Home » Posts tagged with » Netrikkan (Page 386)

4 மாதங்களுக்கு பிறகு பள்ளி திறப்பு!

Comments Off on 4 மாதங்களுக்கு பிறகு பள்ளி திறப்பு!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்ததால் தனியார் பள்ளியில் வன்முறை ஏற்பட்டது. நான்கு மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் உள்ள கணியமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் சக்தி ஈசிஆர் சர்வதேசப் பள்ளி ஆகியவை கிட்டத்தட்ட 145 நாட்கள் மூடப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 5ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன. முன்னதாக ஜூலை மாதம் பள்ளியின் 12ம் வகுப்பு மாணவர் இறந்ததை அடுத்து பள்ளி மற்றும் அதன் வளாகம் பெரிய அளவிலான போராட்டங்களையும் வன்முறைகளையும் […]

Continue reading …

பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Comments Off on பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “விக்ரம்” திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பின் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தில் கதாநாயகி யாருமில்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்கள் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. நேற்று ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜை நடந்துள்ளது. இதில் படக்குழுவினர் மட்டுமே கலந்து கொண்டுள்ளதாகவும், பூஜை சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் எதையும் வெளியிட வேண்டாம் என விஜய் கண்டீஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த […]

Continue reading …

பாகிஸ்தான் நடிகை பேவரெட் இவரா?

Comments Off on பாகிஸ்தான் நடிகை பேவரெட் இவரா?

பிரபல பாகிஸ்தான் நடிகையும், சூப்பர் மாடலுமான நடாஷா என் பேவரைட் இந்திய நடிகர் அஜீத்குமார் என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் முன்னணணி நடிகைகளில் ஒருவரும் சூப்பர் மாடலுமான நடாஷா எல்லோராலும் பெரிதும் அறியப்படுபவர். இவர், லக்ஸ் ஸ்டைல் உள்ளிட்ட விருதுகள் பெற்றுள்ளார். நேற்று நடிகர் அஜீத்குமாரின் “துணிவு” திரைப்பட முதல் சிங்கிலான “சில்லா சில்லா” என்ற பாடல் வரும் டிசம்பர் 9ம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாருப்பாளர் போனிகப்பூரும், இசையமைப்பாளரும், படக்குழவினரும் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை ரசிகர்கள் […]

Continue reading …

ஹெச் வினோத் படத்தின் அடுத்த ஹீரோ யார்?

Comments Off on ஹெச் வினோத் படத்தின் அடுத்த ஹீரோ யார்?

இயக்குனர் ஹெச் வினோத் தன் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ யோகி பாபு என்று கூறியுள்ளார். நடிகர் அஜீத் நடிப்பில் ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்குப் பிறகு அவர் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார். அந்த படத்தை “மாஸ்டர்” மற்றும் “கோப்ரா” ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித் தயாரிக்க இருந்தார். ஆனால் இப்போது ஹெச் வினோத் அடுத்து கமல் படத்தை இயக்க உள்ளதாலும், விஜய் சேதுபதி பல […]

Continue reading …

தியேட்டர்களில் அழுகை அறையா?

Comments Off on தியேட்டர்களில் அழுகை அறையா?

கேரளா அரசு தியேட்டரில் அழுகை அறை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கைக்குழந்தையுடன் தியேட்டருக்கு வரும் பெற்றோர்கள் திடீரென குழந்தை அழுதால் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள். இவர்களுடைய நலன் கருதி கண்ணாடியால் மூடப்பட்ட அறை அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த அறையில் குழந்தை அழுதாலும் மற்றவர்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் இருக்காதாம். குழந்தை அழும் சத்தம் வெளியே கேட்காதவாறு அமைக்கப்பட்டுள்ளதாம். மேலும் குழந்தைகளுக்கு தேவையான முக்கிய பொருள்களும் இந்த அறையில் கிடைக்கும். அதனை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Continue reading …

பேஸ்புக் அமெரிக்க அரசுக்கு நிறுவனம்!

