Home » Entries posted by admin (Page 66)
Entries posted by admin

விஜய் சினிமாத்தனம் இல்லாதவர்… தயாரிப்பாளர்களின் நடிகர் – சந்திரபிரகாஷ் ஜெயின்

Comments Off on விஜய் சினிமாத்தனம் இல்லாதவர்… தயாரிப்பாளர்களின் நடிகர் – சந்திரபிரகாஷ் ஜெயின்

ரம்ஜான் பண்டிகையையொட்டி ‘தலைவா’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளோம்,” என்றார். விஜய் சினிமாத்தனமில்லாதவர். அவர் தயாரிப்பாளர்களின் நடிகர், என்று புகழ்ந்துள்ளார் தலைவா படத் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின். விஜய், அமலாபால் ஜோடியாக நடித்துள்ள ‘தலைவா’ படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். சத்தியராஜ், சந்தானம், ராகிணி, உதயா, அபிமன்யுசிங், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ், மனோபாலா, சுப்பு, பஞ்சு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு […]

Continue reading …

‘ராசாத்தி.. நான் ‘தம்’ அடிக்கிறத விட்டுட்டேன்.. நீயும் சீக்கிரமா விட்டுடும்மா…!!”

Comments Off on ‘ராசாத்தி.. நான் ‘தம்’ அடிக்கிறத விட்டுட்டேன்.. நீயும் சீக்கிரமா விட்டுடும்மா…!!”

லண்டன்: புகை பிடிக்கும் பழக்கம் உடைய ஆண்களை விட பெண்கள்தான் அதை விட ரொம்பச் சிரமப்படுகிறார்களாம். ஆண்கள் கூட எளிதாக புகை பிடிப்பதை விட்டு விட முடிகிறதாம். ஆனால் பெண்களுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறதாம். எல்லாம் மூளை படுத்தும் பாடுதான் இதற்குக் காரணம் என்பது லேட்ஸ்ட் ஆய்வு கூறும் தகவலாகும்.

Continue reading …

சீனா வழியாக இந்தியாவுக்கு கள்ளநோட்டு கடத்தல்: ரூ.30 லட்சம் பறிமுதல்

Comments Off on சீனா வழியாக இந்தியாவுக்கு கள்ளநோட்டு கடத்தல்: ரூ.30 லட்சம் பறிமுதல்

டெல்லி: சீனா வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் இந்திய-நேபாள எல்லையில் பறிமுதல் செய்யப்பட்டது.பாகிஸ்தானில் இருந்து ரூ.37 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் சீனா வழியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பணம் டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்டது. இது நடந்த சில நாட்களில் ரூ.30 லட்சம் கள்ளநோட்டுகள் இந்திய-நேபாள எல்லையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சீனா வழியாக இந்தியாவுக்கு கள்ளநோட்டு வந்துள்ளது இது தான் முதல் முறை. சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணத்தில் அதிகாரமிக்க போதைப் […]

Continue reading …

இந்தியா- இலங்கை இறுதிப் போட்டியில் மைதானத்தில் பாட்டில் வீசிய ரசிகருக்கு 5 ஆண்டுகால தடை

Comments Off on இந்தியா- இலங்கை இறுதிப் போட்டியில் மைதானத்தில் பாட்டில் வீசிய ரசிகருக்கு 5 ஆண்டுகால தடை

போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியா-இலங்கை இடையேயான இறுதி கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்துக்குள் பாட்டிலை வீசி எறிந்த ரசிகருக்கு டிரினாட் அண்ட் டொபாகோ கிரிக்கெட் வாரியம் 5 ஆண்டுகால தடை விதித்துள்ளது. இந்தியா- இலங்கை இடையேயான இறுதிப் போட்டி கடந்த வியாழக்கிழமையன்று நடைபெற்றது. அப்போது விஜய் அவுடிம் என்பவர் பாட்டிலைமைதானத்துக்குள் வீசிவிட்டு தப்பி ஓட முயன்றார். அந்த பாட்டில் இலங்கை வீரர் மலிங்க மீது பட்டது. இதைத் தொடர்ந்து பாட்டிலை வீசிய ரசிகரை கடுமையாக எச்சரித்திருக்கும் அந்நாட்டு […]

Continue reading …

அடுத்தடுத்து ஹிட்ஸ்… கோலிவுட்டின் நம்பர் ஒன் நாயகி ஹன்சிகா!

Comments Off on அடுத்தடுத்து ஹிட்ஸ்… கோலிவுட்டின் நம்பர் ஒன் நாயகி ஹன்சிகா!

கோலிவுட்டின் டாப் நாயகியாகிவிட்டார் ஹன்சிகா. காரணம் அவர் நடித்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெற்றிப் பெற்றதுதான். தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2 ஆகிய இரு படங்களும் தொடர் வெற்றிகளைப் பெற்றுள்ளன. குறிப்பாக சிங்கம் 2 இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.  

Continue reading …

ராஜா ராணி – புகைப்படங்கள்

Comments Off on ராஜா ராணி – புகைப்படங்கள்
Continue reading …

‘ஆரம்பம் ‘ புகைப்படங்கள்

Comments Off on ‘ஆரம்பம் ‘ புகைப்படங்கள்
Continue reading …