Home » Posts tagged with » Netrikkan (Page 373)

புதுச்சேரியில் முழு அடைப்பு; வாகனங்கள் மீது கல்வீச்சு!

Comments Off on புதுச்சேரியில் முழு அடைப்பு; வாகனங்கள் மீது கல்வீச்சு!

அதிமுக சார்பில் புதுச்சேரி யூனியனுக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. தற்போது வாகனங்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்வது வழங்க வேண்டுமென வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. இப்போராட்டத்தினால், புத்தாண்டு விற்பனை பாதிப்பு ஏற்படுத்தும் என திமுக, காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. […]

Continue reading …

லோகேஷின் படம் விஜய்யால் தாமதமா?

Comments Off on லோகேஷின் படம் விஜய்யால் தாமதமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67வது படத்தை இயக்கவுள்ளார். இப்படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. ஜனவரி மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. ஜனவரி 2ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் தாமதமாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் விஜய், தற்போது குடும்பத்தோடு லண்டனுக்கு சென்றுள்ள நிலையில், அவர் ஜனவரி 3ம் தேதிதான் இந்தியா திரும்புகிறாராம். அதனால் அதன் பின்புதான் “வாரிசு” ஷூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது.

Continue reading …

இந்தியன் 2 அடுத்த ஷூட்டிங் ஸ்பாட் எது?

Comments Off on இந்தியன் 2 அடுத்த ஷூட்டிங் ஸ்பாட் எது?

கடந்த சில மாதங்களாக “இந்தியன் 2” திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “இந்தியன் 2” திரைப்படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் ரிலீசாகவில்லை. படப்பிடிப்புத்தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு பிரச்சனைகளை தீர்த்து தற்போது அவரும் ஒரு தயாரிப்பாளராகி படத்தை தயாரித்து வருகிறார். மாதம் 10 நாள் வீதமாக “இந்தியன் 2” […]

Continue reading …

ஜியோ பயனாளர்கள் பாதிப்பு!

Comments Off on ஜியோ பயனாளர்கள் பாதிப்பு!

இன்று காலை முதல் நாடு முழுவதும் ஜியோ சர்வர்கள் முடங்கியதால் பயனாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். சில ஆண்டுகளுக்கு முன் முகேஷ் அம்பானியால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ நெட்வொர்க் இன்று உலகம் முழுதும் பிரபலமாகியுள்ளது. ஒரு சாதாரண மனிதன் முதல் பிஸினஸ்மேன் வரை எல்லோரும் இணையதளம் பயன்படுத்த ஜியோ வருகைதான் காரணம். இந்தியாவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் ஜியோ நெட்வோர்க் இன்று காலை முதல் தற்காலிகமாக செயலிழந்துள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சண்டிகர், பெங்களுர், சென்னை உட்பட பல பகுதிகளில் […]

Continue reading …

அதிமுகவுக்கு நோ சான்ஸ்! டிடிவியின் கருத்து!

Comments Off on அதிமுகவுக்கு நோ சான்ஸ்! டிடிவியின் கருத்து!

அமமுக டிடிவி தினகரன், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போதிருந்தே அரசியல் கட்சிகளிடையே தேர்தல் கூட்டணி குறித்த ஆலோசனைகள் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் அமமுக கட்சியிலிருந்து சிலர் அதிமுகவில் இணைந்தது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தியாளர் சந்திப்பில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் “அமமுகவிலிருந்து விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே அதிமுகவிற்கு சிலர் சென்றுள்ளனர். பலர் என்னை […]

Continue reading …

40 கோடி டுவிட்டர் பயனாளிகளின் தகவல் திருட்டு!

Comments Off on 40 கோடி டுவிட்டர் பயனாளிகளின் தகவல் திருட்டு!

டுவிட்டரில் சுந்தர் பிச்சை உள்ளிட்ட 40 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடு போய் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகவல் டுவிட்டர் பயனாளர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டுவிட்டர் பயனாளர்களின் முக்கிய தகவல்களை ஹேக்கர்கள் திருடி உள்ளதாகவும் அதனை வைத்து அவர்கள் பேரம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, பாலிவுட் நடிகர் சல்மான்கான் உள்பட பல பிரபலங்களின் பெயர் முகவரி தொலைபேசி எண் இ-மெயில் முகவரி உள்பட பல்வேறு தனிப்பட்ட […]

Continue reading …

இந்தியாவின் 7வது வந்தே பாரத் ரயில் சேவை!

Comments Off on இந்தியாவின் 7வது வந்தே பாரத் ரயில் சேவை!

கடந்த சில மாதங்களாக இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் அறிமுகம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் சென்னையிலிருந்து மைசூர் வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் கட்டணம் இருந்தாலும் மிக விரைவில் செல்லும் இடம் சென்று விடலாம் என்பதால் பயணிகள் இந்த ரயிலை தேர்வு செய்து பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் ஏழாவது வந்தே பாரத் ரயில் […]

Continue reading …

சென்னையில் புத்தாண்டிற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா?

Comments Off on சென்னையில் புத்தாண்டிற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா?

வரும் ஆங்கில புத்தாண்டை சென்னையில் கொண்டாட தடைகள் விதிக்கப்படுமா என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். சீனாவில் மிக அதிகமாக அளவில் கொரோனா தொற்று வைரஸ் பரவி வருகிறது. அடுத்து இந்தியாவிலும் பரவக்கூடும் என்ற காரணத்தினால் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசுகள் விதித்து வருகிறது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களில் மாஸ்க் அணிதல் கட்டாயப்படுத்தி உள்ளது. தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அளித்துள்ள பேட்டியில், […]

Continue reading …

அதிமுக மாவட்ட செயலாளர்கள் உறுதி!

Comments Off on அதிமுக மாவட்ட செயலாளர்கள் உறுதி!

இன்று அதிமுக கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம் என மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலை போலவே நாடாளுமன்ற தேர்தலையும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என அனைத்து மாவட்ட செயலாளர்களும் தெரிவித்துள்ளனர். இக்கூட்டத்தில் பேசிய நத்தம் விசுவநாதன் பொருள்களில் போலியான பொருட்கள் இருப்பதை பார்த்திருக்கிறோம். […]

Continue reading …

பிரதமர் மோடிக்கு பதிலடியா?

Comments Off on பிரதமர் மோடிக்கு பதிலடியா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரிக்கப்பட்ட வரலாறுகள் குறித்து சமீபத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளவதை குறித்து பேசியுள்ளார். பிரதமர் மோடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில், “திரிக்கப்பட்ட வரலாறுகளை நம்மிடம் கொடுத்து நமக்கெல்லாம் தாழ்வு மனப்பான்மை உண்டாக செய்துவிட்டார்கள். பண்டைய இந்தியாவின் அற்புதமான வரலாறு நமக்கு பெருமையையும், தன்னம்பிக்கையையும் கொடுத்திருக்க வேண்டும்’ என பேசியிருந்தார். இன்று இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, “கற்பனை கதைகளை வரலாறுகளாக சிலர் கூறுவதை ஏற்கக்கூடாது. இவ்வாறான வரலாற்று திரிபுகள்தான் […]

Continue reading …