Comments Off on பேஸ்புக் அமெரிக்க அரசுக்கு நிறுவனம்!

பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் அமெரிக்காவில் பத்திரிக்கை மசோதா விரைவில் நிறைவேற்றப்படவுள்ளதாக கூறப்படும் நிலையில் பத்திரிகை மசோதாவை நிறைவேற்றினால் பேஸ்புக்கில் செய்திகள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்வோம் என மிரட்டல் விடுத்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பத்திரிகை மசோதா சட்டம் நிறைவேறியது. அதன் பின் அந்நாட்டிடம் பேஸ்புக் ஒப்பந்தம் செய்து கொண்டு தனது முடிவை மாற்றியது. இந்நிலையில் அமெரிக்காவில் பத்திரிகை மசோதா நிறைவேற்றப்பட்டால் சமூக ஊடகங்கள் அமெரிக்காவின் உள்ளூர் செய்திகள் ஆக மாறும் என்றும் […]

Continue reading …

டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட்!

Comments Off on டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட்!

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 852 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவலை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது பானங்களை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அதிரடியாக ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாய்வில் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என மொத்தம் 852 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் ஆய்வு செய்யப்பட்டவர்களிடமிருந்து 4 கோடியே 60 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும், கூடுதல் விலைக்கு […]

Continue reading …

கோவிட்-19 குறித்து அமெரிக்க ஆய்வாளர் பகீர் தகவல்!

Comments Off on கோவிட்-19 குறித்து அமெரிக்க ஆய்வாளர் பகீர் தகவல்!

வூஹான் மாகாண ஆய்வுகூடத்தில் பணியாற்றிய நபர் தன் புத்தகத்தில் கோவிட் -19 எனும் கொரொனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என்ற தகவலை தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு சீன தேசத்திலிருந்து இந்தியா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளுக்கும் கொரோனா தொற்றுப் பரவியது. இதனால், உலகம் முழுவதிலும் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டு, லட்சக்கணகான மக்கள் உயிரிழந்தனர். கொரொனாவின் உருமாறிய வைரஸ் மேலும் பல நாடுகளிலும் பரவி வரும் நிலையில், இதன் 5ம் அலை விரைவில் பரவலாம் என […]

Continue reading …

முதல்வருக்கு நன்றி கூறிய எம்பி.,

Comments Off on முதல்வருக்கு நன்றி கூறிய எம்பி.,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்க ஆணை பிறப்பித்துள்ளதற்காக சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார். இந்திய வானிலை ஆய்வுத்துறையில் 990 அறிவியல் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் டிசம்பர் 14 முதல் 16 வரை நடைபெறவுள்ளன. மத்திய அரசு அதே காலகட்டத்தில் டிசம்பர் 10 – 20 வரை தமிழக பல்கலைக்கழகங்களில் எம்.எஸ்சி இயற்பியல் படிப்புக்கான பருவத் தேர்வுகள் நடைபெறவுள்ளதாக சமீபத்தில் அறிவித்தது. இதற்கு அன்புமணி ராமதாஸ், எம்பி, சு.வெங்கடேசன் எம்.பி. பலரும் […]

Continue reading …

ஒரு விளம்பரத்திற்கு சம்பவளம் இவ்வளவா?

Comments Off on ஒரு விளம்பரத்திற்கு சம்பவளம் இவ்வளவா?

ஜெயம் ரவி ஒரு விளம்பரத்துக்காக வாங்கிய சம்பளம் இவ்வளவா என்று சினிமா வட்டாரங்களை திகைக்க வைத்துள்ளது. பொன்னியின் செல்வனால் கிடைத்த புகழுக்கு பிறகு இவரது சம்பளம் உயர்ந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. “பொன்னியின் செல்வன்” கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிட்டனர். படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்திருந்தனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் இதுவரை எந்தவொரு தமிழ் சினிமாவும் செய்யாத வசூல் சாதனையை […]

Continue reading …