
நீதிமன்றம் பாஜக தொடங்கிய அவதூறு வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தாராமையா, கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சோக்குமார் ஆகியோர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் வெளியிட்ட சில விளம்பரங்கள் தொடர்பாக ராகுல் காந்தி சித்தாராமையா மற்றும் டி கே சுகுமார் ஆகிய மூவர் மீதும் பாஜக சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. பாஜகவை சேர்ந்த கேசவ பிரசாத் என்பவர் […]
Continue reading …
இன்று முதல் 14 ஆண்டுகளுக்கு பின் மதுரையிலிருந்து போடிக்கு மீண்டும் ரயில் இயக்கப்படுவதையடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். மதுரையிலிருந்து போடிக்கு கடந்த 2010ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரயில் சேவை நிறுத்தப்பட்டதையடுத்து வழித்தடம் நிறுத்தப்பட்டது. கடந்தாண்டு மதுரை முதல் தேனி வரை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் மதுரையிலிருந்து போடி ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான வெள்ளோட்டம் நேற்று நடந்தது என்பதும் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் […]
Continue reading …
நடிகர் சூர்யா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாக இருந்த “அருவா” திரைப்படம் திடீரென டிராப்பானது. இப்படத்தின் இடைவேளைக்குப் பிறகு கதை தனக்கு திருப்தி இல்லாததால் அந்த கதையை மாற்றுமாறு சூர்யா கூறியதாகவும், ஆனால் ஹரி அடுத்தடுத்து கூறிய கதைகளும் சூர்யாவுக்கு பிடித்ததால் ஒரு கட்டத்தில் கடுப்பான ஹரி தான் படத்திலிருந்து விலகிக்கொள்வதாக கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது. அதனால் திரைத்துறையில் அவருக்கு ஒரு இடைவெளி ஏற்பட்டது. இதையடுத்து அவர் இயக்கத்தில் அருண் விஜய் […]
Continue reading …
இயக்குனர் ஹெச் வினோத் “சதுரங்க வேட்டை” மற்றும் “தீரன்” ஆகிய படங்களை இயக்கியவர். இவர் அடுத்து அஜீத்தின் ஆஸ்தான இயக்குனராக மாறினார். அவரை வைத்து “நேர்கொண்ட பார்வை,” “வலிமை” மற்றும் “துணிவு” என மூன்று படங்களை இயக்கினார். “துணிவு” திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகி வெற்றிப்பெற்றது. அடுத்து கமல்ஹாசனுக்காக ஒரு படத்தை இயக்கும் வேலையில் உள்ளார் வினோத். படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்போது முழு திரைக்கதையும் கமல்ஹாசனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதைப் படித்த கமல்ஹாசன் […]
Continue reading …
முதன் முதலாக மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லாலை மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனரான லிஜோ ஜோஸ் பெள்ளிச்சேரி இயக்கும் திரைப்படம் “மலைக்கோட்டை வாலிபன்.” திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி ஆகியோரை கௌரவ வேடத்தில் நடிக்க வைக்க விரும்பி, அவர்களிடம் மோகன்லால் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால் கமல்ஹாசன் “இந்தியன் 2” திரைப்பட வேலைகளைக் காரணம் காட்டி அந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார் என்றும், ரிஷப் ஷெட்டியும், தனது அடுத்த பட […]
Continue reading …
வானதி சீனிவாசன் பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது அறிக்கையில், “பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. 2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக குற்றம் சாட்டியது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி இவ்வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை, அமைச்சர் […]
Continue reading …
சென்னை வானிலை ஆய்வு மையம் ஜூன் 18 முதல் தமிழகத்திலுள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஜூன் 18ம் தேதி 14 மாவட்டங்களிலும் ஜூன் 19ம் தேதி 12 மாவட்டங்களிலும் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யவும் […]
Continue reading …
அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை மனித உரிமை ஆணையர் கண்ணதாசனின் அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள கூடாது என தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி விவகாரத்தில் கவர்னர் ரவி மற்றும் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் திமுகவின் அனுதாபி, அவர் திமுகவுக்கு ஆதரவாக பல தொலைக்காட்சிகளில் விவாதம் செய்தவர், அவரது அறிக்கை திமுகவுக்கு ஆதரவாக இருக்கும் என்று பலர் கூறிவருகின்றனர். அதிமுக வழக்கறிஞர் இன்பதுரையும் அதே கருத்தை […]
Continue reading …
நடிகை அவிகா கவுர், “சினிமாவில் பாரபட்சமாக நடந்துக் கொள்கிறார்கள். தென்னிந்திய ரசிகர்கள் இதைப் பார்ப்பதில்லை” என்று கூறியுள்ளார், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் பிரபலமான நடிகை அவிகா கவுர். இவர், தெலுங்கு சினிமாவில் “உய்யல ஜம்பாலா” படம் மூலம் அறிமுகமானவர். இவர் தெலுங்கில் நடித்த படங்கள் பெரியளவில் போகவில்லை. எனவே மும்பைக்கு குடிபெயர்ந்து பாலிவுட்டில் கவனம் செலுத்தினார். தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவில் வாரிசுகள் ஆதிக்கம் உள்ளதாக சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். இதுகுறித்து […]
Continue reading …
“மாமன்னன்” திரைப்படம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக உருவாகி வருகிறது. படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மாரி செல்வராஜ் “கர்ணன்” படத்துக்குப் பிறகு இயக்கிவுள்ளார். சமீபத்தில் படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்தது. படம் பக்ரீத் பண்டிகையன்று ஜூன் 29ம் தேதி ரிலீசாக வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கான வேலைகள் நடந்து வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே […]
Continue reading …