Home » Posts tagged with » Netrikkan (Page 426)

பெங்களூர் மக்களின் புகார்!

Comments Off on பெங்களூர் மக்களின் புகார்!

பெங்களூரில் பேருந்து கண்டக்டர்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். 10 ரூபாய் நாணயத்தை தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுதும் உள்ள கிராமங்களில் வாங்க மறுப்பதாகவும், பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தியும் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்றும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பெங்களூரில் உள்ள பெரும்பாலான பேருந்து கண்டக்டர்கள் […]

Continue reading …

அமைச்சர் செந்தில் பாலாஜியின் விமர்சனம்!

Comments Off on அமைச்சர் செந்தில் பாலாஜியின் விமர்சனம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக தலைவர் அண்ணாமலைக்கு “பூத் எண்ணிக்கை கூட பாஜக மாநில தலைவருக்குத் தெரியாது! என்று விமர்சித்துள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜகவுக்கு தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இவர் கரூர் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜகவுக்காகப் போட்டியிட்ட நிலையில், இதே தொகுதியில், செந்தில் பாலாஜியும் போட்டியிட்டார். அப்போது, செந்தில்பாலாஜிவை மிரட்டிய புகாரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது கொலைமிரட்டல் உட்பட்ட பல பிரிவுகளில் அரவக்குறிச்சி காவல் நிலையதில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பாஜக […]

Continue reading …

சைபர் கிரைம் போலீசார் பெண்களுக்கு கொடுத்த எச்சரிக்கை!

Comments Off on சைபர் கிரைம் போலீசார் பெண்களுக்கு கொடுத்த எச்சரிக்கை!

சைபர் கிரைம் போலீசார் யோ-யோ ஆப்பில் சிக்கிய இளம் பெண்கள் பற்றிய விபரங்களை எடுத்துரைத்து பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவையில் அழகான ஆண்கள் படத்தை வைத்து பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை வாங்கி மிரட்டிய அழகுராஜாவை போலீசார் பிடித்துள்ளனர். அழகிய ஆண்கள் படங்களை புரொபைல் போட்டோவாக வைத்து பல பெண்களை நம்ப வைத்து அவர்களுடைய அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை பெற்று மிரட்டு பணம் பறித்த நபரை கோவை சைபர் கிரைம் போலீசார் பிடித்துள்ளனர். யோ-யோ என்ற ஆப் […]

Continue reading …

கவிஞர் வைரமுத்துவின் டுவிட்டர் கேள்வி!

Comments Off on கவிஞர் வைரமுத்துவின் டுவிட்டர் கேள்வி!

கவிஞர் வைரமுத்து தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்?- என்று கேள்வியெழுப்பியுள்ளார். அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு, இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்ததோடு மட்டுமல்லாமல், ஐ.நா சபையின் அலுவல மொழிகளில் ஒன்றாக இந்தியை ஆக்க வேண்டுமென்று அக்குழு பரிந்துரைத்துள்ளது. சமீபத்தில், அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு தன் […]

Continue reading …

18 நாட்களுக்கு சேலம் – கோவை பாசஞ்சர் ரயில் ரத்து!

Comments Off on 18 நாட்களுக்கு சேலம் – கோவை பாசஞ்சர் ரயில் ரத்து!

தென்னக ரயில்வே கோவை பாசஞ்சர் ரயில் இன்று முதல் 18 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவை மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து தினசரி இயக்கப்பட்டு வந்த சேலம் மற்றும் கோவை பாசஞ்சர் ரயில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பொதுமக்கள் அதிகம் […]

Continue reading …

டிடிவி தினகரனின் குற்றச்சாட்டு!

Comments Off on டிடிவி தினகரனின் குற்றச்சாட்டு!

டிடிவி தினகரன், “கனிமொழிக்கு பதவி கொடுத்ததற்கு பயம் ஒன்று தான் காரணம்” என்று குற்றம் சாட்டியுள்ளார். திமுக பொதுக்குழுவில் சமீபத்தில் கூடியது. அதில் கனிமொழிக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “கனிமொழி மீதான பயம் காரணத்தினால் அவருக்கு துணை பொது செயலாளர் பதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். அவருக்கு பதவி கொடுக்காவிட்டால் திமுக இரண்டாகி இருக்கும். தவறு செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை […]

Continue reading …

திடீரென பற்றிய எலக்ட்ரிக் பைக்!

Comments Off on திடீரென பற்றிய எலக்ட்ரிக் பைக்!

சமீபத்தில் எலக்ட்ரிக் பைக்குகள் திடீரென தீப்பற்றிய சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த வகையில் ஒரு தம்பதியர் சென்ற வாகனத்தில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. நேற்று ஒரு தம்பதியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பிரதான சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென்று வாகனத்தில் தீ பற்றுவது போன்று உணர்ந்த அப்பெண் தன் கணவரிடன் கூறவே, அவரும் சுதாரித்துக் கொண்டு, வாகனத்தை சாலையில் ஓரங்கட்டி வானத்தைவிட்டு கீழிறங்கினார். அப்போது, வண்டியின் அடிப்பாகத்தில் குபுகுபுவென தீப்பற்றியது. அதைப் பார்த்து தம்பதியர் அதிர்ச்சியடைந்தனர். அருகில் […]

Continue reading …

“பிரின்ஸ்’’ படத்திற்கு “யு” சான்றிதழ்!

Comments Off on “பிரின்ஸ்’’ படத்திற்கு “யு” சான்றிதழ்!

“பிரின்ஸ்” திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவை தொடர்ந்து இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் அனுதீப் கே.வி இயக்கத்தில், மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் “பிரின்ஸ்.” இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இவ்விழாவில் சிவகார்த்தியன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில்,இப்படத்தின் டிரெயிலரை பார்த்த நடிகர் […]

Continue reading …

வானதி சீனிவாசனின் பேச்சால் பரபரப்பு!

Comments Off on வானதி சீனிவாசனின் பேச்சால் பரபரப்பு!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளுமே தேசிய மொழிகள்தான் என்று கூறியுள்ளார். இந்தியாவிலுள்ள மாநிலங்களில் மட்டும்தான் தாய்மொழியில் படிக்காத மாணவர்கள் அதிகம் இருக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையின் முதல் அடிப்படையே தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பதுதான். ஆனால், அதனை ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அலுவல் மொழி இந்தி என்பது அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்த விஷயமே தவிர அது பாஜக கொண்டு வந்தது அல்ல. மேலும் இந்தியாவிலுள்ள அனைத்து […]

Continue reading …

ஆங் சான் சூகியின் சிறை தண்டனை நீட்டிப்பு!

Comments Off on ஆங் சான் சூகியின் சிறை தண்டனை நீட்டிப்பு!

ஆங் சான் சூகியின் சிறை தண்டனை மேலும் 26 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளது. 77 வயது ஆங் சான் சூகி மியான்மரின் நடந்த ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகள் போராட்டம் நடத்தியதற்காக தற்போது சிறையில் உள்ளார். அவருக்கு ஏற்கனவே 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது பல்வேறு வழக்குகளில் சிக்கியவர் 26 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஆன் சாங் சூகி […]

Continue reading …