
இன்று காலை கோவையில் உள்ள தனியார் பேருந்தில் ஷர்மிளா பெண் டிரைவராக பணி செய்து கொண்டிருந்த நிலையில் அப்பேருந்தில் திமுக எம்பி கனிமொழி பயணம் செய்தார். கனிமொழி ஓட்டுநர் ஷர்மிளா உள்ளிட்ட அப்பேருந்தில் பயணித்த பலரிடம் பேசிக் கொண்டிருந்தார். இந்த விவகாரம் குறித்து ஓட்டுனர் ஷார்மிளாவுக்கும் பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணு என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து பேருந்து உரிமையாளர் ஷர்மிளாவை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாகவும் கூறப்பட்டது. இது குறித்து ஷர்மிளா பேட்டியளித்த போது “என் மேல் […]
Continue reading …
புதுவை மாநில பள்ளிக்கல்வித்துறை பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டுள்ளதை அடுத்து 9 சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு வேலை நாள் என அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் கோடை விடுமுறை முடிந்து வெயில் கடுமையாக தொடர்ந்து இருந்ததால் பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டது. கடும் வெயிலால் புதுவையில் பள்ளிகள் திறக்கும் தேதி ஒதுவைக்கப்பட்டதால் அதனை ஈடு செய்ய ஜூன் 24ம் தேதியில் இருந்து அக்டோபர் 10ம் தேதி வரை 9 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Continue reading …
திருவண்ணாமலை அருகே சாதி சான்றிதழ் இல்லாததால் கல்லூரியில் சேர முடியவில்லை என்ற காரணத்தினால் மனவிரக்தியில் இருந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவண்ணாமலை அருகே ராஜேஸ்வரி என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அரசு கலைக்கல்லூரியில் படிக்க விண்ணப்பம் செய்திருந்தார். கல்லூரியில் சேர்வதற்கு சாதி சான்றிதழ் கட்டாயம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் அவரிடம் சாதி சான்றிதழ் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கல்லூரியில் சேர முடியாமல் மன விரக்தியில் இருந்த ராஜேஸ்வரி […]
Continue reading …
பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அப்போது அமெரிக்க அதிபரின் மனைவிக்கு விலை உயர்ந்த வைர நெக்லஸ் ஒன்றை பரிசளித்துள்ளார். நேற்று பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்ற அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர். பின் நடந்த இந்திய நடன கலாச்சார நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜில் பைடன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் […]
Continue reading …
தனது உடல் மொழியால் பல வருடங்களாக தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. கடந்த சில ஆண்டுகளாக அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தாலும், சமூக ஊடகங்களில் மீம்களின் மூலமாக நிறைந்திருக்கிறார். ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த “நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்” படம் தோல்வி அடைந்தது. முற்றிலும் மாறுபட்ட ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் அவர் மாரி செல்வராஜின் “மாமன்னன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜூன் 29 அன்று வெளியாக உள்ளது. படத்துக்கு பெரியளவில் மக்களிடம் […]
Continue reading …
நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் “கேடி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது “கல்லூரி” மற்றும் “அயன்” ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து டாப் நடிகையானார். ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இப்போது சினிமாவில் 18 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் பாலிவுட் பட வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வர ஆரம்பித்துள்ளன. பாலிவுட்டில் அடுத்தடுத்து “ஜி கர்தா” […]
Continue reading …
பாஜக நிர்வாகி உமா கார்கி சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்ததாக சமீபத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பாஜக நிர்வாகி உமா கார்கி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் காவல்துறையினர் அனுமதி கேட்டனர். நீதிமன்றம் ஒரு நாள் காவலில் விசாரிக்க சைபர் கிரைம் போலீசுக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் […]
Continue reading …
கல்வி நலத்திட்ட விழாவில் நடிகர் விஜய் பேசியதைத் தொடர்ந்து முதல் கட்டமாக தலைமை தொண்டரணியை சேர்ந்த ரசிகர்களுக்கு அம்பேத்கார் புத்தகங்களை வழங்க உள்ளதாக தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு மேல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கி வருகின்றனர். இன்று இரவு 11.59 வரை பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்க உள்ளதாக தெரிவித்தனர். அதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு தொகுதியில் விஜய் தலைமை […]
Continue reading …
“பிக்பாஸ்” ரியாலிட்டி நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது. அனைத்து சீசன்களையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அவரின் ஸ்டைலுக்கு என்றே பிரத்யேகமாக ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இம்முறை பிக்பாஸ் சீசன் ஜூலை மாதத்திலேயே தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்முறை கமல்ஹாசனுக்கு இதுவரை அவர் வாங்காத தொகை சம்பளமாக கொடுக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆறாவது சீசனை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு 70 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. […]
Continue reading …
இன்று செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடந்தது. அவரது தரப்பில் என்.ஆர். இளங்கோ என்ற வழக்கறிஞரும் அமலாக்கத்துறை தரப்பிலும் வாதங்கள் செய்யப்பட்டன. இவ்வழக்கை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. முன்னதாக இந்த வழக்கில் வாதாடிய செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ கூறியதாவது, “2014&-15 நடந்த குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது, திமுக ஆட்சிக்கு வந்த பின் அமலாக்கப் பிரிவு இந்த வழக்கை […]
Continue reading …