Home » Posts tagged with » Netrikkan (Page 388)

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 இணைகளுக்கு திருமணம் !

Comments Off on இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 இணைகளுக்கு திருமணம் !

சென்னை, திருவான்மியூர், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.4) திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.  திருமணத்தை நடத்திவைத்து முதல்வர் பேசியது : இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 31 இணையர்களுக்கு திருமணத்தை செய்து வைக்கக்கூடிய இந்த சிறப்பான நிகழ்ச்சியில் நான் பங்கேற்பது உள்ளபடியே பெருமையாக இருக்கிறது, மகிழ்ச்சியாக இருக்கிறது, எனக்கு மனநிறைவையும் தந்து கொண்டிருக்கிறது. […]

Continue reading …

இளம்பெண் கைது!

Comments Off on இளம்பெண் கைது!
இளம்பெண் கைது!

குழந்தை பலியான சம்பவத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள சிலுக்குவார்பட்டையில் வசிப்பவர் துர்காதேவி(26) இவரது கணவர் ராஜதுரை(31). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த நவம்பர் 25ம் தேதி தன் தாய் மாமாவின் தோட்டத்திற்கு சென்ற துர்காதேவி, அன்றிரவில் தன் குழந்தை மாயமானதாகவும், கிணற்றில் இறந்து கிடந்ததாகவும் கூறினார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில், அப்பகுதியைச் சேர்ந்த அஜய்க்கும், துர்காவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்த நிலையில் […]

Continue reading …

கோயில்களில் போன் பயன்படுத்த தடை!

Comments Off on கோயில்களில் போன் பயன்படுத்த தடை!

மதுரை ஐகோர்ட் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை என உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என அர்ச்சகர் சீதாராமன் வழக்கு தொடர்ந்த நிலையில் திருச்செந்தூர் கோவில் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

Continue reading …

‘வாரிசு’ செகண்ட் சிங்கிள் தேதி அறிவிப்பு!

Comments Off on ‘வாரிசு’ செகண்ட் சிங்கிள் தேதி அறிவிப்பு!

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இப்படத்தில் இடம்பெற்ற “தீ” என்ற பாடல் வரும் டிசம்பர் 4ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் இத்திரைப்படத்தின் சிங்கிள் பாடலான “ரஞ்சிதமே” என்ற பாடல் வெளியாகி உள்ள நிலையில் அடுத்த பாடல் வெளியாக உள்ளது. இத்தகவலை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Continue reading …

சென்னை மெட்ரோவின் அறிவிப்பு!

Comments Off on சென்னை மெட்ரோவின் அறிவிப்பு!

சென்னை மெட்ரோ இனி வாட்ஸ் ஆப் மூலமாக மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதியை விரைவில் அறிமுகம் செய்வதாக தெரிவித்துள்ளது. தினமும் சென்னை மெட்ரோ ரயிலில் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுப்பதற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மெட்ரோ ரயில் நிலைய வாயிலில் கியூஆர் ஸ்கேன் செய்து ரயிலில் பயணம் செய்யலாம் என்ற வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் வாட்ஸ்அப் மூலமும் மெட்ரோ ரயில் […]

Continue reading …

சிறுமியைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற இளைஞர்!

Comments Off on சிறுமியைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற இளைஞர்!

18 வயது சிறுமியை ஒரு தலைக்காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்துள்ள சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் அசம் நகரில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அசம் நகரில் அயில் நிலையத்திற்கு நேற்று மாலை வந்த ரயிலிலிருந்து 18 வயது சிறுமி இறங்கியுள்ளார். அவரைப் பின் தொடர்ந்து சென்ற 22 வயது இளைஞர் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வாக்குவாதம் முற்றவே, அந்த இளைஞர் அவரை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர், அவரும் தன்னைத் தானே கத்தியால் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். […]

Continue reading …

6 பேர் அமரும் வாகனத்தை கண்டுபிடித்த இளைஞர்!

Comments Off on 6 பேர் அமரும் வாகனத்தை கண்டுபிடித்த இளைஞர்!

ஆறு பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் பேட்டரி வாகனத்தை வடிவமைத்துள்ள இளைஞரை பிரபல கார் நிறுவன தலைவர் பாராட்டியுள்ளார். முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திராவின் தலைவர் ஆனத் மகிந்திரா. புதுமை விரும்பி மற்றும் புதிதாகக் கண்டுபிடிப்பவர்களை கண்டறிந்து பாராட்டும் பண்புடையவர். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தன் டுவிட்டர் பக்கத்தில், 6 பேர் அமரும் வகையில், ஒரு இருசக்கர வாகனத்தை உருவாக்கிய இளைஞரின் கண்டுப்பிடிப்பு மற்றும் திறமையை பாராட்டியுள்ளார். மேலும், இது […]

Continue reading …

எலான் மஸ்க் மனித மூளையில் சிப் பொருத்த திட்டமா?

Comments Off on எலான் மஸ்க் மனித மூளையில் சிப் பொருத்த திட்டமா?
எலான் மஸ்க் மனித மூளையில் சிப் பொருத்த திட்டமா?

விரைவில் மனித மூளையில் சிப் வைத்து கணிணி மூலம் எலான் மஸ்க் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எலான் மஸ்க் உலக முன்னணி பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைவராக இருப்பவர் எலான் மஸ்க். இவர், கார் தொழில்நுட்பத்துறையில் சாதனை படைத்துள்ளதைப் போன்று, மனிதர்களின் மூளையில் சிப்பை பொறுத்தி அதை கணிணியின் மூலம் இயங்க வைக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில், மனித […]

Continue reading …

கடற்கரையருகே மெட்ரோ ரயில் நிலையம்!

Comments Off on கடற்கரையருகே மெட்ரோ ரயில் நிலையம்!

முதல் முறையாக இந்தியாவிலேயே கடற்கரை அருகில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இது சென்னையில் அமையவுள்ளது என்பதுதான் கூடுதல் தகவல். சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையம் மெரினா கடற்கரைக்கு மிக அருகில் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மெரினா கடற்கரைக்கு அதிக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் மெட்ரோ நிலையம் திறக்கப்பட்டால் மெட்ரோ ரயில் பயன்படுத்துவர்களின் […]

Continue reading …

ஜல்லிக்கட்டு குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Comments Off on ஜல்லிக்கட்டு குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் தீவிரமாக வாதம் செய்துள்ளது. பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. 2017ல் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்திய நிலையில் மீண்டும் வெற்றிகரமாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதுதொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்த தமிழ்நாடு அரசு “ஜல்லிக்கட்டு வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. இதில் […]

Continue reading …