
நாளை இஸ்ரோவின் ‘சந்திரயான் 3’ ராக்கெட் புறப்பட உள்ளது. இன்று அதன் மாதிரியை திருப்பதி கோவிலில் வைத்து விஞ்ஞானிகள் வழிபாடு செய்துள்ளனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக மங்கள்யான் ஆகிய விண்கலங்களை ஏவி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக இஸ்ரோ நிலவு ஆராய்ச்சிக்காக அனுப்பிய சந்திரயான் 1 வெற்றிகரமாக தரையிறங்கியது. ஆனால் சந்திரயான் 2 நிலவில் தரையிறங்க இருந்த கடைசி சில நொடிகளில் இணைப்பை […]
Continue reading …
தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார். அத்திரைப்படத்தில் அவர் வில்லன் என்று சொல்லப்படுகிறது. இத்திரைப்படம் மட்டுமில்லாமல் தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் கன்னடம் தாண்டி வெளிமொழி படங்களில் அவர் நடித்ததில்லை. இப்போது அவர் நடிப்பில் கன்னடா மற்றும் […]
Continue reading …
இசையமைப்பாளர் மற்றும் நடிகராகவும் நடிகராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். சில காலமாக நடிப்பில் ஆர்வம் காட்டிய ஜி.வி.பிரகாஷ், இப்போது மீண்டும் இசையில் அக்கறைக் காட்டத் தொடங்கி உள்ளார். அவரது கைவசம் 15க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படங்களில் பெருமளவு தெலுங்கு படங்களே. இதற்கு அவர் இசையமைத்த “வாத்தி” திரைப்படத்தின் ஹிட்டானதும் காரணமாகும். இப்போது அவரின் 100வது படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படம்தான் ஜி.வி.பிரகாஷின் 100வது […]
Continue reading …
நடிகர் ராம்சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. தற்போது, அவர் ஷங்கர் இயக்கத்தில் “கேம்சேஞ்சர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய்யின் “வாரிசு” படத்தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரித்து வருகிறார். “உப்பென்னா” திரைப்படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை தற்போது ஸிசி16 என அழைத்து வருகின்றனர். படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக நடிக்க […]
Continue reading …
இதுவரையிலும் இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்குமிடையே அமெரிக்க டாலரில் வர்த்தகம் நடந்து வந்தது. தற்போது ரூபாயில் வர்த்தகம் நடைபெற உள்ளது என வங்கதேச ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார். இந்தியா வங்காளதேசம் இடையே அமெரிக்க டாலர் வர்த்தகத்தை குறைக்கும் அடிப்படையில் ரூபாய் வர்த்தகத்தை தொடங்கி உள்ளதாக வங்கதேச கவர்னர் அப்துல் ரவுப் தலுக்தர் கூறியுள்ளார். இது குறித்து அவர், “இரு நாடுகளுக்கு இடையே ஒரு பெரிய பயணத்தின் முதல் அடியாக ரூபாய் வர்த்தகம் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. […]
Continue reading …
நேற்றிரவு சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ததால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 8 விமானங்கள் வானில் சில நிமிடம் வட்டமடித்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்றிரவு சென்னையில் திடீரென இடி மின்னல் மற்றும் சூரைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் விமான நிலையத்தில் விமான சேவைகள் பெரும் பாதிப்படைந்தன. லண்டன், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட உள்நாட்டிலிருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் சில நிமிடங்கள் வானில் வட்டமடித்து அதன் பின்னர் […]
Continue reading …
இன்று தொடங்கப்பட்டு சில நிமிடங்களிலேயே தீபாவளிக்காக ரயிலில் செல்வதற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது. இவ்வாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி நாடு முழுதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் ரயில்களுக்கான முன்பதிவை சில மாதங்கள் முன்னதாகவே ரயில்வே துறை தொடங்கி விடுகிறது. அவ்வாறாக நவம்பர் 9ம் தேதி பயணிப்பதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. முன்பதிவு செய்வதற்காக […]
Continue reading …
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி டில்லி சென்றார். அவர் டெல்லி பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி பயணத்தின் போது அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை சந்தித்து செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி நீக்கம் குறித்து ஆலோசனை செய்ததாகவும் கூறப்பட்டது. டில்லி பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பி […]
Continue reading …
நாளை உலகமெங்கும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ரிலீசாகிறது. தமிழில் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. தெலுங்கில் இத்திரைப்படம் “மாவீர்டு” என்ற பெயரில் டப்பாகி ரிலீசாகிறது. படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இத்திரைப்படத்துக்காக சிவகார்த்திகேயன் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இப்போது துபாய்க்கு படக்குழு சென்றுள்ளது. முன்னதாக படக்குழுவினர் ஐதராபாத் மற்றும் மலேசியா ஆகிய இடங்களில் புரமோஷனுக்காக சென்றனர். “மாவீரன்” திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், சரிதா, அதிதி மற்றும் மிஷ்கின் […]
Continue reading …
“விக்ரம்” திரைப்படம் நடிகர் கமல்ஹாசன் அரசியல் எண்ட்ரிக்கு பிறகு அவர் நடித்த திரைப்படம். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், அவரின் சம்பளம் பல மடங்கு உயர்ந்ததோடு மட்டுமல்லாமல் தற்போது ஒன்றுக்கும் மேல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். “இந்தியன் 2” ஷூட்டிங்கை விரைவில் முடிக்கவுள்ள கமல் அடுத்து “பிராஜக்ட் கே” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். கடந்த வாரம் கமல் நடிப்பில் வினோத் இயக்கும் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானது. முதலில் இத்திரைப்படத்துக்காக ஹெச் வினோத் விவசாயிகள் சம்மந்தப்பட்ட கதையை சொல்லி […]
Continue reading …