Home » Entries posted by admin (Page 17)
Entries posted by admin

தமிழ் ஒரு உணர்வுப்பூர்வமான மொழி என சத்குரு புகழாரம் தமிழக அரசின் பெயர் திருத்த அறிவிப்புக்கு பாராட்டு !

Comments Off on தமிழ் ஒரு உணர்வுப்பூர்வமான மொழி என சத்குரு புகழாரம் தமிழக அரசின் பெயர் திருத்த அறிவிப்புக்கு பாராட்டு !
தமிழ் ஒரு உணர்வுப்பூர்வமான மொழி என சத்குரு புகழாரம் தமிழக அரசின் பெயர் திருத்த அறிவிப்புக்கு பாராட்டு !

தமிழகத்தில் உள்ள 1,018 ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் திருத்தம் செய்துள்ள தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் – ஒரு உணர்வுப்பூர்வமான மொழி, தொன்மையான கலாச்சாரமும்கூட. இடத்தின் பெயர்கள் அவற்றின் பெருமைவாய்ந்த கலாச்சார சிறப்பு, வரலாறு & ஆன்மீக முக்கியத்துவத்தை குறிக்கும். தமிழ் மக்களுக்கு தங்கள் மண்ணின் மீது ஆழ்ந்த பிடிப்பினை உண்டாக்கும் அதன் […]

Continue reading …

தமிழக ஊர் பெயர்கள் மாற்றம் தமிழக அரசிற்கு சீமான் பாராட்டு !

Comments Off on தமிழக ஊர் பெயர்கள் மாற்றம் தமிழக அரசிற்கு சீமான் பாராட்டு !
தமிழக ஊர் பெயர்கள் மாற்றம் தமிழக அரசிற்கு சீமான் பாராட்டு !

சென்னை, ஜூன் 12  தமிழக ஊர் பெயர்கள் மாற்றம் தமிழக அரசிற்குப் பாராட்டு. சமஸ்கிருத பெயர்களையும் தமிழ்ப்படுத்த அரசு முன்வர வேண்டும் சீமான் கோரிக்கை. தமிழக ஊர்களின் பெயர்களைத் தமிழுக்கு நேரான உச்சரிப்புக்கொண்ட ஒலியுருக்களிலேயே ஆங்கிலத்திலத்திலும் எழுதி, உச்சரிக்க வேண்டும் எனத் தமிழ்ச்சான்றோர்கள், ஆய்வறிஞர்கள் மற்றும் இனமானத்தமிழர்கள் முன்வைத்த நெடுநாள் கோரிக்கையை ஏற்று, அரசாணை வெளியிட்ட தமிழக அரசின் செயலை முழுமையாக வரவேற்கிறேன். தமிழைத் தழைக்கச் செய்ய முன்னெடுக்கப்படும் இச்செயல்பாடுகள் யாவும் பாராட்டுக்குரியது. அதேநேரத்தில், உடலில் எல்லாப்பாகங்களையும் குணப்படுத்திய […]

Continue reading …

மர்மமான முறையில் 8 வயது சிறுவன் கொடூர கொலை ! போலிசார் விசாரணை !!

Comments Off on மர்மமான முறையில் 8 வயது சிறுவன் கொடூர கொலை ! போலிசார் விசாரணை !!
மர்மமான முறையில் 8 வயது சிறுவன் கொடூர கொலை ! போலிசார் விசாரணை !!

திருப்பூர், ஜூன் 12 திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த சொட்டகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ் இவருக்கு சுமதி எனற மனைவியும் விக்னேஷ் மற்றும் பவனேஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். பணியன் தொழிலாளி ஆன இவர்கள் காலையில் வேலைக்கு சென்றால் மாலைதான் வீடு திரும்புவார்கள் இதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் நேற்றை தினம் பெற்றோர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ள நிலையில் பவனேஷ் மதியத்தில் இருந்து காணவில்லை என கூறப்படுகிறது. பின்னர் வேலையை முடித்துவந்த தங்கராஜ் […]

