தமிழ்நாடு புதிய தேர்தல் ஆணையராக ஜோதிநிர்மலாசாமி நியமினம்.

Filed under: சென்னை |

தமிழ்நாடு புதிய
தேர்தல் ஆணையராக ஜோதிநிர்மலாசாமி நியமினம்.

தமிழக தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த பழனிகுமார் ஓய்வு பெற்றார்.

இதனையடுத்து
பத்திரப் பதிவுத்துறை
செயலாளராக பதவி வகித்து வந்த ஜோதிநிர்மலாசாமி
தமிழ்நாடு மாநில புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.