Home » Entries posted by admin (Page 43)
Entries posted by admin

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் !

Comments Off on தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் !

தமிழக அரசின் 2015-16 நிதி ஆண்டுக்கான பட்ஜெட், சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. நிதித் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு பேரவைத் தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில், கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். கடந்த பிப்ரவரி 17-ம் […]

Continue reading …

சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரத்திற்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் !

Comments Off on சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரத்திற்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் !

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கருத்து சுதந்திரம் தொடர்பான வழக்கில், சட்டப் பிரிவு 66-ஏ என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் சம்பந்தப்பட்டவரை கைது செய்ய வழிவகை செய்யும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ முறையானதுதானா என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தியாவில் சுதந்திரமாக கருத்துகளை தெரிவிக்கவும் வெளியிடவும் […]

Continue reading …

நாடு முழுவதும் உள்ள புலிகளை இடமாற்றம் செய்ய திட்டம் !

Comments Off on நாடு முழுவதும் உள்ள புலிகளை இடமாற்றம் செய்ய திட்டம் !

 நாடு முழுவதும் புலிகள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்ததைத் தொடர்ந்து புலிகள் எண்ணிக்கை அதிகமுள்ள பகுதிகளில் இருந்து புலிகள் எண்ணிக்கை குறைந்த மற்றும் புலிகள் இல்லாத (வாழ்ந்து அழிந்த) பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து, அவற்றின் வாழிட பரப்பு குறைந்த சூழலில் ‘புலிகள் – மனிதன் மோதல்’ மற்றும் புலிகள் வேட்டை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இந்தத் திட்டம் தீர்வாக அமையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

Continue reading …

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்குவது குறித்து ஆய்வு: இலங்கை அரசு !

Comments Off on புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்குவது குறித்து ஆய்வு: இலங்கை அரசு !

கொழும்பு: புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீதான தடையை நீக்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேஷ அறிக்கையொன்றை தாக்கல் செய்து பேசிய அமைச்சர், தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணைய முற்படுவதாக பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு, பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளை விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபடுத்தி அந்த அமைப்புகள் மீது முந்தைய […]

Continue reading …

முடிந்தது ‘லிங்கா’ பிரச்சினை: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு !

Comments Off on முடிந்தது ‘லிங்கா’ பிரச்சினை: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு !

ரஜினிகாந்த நடிப்பில் வெளியான ‘லிங்கா’ படத்தையொட்டி, விநியோகஸ்தர்கள் கிளப்பிய பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. ரஜினிகாந்த நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் டிசம்பர் மாதம் வெளியான ‘லிங்கா’. படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததோடு பல விநியோகஸ்தர்கள் பெருமளவில் நஷ்டம் அடைந்ததாக பிரச்சினை கிளம்பியது. இதைத் தொடர்ந்து விநியோகஸ்தர்கள் தரப்பில், உண்ணாவிரதப் போராட்டம், பத்திரிக்கையாளர் சந்திப்பு என பிரச்சினை நீள, தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிக்கையில் லிங்கா குறித்த பிரச்சினைகளை முடிவுக்குக் […]

Continue reading …

நம்பிக்கையை விதைத்தோம்: 100-வது ஒருநாள் வெற்றியை ருசித்த கேப்டன் தோனி !

Comments Off on நம்பிக்கையை விதைத்தோம்: 100-வது ஒருநாள் வெற்றியை ருசித்த கேப்டன் தோனி !

இந்திய அணியின் கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி  100வது வெற்றியை இன்று ருசித்தது ! உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இன்று வங்கதேச அணியை வீழ்த்தியது. இதுவரை தோனி தலைமையில் இந்திய அணி, 176 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 100 போட்டிகளில் இந்திய அணி  வெற்றி பெற்றுள்ளது. 69 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது. மெல்பர்னில் இன்று தோனி தலைமையில் இந்திய அணி கண்டது 100வது வெற்றி ஆகும். இந்திய அணி கிரிக்கெட் கேப்டன்கள் […]

Continue reading …

அரையிறுதியில் நுழைந்தது இந்தியா… பச்சை சட்டை கிழிந்தது !

Comments Off on அரையிறுதியில் நுழைந்தது இந்தியா… பச்சை சட்டை கிழிந்தது !

உலகக் கோப்பை போட்டி காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. . உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. முதல் காலிறுதியில் தென்ஆப்ரிக்க அணி, இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில், இந்திய அணி இன்று வங்கதேச அணியை எதிர்கொண்டது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து ரோகித் சர்மாவும், ஷிகர் […]

Continue reading …

I.A.S., ரவி மரணத்தில் சிபிஐ விசாரணை தேவை: கர்நாடக பேரவையில் எதிர்க்கட்சிகள் உள்ளிருப்பு போராட்டம்

Comments Off on I.A.S., ரவி மரணத்தில் சிபிஐ விசாரணை தேவை: கர்நாடக பேரவையில் எதிர்க்கட்சிகள் உள்ளிருப்பு போராட்டம்

ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி பெங்களூருவில் மர்மமான முறையில் இறந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி, கோரமங்களாவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் மின்விசிறியில் இறந்த நிலையில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். மணல் கொள்ளை, ஊழலுக்கு எதிராக செயல்பட்டதால் அவருக்கு எதிர்ப்பு அதிகமாக இருந்துள்ளது. கொலை மிரட்டல்களும் வந்துள்ளன. எனவே, ரவி மர்மமான முறையில் இறந்தது […]

Continue reading …

‘கன்னியாஸ்திரி பலாத்கார விசாரணை சிபிஐ-க்கு மாற்றம்’

Comments Off on ‘கன்னியாஸ்திரி பலாத்கார விசாரணை சிபிஐ-க்கு மாற்றம்’

மேற்குவங்கத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நாடியா மாவட்டம் கங்னாபூரில் உள்ள ஒரு கான்வென்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று 71 வயது கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை. 4 நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால் முக்கிய […]

Continue reading …

முதல் நாக்அவுட் வெற்றியை ருசித்தது தென் ஆப்ரிக்கா: இலங்கையை வீட்டுக்கு அனுப்பியது!

Comments Off on முதல் நாக்அவுட் வெற்றியை ருசித்தது தென் ஆப்ரிக்கா: இலங்கையை வீட்டுக்கு அனுப்பியது!

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே சிட்னியில் புதன்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் காலிறுதி ஆட்டம் எந்த ஒரு தாக்கத்தையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தாமல் தென் ஆப்பிரிக்க அணியின் முதல் நாக்-அவுட் வெற்றியாக அமைந்தது. புள்ளி விவரங்களின்படி 270 ரன்களை இலங்கை எடுத்தால் தென் ஆப்பிரிக்கா இலக்கைத் துரத்த முடியாது போகும் என்று கணிக்கப்பட்டது. போட்டிக்கு முன் என்னென்னவோ கணிப்புகள், பார்வைகள் என்று சலசலப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆனால், தென் ஆப்பிரிக்கா தனது தொழில்பூர்வ ஆட்டத்திறமையினால் இலங்கையை […]

Continue reading …