
அமெரிக்க அரசு பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான், கைபர் மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆள் கடத்தல் போன்ற குற்றங்கள் அதிகமாகி வருகிறது. வெளிநாட்டு பயணிகளை துப்பாக்கி முனையில் கடத்தப்படுவது அதிகரித்து உள்ளதால் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான், கைபர் ஆகிய மாகாணங்களுக்கு செல்ல வேண்டாம். அங்கு செல்ல வேண்டிய பயணம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் […]
Continue reading …
நடிகர் சந்தானம் காமெடியனாக நடித்து வந்ததோடு அல்லாமல் நாளடைவில் ஹீரோவாக பிரவேசமானார். தற்போது பாடகராகவும் மாறியுள்ளார். இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கிக்’. இப்படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடிக்கிறார். படத்தில் சந்தானம் ஒரு பாடலை பாடியுள்ளார். சமீபத்தில் இந்த பாடல் ஒலிப்பதிவு நடந்துள்ளது. படத்தில் காமெடி மற்றும் ரொமான்ஸ் கேரக்டரில் சந்தானம் நடித்துள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள தன்யா ஹோப் விளம்பர விநியோகிஸ்தர் கேரக்டரில் […]
Continue reading …
இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு ஏற்படக்கூடும் பாதிப்புகள் ஏற்படும் குறித்து பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இன்று இந்திய ரூபாயின் மதிப்பு 82 ரூபாயை தாண்டி வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இன்றைய பங்குச்சந்தை முடிவின் போது இந்திய ரூபாயின் மதிப்பு என்பது 82.32 என வர்த்தகமானது. இந்நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு காரணமாக இறக்குமதி செய்யப்படும் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சமையல் […]
Continue reading …
தமிழக ஆளுனர் ரம்மி உட்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். சமீபகாலமாக தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உட்பட்ட விளையாட்டுகளினால் பலர் பணத்தை இழந்ததோடு மட்டுமல்லாமல் தங்களின் உயிரையும் மாய்த்துக் கொள்ளும் நிலை தொடர்ந்துள்ளது. இந்த ஆன்லைன் ரம்மி உட்பட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, சமீபத்தில், இணையவழி சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கு அறிவுரை கூறுவதற்காக சென்னை உயர் […]
Continue reading …
கோயிலுக்குள் நுழைந்த தலித் குடும்பத்தினர் மீது கொடூர தாக்குதல் ராஜஸ்தான் மாநிலத்தில் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இன்றும் மனிதர்கள் சக மனிதர்களை கொடுமைப்படுத்துவதை விடவில்லை என்று சில சம்பவங்கள் மூலம் தெரிகிறது. அதன்படி, ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் என்ற மாவட்டத்தில் உள்ள லம்பா ஜாதன் என்ற கிராமத்தில் ஒரு கோயிலில் நுழைந்ததற்காக தலித் குடும்பத்தினர் மீது அந்த ஊரைச் சேர்ந்த சிலர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதுகுறித்து, வீடியோ […]
Continue reading …
நடிகர் கமல்ஹாசன் ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்பது இல்லை என்றும் அது வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்று தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படம் வந்ததிலிருந்து ராஜராஜன் சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை என்ற பேச்சு பல தலைவர்களால் கூறப்பட்டு வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் இது குறித்த கருத்து தெரிவித்ததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையிலிருந்து இந்து மதம் என்ற பெயர் ராஜராஜன் காலத்தில் இல்லை. சைவம் வைணவம் சமணம் ஆகிய மதங்கள் […]
Continue reading …
பாஜக பிரமுகர் எச் ராஜா முதலமைச்சர் ஸ்டாலின் மிகவும் நல்லவர். ஆனால் அவரை சுற்றி இருப்பவர்கள் அவரை கொம்பு சீவி விடுகிறார்கள் என்று கூறியுள்ளார். திருமாவளவன், சீமான் ஆகிய இருவரும் தேச துரோகிகள். ஆனால் அதே நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் நல்லவர். ஸ்டாலின் நல்லவர் என்றாலும் அவருடன் இருப்பவர்கள் அவரை கொம்பு சீவி விடுகிறார்கள். எனவே நாம் தமிழர் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என்று […]
Continue reading …
இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலரும் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து மன விரக்தியின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு புதிய சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ளதாகவும், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டம் இயற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே […]
Continue reading …
அமீர்கானின் நடிப்பில் உருவான “லால் சிங் சத்தா” திரைப்படம் ஓடிடியில் ரிலீசாவது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியான “லால் சிங் சத்தா” திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. 1994ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது. இப்படத்தினை 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சட்டா எனும் […]
Continue reading …
அன்புமணி ராமதாஸ் அரசு மருத்துவர்கள் செய்யாத தவறுக்கு வழங்கப்பட்ட தண்டனை- குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ளன. வேலூர் மாவட்டம் காட்பாடிக்குட்பட்ட பொன்னிய அரசு ஆரம்பச் சுகாகாதார நிலையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் மா. சுப்பிரமணியன், மலைப்பகுதி என்பதால் அங்கு பாம்புக் கடிக்கான மருத்ததுகள் இல்லை; மருத்துவர்களும் பணியில் இல்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தததையடுத்து, பெண் மருத்துவர்கள் […]
Continue reading …