
செவிலியர் ஒருவர் இரக்கமின்றி 7 பச்சிளம் குழந்தைகளை சம்பவம் பிரிட்டன் நாட்டில் நடந்துள்ளது. இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த லூசி லெட்பி என்ற பெண் அங்குள்ள செஸ்டர் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்துள்ளார். இவர் கடந்த 2016ம் ஆண்டில் ஜூன் மற்றும் ஜூலை 2 மாதங்களுக்குள்ளாக அம்மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகளை கொன்றுள்ளார். கடந்த 2018ல் ஒரு குழந்தையை கொல்ல முயன்றபோது இவரை போலீசார் கைது செய்தனர். […]
Continue reading …
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கல்லூரி மாணவி சத்யாவை ரயிலிலிருந்து கொலை செய்தது போல் குற்றவாளியையும் ரயிலிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்யுங்கள் தயவு செய்து கொலையாளியை ரயில்ல தள்ளி விட்டு தண்டியுங்கள்: விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா என்பவரை காதலித்து வந்த சதீஷ் என்பவர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விடிய விடிய விசாரணை செய்யப்பட்டதில் காதல் தோல்வி […]
Continue reading …
நடிகர் அரவிந்த் சுவாமி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த திரைப்படத்தில் வில்லனாக ஒப்பந்தமாகி உள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இப்படத்தில் வில்லனாக நடிக்க இருந்த அருண் விஜய் அந்த படத்திலிருந்து விலகினார். […]
Continue reading …
நடிகர் சிவகார்த்திகேயன் உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பில் நடித்திருக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்து உள்ளது. அவ்வகையில் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் சாய்பல்லவி […]
Continue reading …
அக்டோபர் 15ம் தேதி தமிழகத்தில் இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி சார்பிலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில், “ஒன்றிய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியில் மட்டுமே தேர்வு நடத்த பரிந்துரை செய்துள்ளது. இது இந்தி படித்தால் மட்டுமே வேலை என்ற நிலையை உருவாக்கி இந்தியா முழுவதும் இந்தி கற்க வேண்டும் என்ற […]
Continue reading …
பள்ளி மாணவர்களுக்கு இலவச திரைப்படம் “சிறார் திரைப்பட விழா திட்டம்” என் முறையில் இன்று திரையிடப்படுகிறது. தமிழகம் முழுவதுமுள்ள அரசு பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதற்கு சிறப்பான விமர்சனங்கள் எழுதும் மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, அரசு பள்ளிகளில் உள்ள 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு திரைப்படங்கள் திரையிடப்படப்படுகிறது. மாதம்தோறும் இரண்டாவது வாரம் இத்திரைப்படங்கள் திரையிடபடுகின்றன. அவ்வகையில் இந்த வாரம் பள்ளி […]
Continue reading …
அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை குறித்து “ஓசி” என்று பேசியது தவறுதான் என்று வருந்தியுள்ளார். திமுக அமைச்சர்கள் பலரும் பேசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பலவித சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தன. இது மக்களிடையேயும் சில அதிருப்திகளை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்த திமுக விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இச்சம்பவங்கள் குறித்து தனது வேதனையை பகிர்ந்திருந்தார். சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி மற்றும் துரைமுருகன் உட்பட […]
Continue reading …
ரூ.50 கட்டணத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் விருப்பம்போல் பயணம் செய்யலாம் என்ற வசதி ஒரு சில ஆண்டுகளுக்குமுன் இருந்தது. தற்போது மெட்ரோ ரயிலில் ரூபாய் 100 கட்டணத்தில் விருப்பம்போல் பயணம் செய்யலாம் என்ற வசதியை பயணிகளுக்கு கொண்டு வந்திருப்பதாக மெட்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர். 100 ரூபாய் பயண அட்டையை மெட்ரோ ரயில் நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த மெட்ரோ […]
Continue reading …
கர்நாடக கல்வியமைச்சர் நாகேஷ் கர்நாடகாவில் ஹிஜாப்பிற்கான தடை தொடரும் என்று கூறியுள்ளார். கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் அணிய தடை விதித்து அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்த சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இத்தீர்ப்பில் இரண்டு நீதிபதிகள் இரண்டு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால் எதை பின்பற்றுவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் செய்தியாளர்களிடம், “கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய கர்நாடக ஐகோர்ட்டு விதித்த தடை தொடரும். […]
Continue reading …
காணாமல் போன 12 பெண்களின் நிலை என்னவென்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கேரள தம்பதி இருவர் மந்திரவாதி ஒருவருடன் சேர்ந்து பணம், செல்வம் குவிய வேண்டுமென்று பெண்களை நரபலி கொடுத்து, அந்த மனித கறியையும் சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தேசியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளான பகவந்த் என்னும் பகவல் சிங், அவரது மனைவி லைலா மற்றும் மந்திரவாதி முகமது ஷபி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கொண்ட […]
Continue reading …