ததால் குவிந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள அம்பத்தூரில் ஒரு ஏடிஎம்மில் இளைஞர் வருவார் 200 பணம் எடுக்க சென்றபோது அவருக்கு 500 ரூபாய் வந்துள்ளது. இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் பலர் 200 ரூபாய் எடுக்க முயற்சி செய்தபோது அனைவருக்கும் 500 ரூபாய் வந்துள்ளது. இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில் […]

Continue reading …

பாஜக பிரபலம் நீதிபதியாக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

Comments Off on பாஜக பிரபலம் நீதிபதியாக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

மூத்த வழக்கறிஞர்கள் சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பாஜக பிரபலம் நியமனம் ஆவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக நிர்வாகியாக இருந்த விக்டோரியா கௌரி என்பவரை சென்னை ஹை கோர்ட் நீதிபதியாக நியமிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து கொலீஜியம் பரிந்துரை அளித்துள்ள நிலையில் அந்த பரிந்துரையை திரும்ப பெற வேண்டும் என மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலிஜியம் பரிந்துரையை ஏற்று விட்டோரியா கௌரியை சென்னை ஐகோர்ட் நீதிபதியாக […]

Continue reading …

சிவில் சட்டம் குறித்து மத்திய அமைச்சரின் கருத்து!

Comments Off on சிவில் சட்டம் குறித்து மத்திய அமைச்சரின் கருத்து!

மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். தற்போதிருக்கும் சிவில் சட்டத்தை மாற்றி விட்டு பொது சிவில் சட்டம் என்ற ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியபோது பொது “சிவில் சட்டம் தொடர்பாக முடிவு எடுப்பதற்கு முன்பே அதன் பதவி காலம் முடிந்து விட்டது. பொது […]

Continue reading …

ஓபிஎஸ் பேச்சால் பரபரப்பு!

Comments Off on ஓபிஎஸ் பேச்சால் பரபரப்பு!

ஓபிஎஸ் தன்னிடம் எடப்பாடி பழனிச்சாமியின் வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தை கேட்டு வந்தால் அவருக்காக கையெழுத்து போடுவேன் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஓபிஎஸ் தனியாக வேட்பாளரை நிறுத்தி இருக்கும் நிலையில் இரட்டை இலை சின்னம் கேட்டு வந்தால் கையெழுத்திடுவேன் என்றும் இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் தமிழக மக்களும் […]

Continue reading …

பிப்ரவரி 1 முதல் கனமழை!

Comments Off on பிப்ரவரி 1 முதல் கனமழை!

சென்னை வானிலை ஆய்வு மையம் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வுதான் இதற்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமாரி திருநெல்வேலி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு […]

Continue reading …

திருப்பூர் சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த 2 பேர் கைது!

Comments Off on திருப்பூர் சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த 2 பேர் கைது!

வட இந்திய இளைஞர்கள் திருப்பூரில் தமிழக இளைஞர்களை தாக்கியதாக ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலானது. இச்சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த இரண்டு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்புர் அனுப்பபாளையம் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த தமிழக இளைஞர்களை பீகாரரைச் சேர்ந்த சில இளைஞர்கள் தாக்கியதாக தகவல் வெளியானது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது. தற்போது பீகாரை சேர்ந்த ராஜத்குமார், பரேஷ்ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக […]

Continue reading …

கட்டிடம் இடிந்ததில் இளம்பெண் பலி!

Comments Off on கட்டிடம் இடிந்ததில் இளம்பெண் பலி!

பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இளம்பெண் பலியான சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். பழமையான கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஆனந்த் தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து வந்துள்ளது. ஜேசிபி எந்திரம் மூலமாக நேற்று கட்டிடத்தின் உள்பகுதியிலிருந்து இடிக்கும் பணிகள் நடந்து வந்துள்ளது. அப்போது வெளிப்புற சுவர் இடிந்து நடைபாதையில் சென்று கொண்டிந்த மூன்று பேர் மேல் விழுந்தது. அதில் ஒருவர் […]

Continue reading …

எல்ஐசியின் ரூ.300 கோடி முதலீடு அதானி குழுமத்திலா?

Comments Off on எல்ஐசியின் ரூ.300 கோடி முதலீடு அதானி குழுமத்திலா?

எல்ஐசி அதானி குழுமத்தில் முதலீடு செய்ததால் ஆயிரக்கணக்கான கோடி நஷ்டம் என்று கூறப்படுகிறது. அதானி குழுமத்தின் பங்குகளை மேலும் ரூபாய் 300 கோடிக்கு அதானி குழுமத்தின் பங்குகளை வாங்க எல்ஐசி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் ஹிண்டர்பெர்க் அறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெருமளவில் சரிந்தது. அவ்வகையில் அதானி குழுமத்தில் முதலீடு செய்திருந்த எல்ஐசி நிறுவனத்திற்கு 27 ஆயிரத்து 300 கோடிகள் நஷ்டம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அதானி குழுமம் பங்குகளின் […]

Continue reading …