
நடிகர் சிரஞ்சீவி படம் தோல்வியால் தானும், தன் மகனும் சம்பளத்தை திரும்பிக் கொடுத்துவிட்டோம்- என்று கூறியுள்ளார். கடந்த மாதம் சிரஞ்சீவி நடித்த ‘ஆச்சார்யா’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு 75% வரை நஷ்டம் ஏற்பட்டு கடும் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிரஞ்சீவியின் ’ஆச்சார்யா’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு கடிதம் எழுதி வருவதாகவும் இதனால் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் தேஜா கடும் அதிர்ச்சியில் […]
Continue reading …
அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக தகவல்கள் வெளியான புகாரின் பேரில் பல அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடைபெற்றுள்ளது. அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் பலவற்றில் அதிகாரிகள் அதிகமாக லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்கள், சோதனை சாவடிகள் என பல பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று மாலை முதலாக அதிரடி […]
Continue reading …
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5ஜி டெக்னாலஜி வேணுமா.. நாங்க தர்றோம்..! என்று உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவில் 5ஜி சேவைக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில் 5ஜி சேவையை தொடங்க முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தீவிரமாக செயல்படுகின்றன. இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை உரிமத்தை ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, அதானி நெட்வொர்க் உட்பட்ட நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்துள்ளன. இந்த தீபாவளி முதல் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை தொடங்க ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. […]
Continue reading …
பிரபல கார்ட்டூன் நெட்வொர்க் சேனல்களான சுட்டி டிவி, கார்ட்டூன் நெட்வொர்க் போன்றவை மூடப்படப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளதால் 90ஸ் கிட்ஸ்களை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 90ஸ் கிட்ஸ் முதல் தற்போதைய குழந்தைகள் வரை பலருக்கும் தங்கள் வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்களை தந்தவை கார்ட்டூன் சேனல்கள். தற்போது நிக்லோடியன், ஹங்கமா உட்பட பல புதிய சேனல்கள் உள்ளன. ஆனால் 90களில் குழந்தைகளின் விருப்ப சேனலாக இருந்தவற்றில் முக்கியமானது கார்ட்டூன் நெட்வொர்க். 2000களுக்கு பிறகு தொடங்கப்பட்டிருந்தாலும் […]
Continue reading …
தமிழக மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை கடற்கொள்ளையர்கள் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் காரைக்கால், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் பலர் வங்க கடலில் மீன்பிடித்து வருகின்றனர். அவ்வாறாக வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் பலர் வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு 4 படகுகளில் வந்த […]
Continue reading …
திருவண்ணாமலையில் வீட்டிற்குள் மாந்திரீக பூஜை செய்வதை அறிந்து போலீசார் பொக்லைன் வைத்து இடித்துள்ளனர். கேரளாவில் கடந்த சில காலமாக நரபலி, மாந்த்ரீக பூஜை தொடர்பான செய்திகள் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையிலும் அப்படியான ஒரு சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தசராபேட்டை கிராமத்தை சேர்ந்த நெசவு தொழிலாளியான தவமணிக்கு, காமாட்சி என்ற மனைவியும், பூபாலன், பாலாகி என்ற இரண்டு மகன்களும், கோமதி என்ற மகளும் உள்ளனர். கோமதிக்கு அரியப்பாடியை சேர்ந்த பிரகாஷ் என்பவதை திருமணம் செய்து […]
Continue reading …
உதயநிதி ஸ்டாலின், எந்த வழிகளில் இந்தியை திணித்தாலும் நாங்கள் சொல்லப்போவது ஒன்றே ஒன்றுதான் அது “இந்தி தெரியாது போடா” என்று கூறியுள்ளார். இன்று தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக இளைஞரணி சார்பில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “எந்த வழியில் இந்தி திணிப்பை தமிழ் நாட்டுக்குள் கொண்டு வந்தாலும் நாங்கள் சொல்லப்போவது “ஹிந்தி தெரியாது போடா” […]
Continue reading …
13 கிராம மக்களும் பரந்தூரில் அமைக்கப்போகும் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது திடீரென வாபஸ் பெற்றுள்ளனர். மத்திய மாநில அரசுகள் சென்னையின் இரண்டாவது விமான நிலையமான பரந்தூரில் விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளன. ஆனால் இங்கு விமான நிலையம் அமைக்கக் கூடாது என்று அப்பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராடினர். இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான 13 கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது என […]
Continue reading …
பாஜக தலைவர் அண்ணாமலை “திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இந்தி எதிர்ப்பை பற்றி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்” என்று கூறியுள்ளார். இன்று திமுக இளைஞரணி இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகிறது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “திமுக மீது எதிர்ப்பு வந்தால் அக்கட்சியினர் இந்தி எதிர்ப்பை பற்றி பேசுவார்கள். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழ் கட்டாய மொழியாக இதுவரை மாற்றப்படவில்லை. திமுக நிர்வாகிகள் நடத்தும் பள்ளியில் கூட தமிழ் கட்டாயம் இல்லை. மத்திய அரசு […]
Continue reading …
நாளை மெகா வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நடைபெற உள்ளது. வேலையில்லாத இளைஞர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையிலுள்ள நியூ கல்லூரியில் நாளை அதாவது அக்டோபர் 15ம் தேதி மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் நடைபெற உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில் தகுதியான நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள 300க்கும் […]
Continue reading …