
பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதைப் பெரும் முதல் இந்தியர் என்ற பெருமை கிடைத்துள்ளது. பிரான்ஸ் நாட்டிற்கு பிரதமர் மோடி தற்போது அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான நிக்ஷீணீஸீபீ சிக்ஷீஷீss ஷீயீ லிமீரீவீஷீஸீ ஷீயீ பிஷீஸீஷீக்ஷீ என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார். இந்த கௌரவ விருதை பெரும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை […]
Continue reading …
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தாத திமுக அரசிற்கு கடும் கண்டனங்கள் என்று தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், “இனி வருங்காலங்களில், மக்கள் வாங்கும் திறனுக்கு ஏற்ப பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்யவும், உற்பத்தி செய்த பொருட்களை பாதுகாத்து வைப்பதற்கான வசதிகளை மேற்கொள்ளவும், விளைந்த பொருட்களை இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாக்கவும், பதுக்கி வைத்து பற்றாக்குறை ஏற்படுத்துவோரைக் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து விலைவாசி உயர்வினை கட்டுக்குள் […]
Continue reading …
சிறுத்தை சிவா சூர்யாவின் 42வது படமான “கங்குவா” திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இக்கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் தற்போது நிகழ்காலத்தில் நடக்கும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. இதுவரை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தை 3டி தொழில்நுட்பம் மற்றும் 10 மொழிகளில் உருவாக்குவதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்போது கொடைக்கானலில் […]
Continue reading …
ஆர்.எஸ்.எப் எனப்படும் துணை ராணுவத்தினரும் சூடான் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு படையினர் இடையேயான மோதல் வலுத்துள்ள நிலையில் இதனால் அங்குள்ள மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது. இதில், பல நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும், மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சூடானில் மேற்குப் பகுதியில் டார்பூரில் 87 பேரின் உடல்கள் அங்குள்ள ஒரு புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. இதுபற்றி ஐ நா. சபை இது […]
Continue reading …
நடிகர் சுனில்ஷெட்டி “தக்காளி விலை உயர்வு காரணமாக சமீப காலமாக நானும் தக்காளி சாப்பிடுவதைக் குறைந்து கொண்டேன்’’ என்று கூறியுள்ளார். இந்தி சினிமாவின் பிரபல நடிகரான சுனில் ஷெட்டி 1992ம் ஆண்டு தன் 31 வயதில் பால்வானுடன் இந்தி சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன்பின், இந்தி சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவானார். பெஹ்சான், மொஹ்ரா, சாஸ்த்ரா, உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடித்துள்ளார். தமிழில் 12 பி படத்திலும், கடந்த 2020ல் ரஜினிகாந்துடன் இணைந்து “தர்பார்” படத்தில் நடித்திருந்தார். […]
Continue reading …
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி மீடு குற்றச்சாட்டை வைத்தார். தன்னை போல பாதிக்கப்பட்ட பல பெண்களின் மீடு புகார்களையும் தன்னுடைய டிவிட்டர் பக்கம் மூலமாக வெளியிட்டார். இவருக்கு ஆதரவாக பலரும் கருத்துகள் கூறி வந்த நிலையில் அவ்வப்போது இதுபற்றி சின்மயி தன் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார். நேற்று ஒரு நபர் டுவீட்டர் பக்கத்தில், “கவிஞர் வைரமுத்துவை உங்க கல்யாணத்துக்கு கூப்பிட்டு கால்ல விழுந்தது என்ன ரகம் தோழி?’’ […]
Continue reading …
யோகி பாபு நடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் சிம்புதேவன். இவர், வடிவேலுடன் இணைந்து “இம்சை அரசன் 23ம் புலிகேசி,” “அறை எண் 305ல் கடவுள்,” “இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்,” “ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்,” விஜய் உடன் இணைந்து “புலி,” “கசட தபற” உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் அடுத்ததமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி […]
Continue reading …
இன்று மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை காலத்தை காவலாக கருத முடியாது. முதல் 15 நாட்களுக்கு பிறகு அமலாக்க துறையை காவலில் வைத்து விசாரிக்கலாம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது என்று நீதிபதி சிவி கார்த்திகேயன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் தரப்பில் சுப்ரீம் கோர்ட் சொல்ல வாய்ப்பு இருப்பதாக […]
Continue reading …
தமிழ்நாட்டில் அடுத்து வரும் ஒரு வாரத்திற்கு மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கி உள்ளது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக குஜராத்தில் தொடங்கி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், அருணாச்சல பிரதேசம் ஆகிய வட மாநிலங்கள் பலவற்றிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளன. இன்று அருணாச்சல பிரதேசம், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் அதி கனமழையும், […]
Continue reading …
சமூக வலைதளங்களில் முன்னாள் டிஜிபி ரவி பெயரில் போலி ஐடி உருவாக்கி ஆசாமிகள் மோசடி செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கணக்குகள் வைத்துள்ளனர். அவர்களது பெயரில் புகைப்படங்களை பயன்படுத்தி போலி ஐடிக்களை உருவாக்கி நடைபெறும் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறாக போலி ஐடி உருவாக்கும் ஆசாமிகள் ஒரிஜினல் ஐடியில் உள்ளவருடன் நட்பில் உள்ளவர்களிடம் அவர்களை போன்றே தொடர்பு கொண்டு பேசி பண மோசடி செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் உள்ளது. […]
Continue reading …