Home » Posts tagged with » Netrikkan (Page 440)

சக ஊழியரை கொலை செய்த கட்டிட தொழிலாளர்கள்!

Comments Off on சக ஊழியரை கொலை செய்த கட்டிட தொழிலாளர்கள்!

நன்றாக வேலை செய்த காரணத்தினால் கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் உடன் வேலை செய்த கட்டிட தொழிலாளியை கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை அடுத்த வேளச்சேரி என்ற பகுதியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள் கட்டிட வேலை செய்து வந்தார்கள். அப்போது ஆனந்தன் என்ற கட்டிட தொழிலாளி மட்டும் நன்றாக வேலை செய்ததால் அவரை மேஸ்திரி பாராட்டியதோடு அவ்வப்போது கூடுதலாக அவருக்கு பணம் கொடுத்து வந்தார். ஆனால் அதே […]

Continue reading …

பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு!

Comments Off on பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு!

பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு தற்போது அமலுக்கு வந்துள்ளது. பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 ஆக நீடிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்த பள்ளி கல்வித்துறை பகுதிநேர ஆசிரியர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவார்கள் என சமீபத்தில் அறிவித்தது. அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டு நிலையில் பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 […]

Continue reading …

கட்டிட தொழிலாளியின் மகள் “மிஸ் தமிழ்நாடு!”

Comments Off on கட்டிட தொழிலாளியின் மகள் “மிஸ் தமிழ்நாடு!”

“மிஸ் தமிழ்நாடு” பட்டத்தை செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் வென்றுள்ளதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற ’மிஸ் தமிழ்நாடு அழகி போட்டியில் தமிழகத்திலிருந்து ஏராளமான அழகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் செங்கல்பட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் ரக்சயா என்பவர் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றுள்ளார். இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தனது பெற்றோர் வறுமையாக இருந்த சூழ்நிலையிலும் பகுதி நேரமாக வேலை செய்து சொந்த முயற்சியில் அழகி போட்டிக்காக […]

Continue reading …

தொடர் விடுமுறையால் குஷியான பள்ளி மாணவர்கள்!

Comments Off on தொடர் விடுமுறையால் குஷியான பள்ளி மாணவர்கள்!

மாணவர்களுக்கு தற்போது காலாண்டு தேர்வுகள் நடந்து வருகிறது. தேர்வு முடிந்து அக்டோபர் 12 வரை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட உளள்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதற்கான வினாத்தாள்கள் பள்ளி அளவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புகள் வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளதால் முன்னதாக 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு […]

Continue reading …

காங்கிரஸ் கட்சியில் திடீர் திருப்பம்!

Comments Off on காங்கிரஸ் கட்சியில் திடீர் திருப்பம்!

சோக் கெலாட் திடீரென்று காங்கிரஸ் கட்சியில் தலைவர் போட்டியிலிருந்த விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென அவர் போட்டியிலிருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக இருந்த அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக கூடும் என்பதால் புதிய முதலமைச்சரை […]

Continue reading …

தாதா சாகேப் பால்கே விருது பற்றிய அறிவிப்பு!

Comments Off on தாதா சாகேப் பால்கே விருது பற்றிய அறிவிப்பு!

மத்திய அரசு பழம்பெரும் நடிகைக்கு தாதா சாகேப் பால்கே விருதுதை அறிவித்துள்ளது. திரைத்துறையில் தன்னிகரற்ற சேவை ஆற்றி வரும் கலைஞர்களுக்கு தாதாசாகிப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சத்யஜித்ரே, சிவாஜி கணேசன், கே. பாலசந்தர், லதா மங்கேஷ்கர், கே.விஸ்வநாத், ரஜினிகாந்த் உட்பட பலருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 1970களில் முன்னணி நடிகையாக இருந்த குஜராத்தை சேர்ந்த ஆஷா பரேக் என்பவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் […]

Continue reading …

பார்த்திபனின் டுவிட்டர் டிரெண்டிங்!

Comments Off on பார்த்திபனின் டுவிட்டர் டிரெண்டிங்!

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ரசிகரின் கோரிக்கையை ஏற்று டுவிட்டரில் பதிலளித்துள்ளது டிரெண்டாகி உள்ளது. இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்” திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. “பொன்னியில் செல்வன் -1” திரைப்பட டிக்கெட் முன்பதிவு விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில் நடித்த படக்குழுவினரும் தொடர்ந்து புரமோஷன் செய்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் பார்த்திபன், சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் சரத்குமாருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் […]

Continue reading …

தனுஷின் படத்தில் சிம்பு படத்தின் நாயகி!

Comments Off on தனுஷின் படத்தில் சிம்பு படத்தின் நாயகி!

“கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷின் ஜோடியாக “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் நாயகி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தை அடுத்து அவர் “பியார் பிரேமா காதல்” இயக்குனர் எலான் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் தயாராகவிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க சித்தி இத்னானி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இவர் “வெந்து தணிந்தது காடு” படத்தில் சூப்பராக நடித்ததை […]

Continue reading …

“பொன்னியின் செல்வன் 1” டிக்கெட் விற்பனையில் சாதனை!

Comments Off on “பொன்னியின் செல்வன் 1” டிக்கெட் விற்பனையில் சாதனை!

“பொன்னியில் செல்வன் -1’’ திரைப்படம் டிக்கெட் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. பொன்னியின் செல்வன் நாவல் வெளியாகி 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்நாவலை தற்போது திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இத்திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. படத்துக்கான முன்பதிவு சில திரையரங்குகளில் தொடங்கிவிட்டது. மற்ற திரைகளில் […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

நச்சு சக்திகளுக்கு எந்த வகையிலும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீப காலமாக திமுகவினர் பொதுவெளியில் பேசுவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் முதலமைச்சரின் அறிக்கை வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திமுக எம்.பி ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து சமீபத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெண்கள் இலவச பேருந்து குறித்து பேசிய வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் […]

Continue reading …