
காதல் ஜோடி சென்னை அடுத்துள்ள பரங்கிமலை ரயில் நிலையமருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு நேற்றிரவு 8:15 மணிக்கு கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, ஒரு காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்தனர். தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். காதலன் படுகாயத்துடன் இருந்த நிலையில், ரயில்வே போலீசார் அவரை மீட்டு […]
Continue reading …
பாகிஸ்தானில் பொருளாதார பின்னடைவு காரணமாக ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81 ரூபாயை விட அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானில் பொருளாதார சீரழிவு ஏற்பட்டு வருகிறது. அந்நாடு திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் மிகவும் பின்னுக்கு தள்ளப்படும் என்று உலக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வந்திருக்கும் தகவலின் படி அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒரு அமெரிக்க […]
Continue reading …
பிபிசி ஆவண திரைப்படம் ஒன்றை சென்னை பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர் பிரிவு ஒன்று திரையிட முயற்சி செய்தது. ஆனால் அத்திரைப்படத்தை திரையிட சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது. நேற்று சென்னை மாநில கல்லூரியில் பிபிசி ஆவணப்படத்தை திரையிட்டது. குஜராத் கலவரம் தொடர்பான பிபிசியின் ஆவணப்படத்தை தொடர்ந்து எதிர்ப்பு ஆதரவும் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து சென்னை பல்கலைக்கழகத்திலும் பிவிசி ஆவணப்படம் திரையிட மாணவர்களின் ஒரு பிரிவு முடிவு செய்தனர். சென்னை பல்கலைக்கழகத்தில் பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் […]
Continue reading …
பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “வாரிசு” திரைப்படத்தின் கதாநாயகி ராஷ்மிகாவை டிரெயினர் ரொம்ப கஷ்டப்படுத்துவதாக அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா தற்போது இருந்தாலும், அவரது சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர். ராஷ்மிகா, பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. […]
Continue reading …
“பொம்மை” திரைப்படத்தின் முதல் சிங்கள் ரிலீசாகி உள்ளது. “மான்ஸ்டர்” திரைப்படத்தின் மெகா ஹிட் வெற்றியை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே,சூர்யா ராதாமோகன் இயக்கத்தில் “பொம்மை” படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இத்திரைப்படம் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகியுள்ளது. லாக்டவுனுக்கு முன்னதாக வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. படம் முடிந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகளான […]
Continue reading …
அஜீத் நடிப்பில் உருவான “வீரம்” திரைப்படத்தின் ரீமேக்கில் சல்மான் கான் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வருகிறது. பிரபுதேவா இயக்கத்தில் நீண்ட காலதாமதத்துக்குப் பின்னர் சல்மான் கான் நடிப்பில் வெளியான “ராதே” திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்து தோல்வியடைந்தது. சல்மான் கான் அடுத்ததாக தமிழில் அஜீத் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற “வீரம்” திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார். இப்படத்துக்கு “கிஸி க பாய் கிஸி கி ஜான்” என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக […]
Continue reading …
திரைப்படத்தின் வெற்றிவிழாவில் பாலகிருஷ்ணாவின் பேச்சால் அதிருப்தி அடைந்த நாக சைதன்யா மற்றும் அகில் ஆகிய இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். பாலகிருஷ்ணா நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீரசிம்மா ரெட்டி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அமெரிக்காவிலும் இத்திரைப்படம் ரிலீசான நிலையில் அங்குள்ள ஒரு தியேட்டரில் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் படத்தை கொண்டாட்டமாக பார்த்துள்ளனர். இந்நிலையில் படத்தின் வெற்றிவிழாவில் கலந்துகொண்டு பேசிய படத்தின் நாயகன் பாலகிருஷ்ணா “அக்கினேனி தொக்கினேனி” எனக் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது சம்மந்தமாக பேசியுள்ள அக்கினேனி […]
Continue reading …
காங்கிரஸ் பிரபல அதானி நிறுவனம் மீது அமெரிக்க ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இதனால் இந்திய பொதுமக்களின் பணம் ஆபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் இந்தியாவை சேர்ந்த அதானி குழுமம் கால்பதித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் அதானி நிறுவன பங்குகள் 819 சதவீதம் உயர்ந்து 120 பில்லியன் டாலரை எட்டியுள்ளன. இதனால் அதானி உலக பணக்காரர்களில் மூன்றாம் இடத்தில் கௌதம் அதானி உள்ளார். அதானி குழும நிறுவனங்கள் பல ஆண்டுகளாக […]
Continue reading …
பாலியல் வன் கொடுமை தொடர்பாக பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனுக்கு எதிராக பெண் ஒருவர் அளித்துள்ள புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன். இவர் கடந்த 1987ம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை உலக சேம்பியனாக வலம் வந்தார். இவர் களத்தில் எதிர் வீரரின் காதைக் கடித்தது, மனைவியுடனான விவாகரத்து, உட்பட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, தொழில்முறை குத்துச்சண்டையில் பின்னடைவை சந்தித்தார். […]
Continue reading …
டிடிவி தினகரன் அதிமுகவின் இந்த நிலைமைக்கு டில்லி பாஜகதான் காரணம் என்று கூறியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுகவின் தற்போதைய நிலைமைக்கு டெல்லி பாஜக தான் காரணம் என்றும் பாஜக நினைத்தால் அதிமுக ஒருங்கிணைந்துவிடும் என்றும் கூறியுள்ளார். அதிமுக தற்போது நான்கு பிரிவுகளாக இருப்பதாக கூறப்படுகிறது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக மற்றும் தினகரன் சசிகலா ஆகிய பிரிவுகளில் இயங்கி வருகிறது. இந்நிலையில் அதிமுக இந்த […]
Continue reading …