Continue reading …

சிறப்பு முகாமா? சித்திரவதை முகாமா? திருச்சி சிறப்பு முகாமை இழுத்து மூடி அங்குள்ள ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

Comments Off on சிறப்பு முகாமா? சித்திரவதை முகாமா? திருச்சி சிறப்பு முகாமை இழுத்து மூடி அங்குள்ள ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
சிறப்பு முகாமா? சித்திரவதை முகாமா? திருச்சி சிறப்பு முகாமை இழுத்து மூடி அங்குள்ள ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

சென்னை, ஜூன் 12 சிறப்பு முகாமா? சித்திரவதை முகாமா? திருச்சி சிறப்பு முகாமை இழுத்து மூடி அங்குள்ள ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கௌதமன் அறிக்கை. இந்த நூற்றாண்டில் மனிதகுலம் சந்தித்திராத பேரவலம் நம் உடன்பிறவா உறவுகளான ஈழத்தமிழர்கள் சந்தித்த  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை. இந்திய ஒன்றியம் உட்பட உலகத்தின் பல வல்லரசு நாடுகள் இணைந்து நின்று நடத்திய அந்த இறுதி யுத்தத்தை தடுத்து நிறுத்த முத்துக்குமார் உள்ளிட்ட […]

Continue reading …

கொரோனா பரிசோதனைக்குப் போனாலே குடும்பத்தோடு தனிமைப்படுத்துதலா? மக்களைப் பீதியில் ஆழ்த்தும் உத்தரவுகளை தவிர்க்கவேண்டும் – டிடிவி தினகரன் !

Comments Off on கொரோனா பரிசோதனைக்குப் போனாலே குடும்பத்தோடு தனிமைப்படுத்துதலா? மக்களைப் பீதியில் ஆழ்த்தும் உத்தரவுகளை தவிர்க்கவேண்டும் – டிடிவி தினகரன் !
கொரோனா பரிசோதனைக்குப் போனாலே குடும்பத்தோடு தனிமைப்படுத்துதலா? மக்களைப் பீதியில் ஆழ்த்தும் உத்தரவுகளை தவிர்க்கவேண்டும் – டிடிவி தினகரன் !

சென்னை, ஜூன் 12 சென்னையில் கொரோனா பரிசோதனைக்குச் சென்றாலே, சோதனை செய்துகொள்கிறவரும் அவரது குடும்பத்தினரும்  14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற மாநகராட்சி ஆணையரின் திடீர் அறிவிப்பு, மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஆளுக்கொன்றாக சொல்லி  அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதை ஆட்சியாளர்கள் நிறுத்திவிட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன். கொரோனாவின் பாதிப்பு ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே போகும் நேரத்தில் சென்னையில் வீடுதோறும் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் […]

Continue reading …

கொரோனா உதவி எண்ணில் சுமார் 6,000 அழைப்புகள்!

Comments Off on கொரோனா உதவி எண்ணில் சுமார் 6,000 அழைப்புகள்!
கொரோனா உதவி எண்ணில் சுமார் 6,000 அழைப்புகள்!

புதுச்சேரி, ஜூன்  11 கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஏற்பட்ட உடனேயே மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகமும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் மக்களுக்கு உதவும் வகையில் உடனடியாக இலவச தொலைபேசி எண்களை அறிவித்தன.  சில மாநில அரசுகள் தரைவழி தொலைபேசி எண் அல்லது மொபைல் எண்ணை உதவி எண்களாக அறிவித்தன.  உதாரணமாக தமிழ்நாடு அரசு 044-29510500 என்ற தொலைபேசி எண்ணையும் ஒடிசா அரசு 9439994859 என்ற மொபைல் எண்ணையும் அறிவித்தன. குஜராத், பீகார், கர்நாடகம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் 104 என்ற பொது எண்ணையே உதவி […]

Continue reading …

கேதார்நாத் மறுகட்டுமானத் திட்டம் குறித்து பிரதமர் ஆய்வு!

Comments Off on கேதார்நாத் மறுகட்டுமானத் திட்டம் குறித்து பிரதமர் ஆய்வு!
கேதார்நாத் மறுகட்டுமானத் திட்டம் குறித்து பிரதமர் ஆய்வு!

