
இந்திய தேர்தல் ஆணையம் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2024ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேலைகளில் இப்போதே அரசியல் கட்சிகள் இந்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி இன்று தொடங்கப்படுவதாகவும் […]
Continue reading …
பள்ளி கல்வித்துறை 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து அந்த மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் படி 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பு வகுப்புகள் கட்டாயம் […]
Continue reading …
ரூ.15 கோடி வாங்கியதாக ஆருத்ரா கோல்டு விவகாரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் மீது குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் நடிகர் ஆர்கே சுரேஷ் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் நடிகர் ஆர்கே சுரேஷ் ரூபாய் 15 கோடி வாங்கியது அம்பலமாகி உள்ளது. மேலும் 500 முகவர்களுக்கு சம்மன் […]
Continue reading …
ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் மின்வெட்டு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட நிலையில் அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது டுவிட்டர் பக்கத்தில் “சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டை பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து உடனடியாக அதற்கு பதிலளித்த மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “தற்போது நகர் முழுவதும் மின்சாரத் துறையின் பணிகள் நடந்துகொண்டு வருகிறது. இதனால் குறைந்தபட்ச இடையூறுகளை தவிர்க்க முடியவில்லை. இருப்பினும் உங்கள் பகுதியில் […]
Continue reading …
“ராக்கி” மற்றும் “சாணி காகிதம்” ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்து தனது மூன்றாவது படமான “கேப்டன் மில்லர்” திரைப்படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். முக்கியமானக் காட்சிகளை தென்காசி அருகே படக்குழு படமாக்கி வருகிறது. இத்திரைப்படத்துக்காக நீளமாக தாடி மற்றும் முடிவளர்த்து மற்ற படங்கள் எதிலும் நடிக்காமல் சில மாதங்களாக நடித்து வருகிறார் தனுஷ். படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]
Continue reading …
நாளை முதல் மும்பை மற்றும் கோவா இடையிலான வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலை பிரதமர் மோடி தொடங்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த சில மாதங்களாக வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் இயக்கப்பட்டு வருகின்றனர். மும்பையிலிருந்து காந்திநகர் சோலாப்பூர் சீரடி இடையே ஏற்கனவே வந்த பாரத் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது நாளை முதல் கோவாவுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி காணொளி வாயிலாக […]
Continue reading …
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வருங்கால தலைமுறையான இளைஞர்களையும், மாணவச் செல்வங்களையும் போதையின் பாதைக்கு செல்லவிடாமல், நல்வழிப்படுத்துவது நம் கடமையென கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் தேதி உலக போதைப் பொருள் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதுகுறித்து, முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், “நாட்டில் பெருவாரியான குற்றச் சம்பவங்களுக்கும், நம் சமூக சீர்குலைவுக்கும் காரணமான கொடிய போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் அகற்றி, […]
Continue reading …
சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சையில் வெளிப்படை தன்மை இல்லை என்ற கேள்விக்கு “வெளிப்படை தன்மை என்றால் நேரு ஸ்டேடியத்தில் பண்ண வேண்டுமா? 15,000 பார்வையாளர்கள் முன்னிலையில் யாராவது அறுவை சிகிச்சை செய்வார்களா?” என்று பதிலளித்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அமைச்சர் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், “செந்தில் பாலாஜிக்கு உண்மையிலேயே பிளாக் இருந்ததா? ஆஞ்சியோகிராம் எடுக்கப்பட்டதா? அறுவை சிகிச்சை செய்யப்பட்டதா? என்ற சந்தேகம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. […]
Continue reading …
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா “இந்த அளவுக்கு பொய் பேசும் பிரதமரை நான் இதுவரை பார்த்ததே இல்லை” என்று பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டம் ஒன்றில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பேசும் போது, “எனது நாற்பது ஆண்டு கால அரசியல் வாழ்வில் நரேந்திர மோடியை போன்று பொய் பேசும் பிரதமரை நான் பார்த்ததில்லை என்று தெரிவித்தார். அனைவருக்கும் வங்கி கணக்கில் ரூ.1.5 லட்சம் செலுத்தப்படும் என்றார், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் […]
Continue reading …
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போக்குவரத்துக்கழகங்களில் காலியாக உள்ள 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப திமுக அரசு தயங்குவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தனியார் நிறுவனம் மூலம் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில் ஆட்களை நியமிப்பதற்கு எதிர்ப்பு எழுந்து அதற்கான முயற்சிகள் கைவிடப்பட்ட நிலையில், அதற்கு மாறாக போக்குவரத்துக்கழகத்தில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த இப்போது முயற்சி மேற்கொள்வதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. வயது முதிர்வு காரணமாக ஒய்வு பெற்றவர்களை […]
Continue reading …