Home » Posts tagged with » Netrikkan (Page 382)

எடப்பாடி பழனிசாமியின் கேள்வி?

Comments Off on எடப்பாடி பழனிசாமியின் கேள்வி?

எடப்பாடி பழனிசாமி உதயநிதி அமைச்சரானால் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடப்போகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி பதவியேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு முடிசூட்டு விழா நடைபெற இருக்கிறது. மிகப் பெரிய தியாகத்தைச் செய்தே நாட்டுக்கு உழைத்த மாமனிதன் உதயநிதி ஸ்டாலினுக்கு நாளை முடிசூட்டு விழா […]

Continue reading …

போலி ரெய்டால் பணத்தை இழந்த தொழிலதிபர்!

Comments Off on போலி ரெய்டால் பணத்தை இழந்த தொழிலதிபர்!

தொழிலதிபர் ஒருவர் போலி சிபிஐ அதிகாரிகள் நடத்திய ரெய்டில் பணத்தை இழந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்துள்ளது. காவல்துறை, சிபிஐ, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போல போலியாக நடித்து ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்கள் ஆங்காங்கே அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில் மேற்கு வங்கத்திலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்காளத்தின் பொவானிப்பூரில் உள்ள ரூப்சந்த் முகர்ஜி லேன் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் வாத்வா. இவர் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் […]

Continue reading …

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்கள் !

Comments Off on வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்கள் !

சமீபத்தில் உதகையிலுள்ள சீகூர் வனப்பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா பூஜையில் பங்கேற்ற 4 பெண்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். உதகை அருகேயுள்ள சீகூர் என்ற பகுதியில் ஆனிக்கல் மாரியம்மன் என்ற கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று கார்த்திகை சோமாவாரம் தீபம் திருவிழாவிற்காக கோயில் திறக்கப்பட்டு, அங்கு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், அப்பகுதியில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். கோவிலுக்குச் செல்லும் வனப்பகுதியில் ஒடும் ஆனிக்கல் ஆற்றில் காலையில் குறைவான இருந்த நீர், […]

Continue reading …

சூர்யா 42 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Comments Off on சூர்யா 42 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
சூர்யா 42 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் சூர்யாவின் 42வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் முடிவடைந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் கே.எஸ்.ரவிக்குமார் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நாயகியின் தந்தையாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. இப்போது ஷூட்டிங் நடப்பதில் எதிர்பார்ப்பை விட […]

Continue reading …

நடிகர் விஜய் தனது இயக்க நிர்வாகிகளுடன் சந்திப்பு!

Comments Off on நடிகர் விஜய் தனது இயக்க நிர்வாகிகளுடன் சந்திப்பு!

நடிகர் விஜய் தற்போது “வாரிசு” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, ஷ்யாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாவதால் சென்னை மெட்ரோ ரெயில்களில் இப்படத்தை லலித்தின் செவன் ஸ்டார் ஸ்டுடியோஸ் சார்பில் புரமோசன் செய்து வருகின்றன. அஜீத்தின் “துணிவு” திரைப்படத்துடன் விஜய்யின் “வாரிசு” மோதவுள்ளதால், கடும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்று விஜய் மக்கள் இயக்க 3 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை காலை 9 […]

Continue reading …

நிதிஸ்குமாரின் விளக்கம்!

Comments Off on நிதிஸ்குமாரின் விளக்கம்!

முதலமைச்சர் நிதிஸ்குமார் வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகத் போட்டியிடுவது குறித்து அறிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சமீபத்தில் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்த அரசின் மீதான நம்பிக்கை மீதான வாக்கெடுப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில், பெரும்பான்மைக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் நிதிஸ்குமாருக்கு 160 எம்.எல்.ஏக்கள் […]

Continue reading …

ஒருவர் மீது ஒருவராக போலீஸ்காரர்கள் துப்பாக்கிச் சூடு!

Comments Off on ஒருவர் மீது ஒருவராக போலீஸ்காரர்கள் துப்பாக்கிச் சூடு!

பாதுகாவலர்கள் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா மீது கடந்த மே மாதம் 29ம் தேதி ரவுடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, அவரது தந்தை பால்கவுர் சிங் மீதும் ரவுடிகர்களிடம் இருந்து மிரட்டல்கள் வருவதாக தகவல் வெளியானது. எனவே பஞ்சாப் காவல்துறை பல்கவுர் சிங்கிற்கு நவ்ஜோத் சிங் மற்றும் குர்விந்தர் சிங் ஆகிய இரு துப்பாக்கி ஏந்திய காவலர்களை பாதுகாப்பிற்கு நியமித்தனர். நேற்று முன் […]

Continue reading …

பாலாற்றில் வெள்ளபெருக்கு!

Comments Off on பாலாற்றில் வெள்ளபெருக்கு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் பாலாற்றில் தொடர் மழை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பாலாறு கரையோரங்களில் உள்ள ஏழு கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் பாலாறு அணைக்கட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு வினாடிக்கு 1724 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதாகவும் இதன் காரணமாக பாலாற்றங்கரையில் உள்ள 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலாற்று […]

Continue reading …

லெஜண்ட் சரவணன் அரசியலுக்கு வருகிறாரா?

Comments Off on லெஜண்ட் சரவணன் அரசியலுக்கு வருகிறாரா?

தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் மக்களும் மகேசனும் அழைத்தால் அரசியலுக்கு வருவேன் என பேட்டியில் கூறியுள்ளார். இன்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை சரவணா ஸ்டோர் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம், “தனது அடுத்த படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இயக்குனர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளிவரும். சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவது தற்போது டிரண்டாகியுள்ள நிலையில்தான் அரசியலுக்கு வர வேண்டுமா வேண்டாமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” அவர் […]

Continue reading …

கிரிக்கெட் பேட்டால் தாயை அடித்து கொன்ற சச்சின்!

Comments Off on கிரிக்கெட் பேட்டால் தாயை அடித்து கொன்ற சச்சின்!

மும்பையில் பிரபல நடிகை வீணா கபூரை அவருடைய மகனே கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் வீணா கபூர். பாலிவுட் திரைப்படங்கள், நாடகங்கள் பலவற்றில் நடித்த 74 வயதான வீணா கபூர் மும்பையில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். முதல் மகன் அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில் இரண்டாவது மகன் மும்பையிலேயே வசிக்கிறார். வீணா கபூருக்கு சொந்தமாக ரூ.12 கோடி மதிப்பில் மும்பையில் அடுக்குமாடி […]

Continue reading …