புது டெல்லி, ஜூன்  11 பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் மாநில அரசுடன் கேதார்நாத் மேம்பாடு மற்றும் மறுகட்டுமானத் திட்டம் குறித்து காணொலிக் காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார். ஆலயத்தை மறுகட்டமைக்கும் தமது தொலைநோக்கு பற்றி குறிப்பிட்ட பிரதமர், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற புனித தலங்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை, சுற்றுச்சூழலுக்கு உகந்த, இயற்கையுடன் இயைந்து, சுற்றுப்புறங்களைப் பாதுகாக்கும் வகையில், மாநில அரசு உரிய கால அவகாசத்திற்குள், படைப்பாற்றலுடன் வடிவமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தற்போதைய சூழல் மற்றும் புனித […]

Continue reading …

கம்போடிய பிரதமருடன் மோடி உரையாடல்!

Comments Off on கம்போடிய பிரதமருடன் மோடி உரையாடல்!
கம்போடிய பிரதமருடன் மோடி உரையாடல்!

புது டெல்லி, ஜூன்  11 பிரதமர் நரேந்திர மோடி, கம்போடிய பிரதமர் சம்டெக் அக்கா மொஹா சேனா படேய் டெகோ ஹுன் சென்னுடன் தொலைபேசியில் இன்று உரையாடினார். கொவிட்-19 பெருந்தொற்று குறித்து இரண்டு தலைவர்களும் விவாதித்தனர். இருநாடுகளிலும் உள்ள கம்போடிய, இந்திய குடிமக்களுக்கு தொடர்ந்து உதவவும், அவர்கள் தாய்நாட்டுக்கு திரும்ப வசதி ஏற்படுத்தித் தரவும், இருவரும் ஒப்புக்கொண்டனர். ஆசியான் அமைப்பின் முக்கிய உறுப்பினரும், இந்தியாவுடன் நாகரீக மற்றும் கலாச்சார உறவுகளை கொண்டிருக்கும் நாடுமான கம்போடியாவுடனான உறவை, மேலும் […]

Continue reading …

30 ஆண்டு சிறைக்கொடுமை போதாதா? 7 தமிழர்களை உடனே விடுதலை செய்க – மருத்துவர் இராமதாஸ்!

Comments Off on 30 ஆண்டு சிறைக்கொடுமை போதாதா? 7 தமிழர்களை உடனே விடுதலை செய்க – மருத்துவர் இராமதாஸ்!
30 ஆண்டு சிறைக்கொடுமை போதாதா? 7 தமிழர்களை உடனே விடுதலை செய்க – மருத்துவர் இராமதாஸ்!

சென்னை, ஜூன்  11 இராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், அந்த வழக்கில் விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்டு இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைந்து 30-ஆவது ஆண்டு தொடங்குகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய உச்சநீதிமன்றமே ஆணையிட்டும், அந்த விஷயத்தில் தமிழக ஆளுனர் முடிவெடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கதாகும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். இராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரறிவாளனிடம் சிறிய விசாரணை நடத்த வேண்டி […]

Continue reading …

திருக்கோயில்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள், சட்டசபை அறிவிப்புகள் – அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் காணொலி காட்சி மூலம் ஆய்வு !

Comments Off on திருக்கோயில்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள், சட்டசபை அறிவிப்புகள் – அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் காணொலி காட்சி மூலம் ஆய்வு !

சென்னை, ஜூன் 10 சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று (10.06.2020) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன், இந்து சமய அறநிலையத் துறையின் சார்நிலை அலுவலர்களுடன் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திருக்கோயில்களுக்கான மேம்பாட்டுப் பணிகள் குறித்து இணைய வழி காணொலி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் அமைச்சர் பேசும்போது, சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதல்வரால் அறிவிக்கப்பட்ட திருக்கோயில்களுக்கான வளர்ச்சித்திட்டப்பணிகளை குறித்த காலத்தில் நிறைவேற்றி […]

Continue reading …