
ரூ.13 கோடி மும்பையில் தீவிரவாத செயல்களுக்கு தலைமறைவாக உள்ள தாவூத் இப்ராகிம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய அரசால் மும்பை தொடர் குண்டிவெடிப்பு, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தது, இந்தியாவுக்கு எதிராக பல தீவிரவாத செயல்களை செய்து வருவது உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள தாவூத் இப்ராஹிம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சமீபத்தில், மும்பையில் தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளிடம் என்.ஐ. சோதனை நடத்தியதில், […]
Continue reading …
தமிழக அரசு தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வரும் நிலையில் அப்பகுதியை சரணாலயமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வனவிலங்குகள், கானுயிர்கள் வாழும் வனப்பகுதிகள் சரணாலயங்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 16 வனப்பகுதிகள் சரணாலயங்களாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டுகின்றன. தற்போது கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 68 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான காட்டுப்பகுதியை “காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலம்” என்ற புது சரணாலயமாக அறிவித்துள்ளனர். இப்பகுதியில் மென்மையான ஓடுகளை கொண்ட […]
Continue reading …
“வாத்தி” திரைப்படத்தின் முதல் சிங்கிலின் சில பகுதிகளை நடிகர் தனுஷ் பாடிட, அதற்கு, ஜிவி பிரகாஷ் பியானோவில் வாசிக்கும் வீடியோவை தனுஷ் வெளியிட்டுள்ளார். வெங்கி அட்லுரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவான திரைப்படம் “வாத்தி.” இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் சிங்கிள் பாடல் நவம்பர் 10ம் தேதி வெளியாகுமென இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த பாடலை தனுஷ் எழுதியுள்ள நிலையில், […]
Continue reading …
உண்மையான வங்கிகள் போலவே டெபாசிட் செலான் என செட்டப்புடன் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் போலி வங்கிகள் செயல்பட்டு உள்ளதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வங்கிகளில் சுமார் 2 ஆயிரம் பேர் வாடிக்கையாளர்களாக இருப்பதாகவும், இந்த வங்கிகளில் பலர் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து காவல் துறை அதிரடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளது. போலி வாங்கி நடத்தி 2000 வாடிக்கையாளர்களை சேர்த்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த சென்னையை சேர்ந்த சந்திர […]
Continue reading …
காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரையின் போது திடீரென மரணமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஒற்றுமை பாதயாத்திரை நடத்தி வருகிறார். இந்த பாதயாத்திரையின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணகுமார் என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு காங்கிரஸ் தொண்டர்கள் அழைத்துச் சென்ற நிலையில் மருத்துவர் அவரை பரிசோதனை செய்து ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை […]
Continue reading …
சென்னை வானிலை ஆய்வு மையம் நாளை வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாவதால் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி நோக்கி நகரக் கூடும் என்பதால் சென்னையில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் கள்ளக்குறிச்சி […]
Continue reading …
நடிகர் அஜீத் நடித்து வரும் “துணிவு’’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள #சிலீவீறீறீணீசிலீவீறீறீணீ பாடல் ஷூட்டிங் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது. “துணிவு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடிகை மஞ்சுவாரியர், நடிகர் அஜீத்குமார், உட்பட நடிகர்கள் தங்களின் டப்பிங் பணிகளை முடித்துள்ளனர். சமீபத்தில், “துணிவு” பட இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்தின் முதல் சிங்கிள் பாடல் பற்றிய அப்டேட்டை கொடுத்தார். அதில் பாடலாசிரியர் வைசாக் […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் “ஜெயிலர்” திரைப்படத்தின் முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் “ஜெயிலர்” திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை தவிர மேலும் சில நடிகர்களும் நடித்து வருகின்றனர். சமீபத்தில், இந்த படத்தின் ஷூட்டிங் கடலூருக்கு அருகில் நடந்து வந்தது. படப்பிடிப்பு தளத்தில் எடுத்த ரஜினியின் புகைப்படம் […]
Continue reading …
நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர். நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “தன் அசாத்திய கலைத்திறனால், கடும் உழைப்பினால், தளராத நம்பிக்கையால் மக்களைக் கவரும் கலைஞானி, @maiamofficial கட்சியின் தலைவர், உலகநாயகன் @ikamalhaasan சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்’’ என்று பதிவிட்டிருந்தார். இதற்கு, கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “இனிய தம்பி […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் போராட்டம் நூறாண்டு கால சமூக நீதி போராட்டத்திற்கான ஒரு பின்னடைவு என்று தெரிவித்துள்ளார். பொருளாதார ரீதியாக பின் தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்காக பாரதிய ஜனதா கட்சி கொண்டுவந்த இட ஒதுக்கீடு முறை சமூகத்திற்கும் சமத்துவத்திற்கும் எதிராக அமையும் வகையில் திமுக சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தது. இவ்வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான 100 […]
Continue reading …